• Thu. Apr 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மதுரை மீனாட்சியம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவு- முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவு- முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி மற்றும் தியாகராசர் மேலாண்மைக் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும்…

பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் -கலெக்டர் பங்கேற்பு

பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1432 பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம்-திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பங்கேற்பு!!மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு!!!திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 1432…

மதுரை சேது பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் தமிழக அரசின் நான் முதல்வர் திட்டத்தின் கீழ் விருதுநகர் மண்டல பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.இந்த முகாமில் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் பயிலும் பொறியியல் கல்லூரி…

ராகுல் காந்தி செய்த லாரி பயணம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த மாதத்தின் தொடக்கத்தில் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி, பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழக பேருந்து நிறுத்தம் ஒன்றில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுடன் அவர் உரையாடினார். அதேபோல் பேருந்து…

ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் அமாவாசைக்குப் பின்னர் வரும்…

திருப்பதியில் நாளை முதல் தரிசன டிக்கெட் வெளியீடு..!

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு நாளை முதல் தரிசன டிக்கெட் வெளியிட இருப்பதாக திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு முன்னதாகவே தேவஸ்தானம் ஆன்லைன் மூலம்…

ஜூன் 1 முதல் இ-பைக்குகளின் மானியம் குறைப்பு..!

நாடு முழுவதும் ஜூன் 1 ஆம் தேதி முதல் இ-பைக் எனப்படும் எலக்ட்ரிக் பைக்குகளுக்கான மானியம் குறைக்கப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 2019 முதல் இரண்டு ஆண்டுகளாக மானியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.…

தமிழக விளையாட்டு விடுதிகளில் சேர இன்று கடைசிநாள்..!

தமிழக விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு இன்று கடைசிநாள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக செயல்பட்டு வரும் மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு விடுதியில் தங்கி படிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மே 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்…

ஏழு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்..!

தமிழகத்தில் ஏழு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, மாற்றுத்திறனாளிகள் நலன் மேலாண் இயக்குனராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்க பதிவாளராக டாக்டர் சுப்பையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதய சந்திரனுக்கு…

வேலைக்கு ஆள் தேடுவோருக்கு தமிழக அரசின் புதிய செயலி..!

தமிழகத்தில் ஓட்டுனர்கள், பிளம்பர்கள், கொத்தனார்கள் மற்றும் சமையல் உள்ளிட்ட வேலைகளுக்கு ஆட்களைத் தேடுவோருக்கு தமிழக அரசு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மக்களின்…