• Thu. Mar 28th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஆண் யானைகள் ஆக்ரோசமாக சண்டையிட்ட காட்சி ..வீடியோ வைரல்

ஆண் யானைகள் ஆக்ரோசமாக சண்டையிட்ட காட்சி ..வீடியோ வைரல்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மாயார் ஆற்றில் 2 ஆண் யானைகள் ஆக்ரோசமாக சண்டையிட்ட காட்சி வெளியாகி உள்ளது…நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வாழ்ந்து வருகின்றன. வனத்திலிருந்து வெளியேறும் காட்டுயானைகள் அவ்வப்போது சாலைகளிலும் உலா வருகின்றன.…

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடையா? உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கி தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த…

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மாற்றம்

மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறி்ப்பாககிரண் ரிஜிஜுவுக்கு பதிலாக அர்ஜூன் ராம் மேக்வால் புதிய சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய அமைச்சர்களின் இலாகாக்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு மாற்றம் செய்துள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் கிரண்…

டெய்லரை காரில் அழைத்து வந்து உதவிய பிடிஆர்

கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் யூடியூப் சேனலில் டெய்லர் நாகேஷ் குறித்து ஒரு காணொளி வெளியாகி இருந்தது. அதில் தினமும் 30 முதல் 40 கிலோமீட்டர் நடந்தே சென்று கிழிந்த துணிகளை தைத்து தரும் பணியினை கடந்த 40 வருடங்களாக…

கோவில்பட்டி அருகே வீரமரணம் அடைந்த வீரனின் நடுகல் கண்டெடுப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் முக்கூட்டுமலை கிராமத்தில் முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த நடுகல்லை பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்களான சிவகாசி பிரபு, ஸ்ரீதர், முனைவர். தாமரைக்கண்ணன் போன்றோரின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கூறியதாவது,நடுகல்: பொதுவாக நடுகல்…

இந்தியாவில் மத நம்பிக்கைகளின் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு- அமெரிக்க ரிப்போர்ட்

இந்தியா, ரஷியா, சீனா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் ஒரு சமூகத்தின் மத நம்பிக்கைகளை குறிவைப்பதாக அமெரிக்கா வெளியிட்டு இருக்கும் 2022 ஆம் ஆண்டுக்கான மத சுதந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அமெரிக்க அரசால் நடத்தப்பட்டு வரும் சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமைப்பு…

மதுரை அருகே ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் பொற்கோவிலில் குடமுழுக்கு விழா

திருமங்கலம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் பொற்கோவிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழா – ஏராளமான பக்தர்கள் தரிசனம்.மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி. குன்னத்தூர் – ல் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் பொற் கோவிலில் இன்று நடைபெற்ற…

பித்தளை பானை,அண்டா விற்பனை மந்தம் .. தயாரிப்பாளர்கள் மாற்றுத் தொழிலுக்கு செல்லும் நிலை

பித்தளை பானை , அண்டா தயாரிப்பாளர்கள் விற்பனையின்றி மாற்றுத் தொழிலுக்கு செல்லும் நிலை – பழங்கால உபயோகப் பொருட்களை மறந்ததாலும் , தற்போது பிளாஸ்டிக், சில்வர் உள்ளிட்ட பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதன் எதிரொலி. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பேரையூர்…

கடும் வெப்பத்தில் இருந்து தப்பித்த ஸ்பெயின் மக்கள்..!

தமிழ்நாடு முழுவதும் வெயிலின் கோரதாண்டவத்தால் மக்கள் அல்லல்பட்டு வரும் நிலையில், ஸ்பெயின் நாட்டு மக்களோ கடும் வெப்பத்தில் இருந்து தப்பித்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.ஸ்பெயினில் பெய்து வரும் பனிமலையால் கடும் வெப்பத்திலிருந்து மக்கள் தப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு கோடை காலத்தில் வழக்கத்தைவிட…

வோடபோன் நிறுவனத்தில் 11ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்..!

வோடபோன் நிறுவனத்தில் செயல்திறன் போதுமானதாக இல்லாததால், 11ஆயிரம் ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது அந்நிறுவனம்.உலகம் முழுவதும் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன. இதனால் ஊழியர்கள்…