• Thu. Sep 17th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஆர்.பி.உதயகுமார் கண்டனம்

சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஆர்.பி.உதயகுமார் கண்டனம்

எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஆர்பி உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர், வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் சட்டமன்றத்தில் டங்ஸ்டன் விவகாரத்தில் எழுப்பிய நேரடியான கேள்விக்கு…

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் … ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு !

முல்லைப் பெரியாறு அணையை தாரவாக்க தயாராகிவிட்டது திமுக அரசு என ஆர்.பி உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார். திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி இந்த மாவட்ட மக்களின் குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் ஜீவாதாரமாக இருக்கக்கூடிய அணை தான் இந்த முல்லை பெரியார்…

குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி இ.பி.எஸ்.சவால்!

சென்னை, வானகரத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் கழக செயற்குழு, பொதுக்குழு…

சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் சிலைகள் சேதம்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் சிலைகள் சேதமடைந்து காணப்படுகிறது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சிதம்பரத்தில்…

மூன்று வகை பொங்கல் தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டம்

2025ஆம் ஆண்டு, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை வருவதைத் தொடர்ந்து, கூட்டுறவு பண்டகசாலைகள் மற்றும் நியாயவிலைக்கடைகளில் மளிகைப் பொருள்கள் அடங்கிய மூன்று வகை பொங்கல் தெகுப்புகளை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.அரசு கூட்டுறவுத்துறை சார்பில் பண்டிகை காலங்களில்,…

நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம்

நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது தமிழ், தெலுங்கு, மலையாளம், தொடர்ந்து தற்போது ஹிந்தியிலும் கால் பதித்து முன்னனி நடிகையாக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் (12-12-2024, வியாழக்கிழமை)…

விஜய்வசந்த் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம்…

குமரியில் சுற்றுலா இடங்களை உலகு தரத்திற்கு அழகு படுத்தல் வேண்டும் என விஜய்வசந்த் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இயற்கை அழகு மிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலம் உலக தரம் மிக்க ஒரு சுற்றுலா தலமாக…

ஆவின் நிறுவனம் தயிர் விற்பனையை அதிகரிக்க முடிவு

ஆவின் நிறுவனம் அதிக புரதச்சத்துடன் கூடிய தயிர் பாக்கெட்டுகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது..,சென்னையில் அதிக புரதச்சத்துடன் கூடிய தயிர் பாக்கெட்களை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அறிமுகப்படுத்தினோம்.இவற்றின் விற்பனையை மேம்படுத்த, சென்னையில் உள்ள…

சேதமடைந்த வீடுகளை இடிக்க மறுக்கும் மக்கள்

சென்னை பட்டினப் பாக்கத்தில் வீடுகள் இடிந்து விழுந்து உயிரிழப்பை ஏற்படுத்தியும், சிதிலமடைந்த வீடுகளை இடிப்பதற்கு அப்பகுதி மக்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் 1965 முதல் 1977 காலகட்டத்தில் 6.20…

கூண்டோடு விலகிய நாகை மாவட்ட நா.த.க நிர்வாகிகள்

நாகை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகியிருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமாக நாம் தமிழர் கட்சியினர், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து வருவது தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், அடுத்த அதிர்ச்சியாக நாகை…