மதுரையில் 24 மணி நேர விமான சேவை தொடக்கம்
மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவையின் தொடக்கமாக மதுரை – சென்னைக்கு இரவு 10.45 மணிக்கு இயக்கப்படுகிறது என விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.மதுரை விமான நிலையம் கடந்த அக்டோபர் 1-ம் தேதி 24 மணி நேரமும்…
ஐஐடி வளாகத்தைப் பார்வையிட அழைப்பு
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி மையங்களையும், ஆய்வகங்களையும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் பார்வையிட்டுக் கொள்ளலாம் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.‘அனைவருக்கும் சென்னை ஐஐடி’ என்ற சிறப்பு திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஐஐடி வளாகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.…
வட மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி நகர்வதால், வட மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை வானிலை…
மெதுவாக இயக்கப்பட்ட ரயில்கள்
மின்மாற்றியில் ஏற்றப்பட்ட தீ விபத்தால், ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டது. மதுரை கூடல் நகர் மேம்பாலம் அருகே ரயில் தண்டவாளம் பகுதியில் உள்ள மின் மாற்றியில் நேற்று மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தொடர்ந்து மின்மாற்றி ஏற்பட்ட தீயானது தொடர்ந்து எரிந்ததால் அப்பகுதியில்…
குளத்தின் உட்பகுதியில் மாசுகளை அகற்ற வேண்டும்…
ஸ்ரீவில்லிபுத்தூர் சர்க்கரை குளம் தெருவில் உள்ள புணரமைக்கப்பட்ட ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான குளத்தின் உட்பகுதியில் மாசுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பாக ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான சக்கரை குளம் தெருவில் உள்ள குளத்தை சமீபத்தில் ரூபாய்…
அரசியல்டுடே தலைப்புச் செய்திகள்
இன்றைய முக்கியச் செய்திகள் ◙ சென்னை பையன் குகேஷ் செஸ் போட்டியில் புதிய சாதனை படைத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் ஹோம் ஆப் செஸ் அகாடமி உருவாக்கப்படும் என்றும் அறிவிப்பு. ◙ ஒரே நாடு…
குரூப் 2 முதன்மை தேர்வு : சான்றிதழ் பதிவேற்றம் செய்ய நாளை கடைசி தேதி
டிஎன்பிஎஸ்ஸி குரூப் 2 முதன்மைத் தேர்வு எழுத இருப்பவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய நாளை (டிச.18) கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு நடைபெற இருக்கும் நிலையில், இந்த…
தர்மபுரியில் கூண்டோடு விலகிய நா.த.க நிர்வாகிகள்
தர்மபுரியில் நாம் தமிழர் கட்சியில் உள்ள நிர்வாகிகள் கூண்டோடு விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் தலைவர் இளையராஜா என்பவர், தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார்.“ஏழாண்டு காலமாக அரூர்…
இரட்டை இலை சின்னம் விவகாரம் : புகழேந்தி நேரில் ஆஜராக உத்தரவு
இரட்டைஇலை சின்னம் விவகாரம் குறித்து வருகிற டிச.24ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை சேர்ந்த புகழேந்தி நேரில் ஆஜராக வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘அதிமுகவின் உள்கட்சி விவகாரம்…
இடிந்த வீட்டை கட்ட முடியாமல் தவிக்கும் அவல நிலை!
இசைஞானி இளையராஜாவிடம் ஓட்டுனராக பணிபுரிந்த திருப்பதிராஜ் தனது இடிந்த வீட்டை கட்ட முடியாமல் தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உலகத்தையே உலுக்கிய கொரோனாவால் பல்வேறு துறை சார்ந்த தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். திரைத்துறையில் பணியாற்றிய சினிமா கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள்…








