• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மக்களை தேடி மது என்ற நிலையை கூட திமுக அரசு உருவாக்கி விடும்-ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு

மக்களை தேடி மது என்ற நிலையை கூட திமுக அரசு உருவாக்கி விடும்-ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு

வீட்டுக்கு வீடு குழாய் மூலம் டாஸ்மார்க்கை விற்பனை செய்யும் நிலையை கூட திமுக அரசு உருவாக்கும்:ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டுமதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் அ.தி.மு.க. சார்பாக, எடப்பாடியார் பிறந்தநாள் விழாவையொட்டி, ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம்,உறுப்பினர் சேர்க்கை…

ராஜபாளையம் அமுத்சுரபி அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் அதிரடி சோதனை

ராஜபாளையத்தில் செயல்பட்டு வந்த அமுத்சுரபி அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் சோதனை மேற்கொண்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணிணியின் ஹார்ட் டிஸ்க்குகளை கைப்பற்றினர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையம் அருகே அமுத்சுரபி என்ற சிறு…

மதுரையில் 2 ஆண்டுகளில் 95 ஆயிரம் பேரை கடித்து குதறிய நாய்கள் ; ஆர்டிஐ தகவல்.!!

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நாய்களின் தொல்லை அதிகரித்து உள்ளது. குறிப்பாக மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருவுக்கு, தெரு குறைந்தது 3 முதல் 4 நாய்கள் முகாமிட்டு பொதுமக்களை தொந்தரவு செய்து வருகிறது. நாய் பீதியால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள்…

சோழபுரத்தில் பல்லவர் கால தவ்வை சிற்பம் கண்டுபிடிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரத்திம் காமராஜர் தெருவில் உள்ள காசி விசுவநாதர் கோவிலில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளரும் கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியருமான மு.கலா மற்றும் மு.செந்தில்குமார், அருப்புக்கோட்டை ஸ்ரீதர் போன்றோரின் கள ஆய்வில் கி.பி.ஒன்பதாம்…

கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து மதுரையில் பாஜக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

மதுரையில் பாஜக மகளிர் அணி சார்பில் திமுக அரசின் கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . மதுரை மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவர் மீனா இசக்கி முத்து தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு கள்ளச்சாராய மரணங்களை தடுத்து…

தேசிய நெடுஞ்சாலையில் சாகசம்-வீடியோ வெளியிட்ட வாலிபருக்கு வலைவீச்சு

மதுரை பாண்டி கோவில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சாகசம் செய்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட வாலிபருக்கு வலைவீச்சுமதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாலிபர்கள் விலை உயர்ந்த பைக்குகளில்…

ட்விட்டருக்குப் போட்டியாக இன்ஸ்டாகிராமில்..,குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதி விரைவில் அறிமுகம்..!

ட்விட்டருக்கு போட்டியாக குறுஞ்செய்திகளை அனுப்பும் புதிய தலத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இன்ஸ்டாகிராம் செயலிக்கு உலகம் முழுவதும் பொது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த செயலி மூலமாக மெசேஜ் செய்யும்…

டிஎன்பிஎஸ்ஸி நூலகர் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு..!

தமிழகத்தில் நூலகங்கள், கல்லூரி மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் உள்ள நூலகர் மற்றும் தகவல் அலுவலர்களுக்கான 35 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த பணிக்கு கலந்த மார்ச் 1ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து மே…

திருப்பதி லட்டில் கைவரிசை காட்டிய ஊழியர்கள் கைது..!

திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலில் அதிக கூட்டத்தைப் பயன்படுத்தி, கோவில் ஊழியர்கள் லட்டுகளை திருடி அதிக விலைக்கு விற்ற புகாரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்போது திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சாமி தரிசனம் முடிந்து கோவிலில்…

மதுரை விமான ஓடுதள பாதையில் சுற்றி திரிந்த வாலிபரால் பரபரப்பு.!!

மதுரை விமான நிலையத்தில் விரி வாக்கத்தின் ஒரு பகுதியாக புதிதாக விமான நிலைய முனைய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் பணி புரிவதற்காக வட மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழி லாளர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து…