சாத்தூர் அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மானை மீட்ட தீயணைப்புத் துறையினர்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னத்தம்பியாபுரம் கிராமத்தில் அருகே உள்ள காட்டு பகுதியில் புள்ளி மான்கள் இருக்கின்றன இந்த நிலையில் ஆண் புள்ளிமான் ஒன்று காட்டுப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த நிலையில் புள்ளி மானை தெரு நாய்கள் விரட்டியதில்…
சோழவந்தான் பகுதியில் விவசாயிகள் போர்வையில் தொடரும் கிராவல் மண் திருட்டு..,
மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதிக்குட்பட்ட சுமார் 700 ஏக்கர் பரப்பளவு கொண்டது வடகரை கண்மாய், இப்பகுதியைச் சுற்றியுள்ள 2,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களுக்கு முக்கியமான பாசன நீர் ஆதாரமாக விளங்குகிறது.இங்கு வறட்சி காலங்களில் கண்மாயின் மேற்பகுதியில் விவசாயிகள் வெள்ளரி, பாகற்காய்…
திண்டுக்கல்லில் முதியவரிடம் நூதன மோசடி..,
திண்டுக்கல்லில் முதியவரிடம் நூதன முறையில் ரூ.4,94,000 பணம் மோசடி நடந்தது.திண்டுக்கல் கூட்டுறவு நகரை சேர்ந்த கிருஷ்ணன்(70) இவரின் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக வந்த RTO, E-செலான் தொடர்பான வந்த இணைப்பை தொட்டவுடன் கிருஷ்ணன் வங்கி கணக்கில் இருந்து ரூ.4,94,000 பணம் மாயமானது. அதிர்ச்சி…
உசிலம்பட்டியில் விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,
மதுரை மேலூர் கீளவளவு பகுதியில் கடந்த 23 ஆம் தேதி செல்வம் என்ற பட்டியலின இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், இச்சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து…
சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு..,
கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவையில் பிரசித்தி பெற்ற சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன. ஓணம் பண்டிகையையொட்டி…
கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஜே.கே.ஓட்டலில் ஒணம் விருந்து..,
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஜே.கே.ஓட்டலில் நடைபெற்ற ஒணம் விருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மலையாள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட…
மேலக்கால் ஊராட்சியில் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வழங்குவதாக பொதுமக்கள் புகார்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மஞ்சள் மற்றும் கருப்பு நிற கலரில் குடிநீர் கலங்களாகவருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீர் நிறுத்தப்பட்ட நிலையில் குடிநீர்…
பெண்ணை அடித்து துன்புறுத்தி, நகைகளை பறித்து பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு..,
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட, கழனிவாசல் என்ற பகுதியில், மங்கைநல்லூர் புறவழிச்சாலை அமைந்துள்ளது, திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்மணி, சென்னையிலிருந்து மயிலாடுதுறை வந்து இறங்கி, மயிலாடுதுறையில் இருந்து தனது நண்பர் ஒருவருடன் இருசக்கர…
தலைமை ஆசிரியர் மாணவி ஒருவரை மிரட்டல் விடுத்து திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி..!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை பள்ளி தலைமையாசிரியர் இந்திரகுமார் மிரட்டி திட்டியதால் மாணவி இன்று காலை பள்ளியிலேயே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில்…
குழந்தை இறப்பில் மர்மம்: உடலை தோண்டி எடுக்க முடிவு..,
தாமரைப்பாடி அருகே குழந்தையின் இறப்பில் மர்மம் – குழந்தையின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் அருகே தாமரைப்பாடியை அடுத்த சாலையூர் கிராமத்தில் திருமணமாகாத பெண்ணிற்கு பிறந்த குழந்தையின் உடல் புதைக்கப்பட்டது. அப்பகுதியினர் குழந்தையின் இறப்பில் மர்மம் இருப்பதாக புகார்…








