பவர் சென்டர்களால் தவெக அரசு தடுமாறுகிறதா? தடம் மாறுகிறதா? ஆர்.பி. உதயகுமார்..,
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்திருக்கிறது. தற்போது முதல்வர் அலுவலகத்திலே அதிகார மோதல் அரங்கேறி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. முதல்வருக்கு நெருக்கமான உள் வட்டாரத்தில் யாருக்கு செல்வாக்கு, யாருக்கு கூடுதல் செல்வாக்கு என்பதில் போட்டா…
மக்களுக்கு நன்றி தெரிவித்து மேடையில் வணங்கிய எம்.எல்.ஏ. விஜயன்பன் கல்லாணை..,
மதுரை அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் பகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் விஜய் தலைமையில் 100 நாள் நிறைவடைந்தது. முன்னிட்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயன்பன் கல்லானை தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து,…
உசிலம்பட்டி அருகே கிராமத்தின் குடிநீர் குழாயில் உடைப்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலந்தூர், சொக்கத்தேவன்பட்டி கிராமத்திற்கு வாலாந்தூர் கண்மாய் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு மூலமும், கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது., இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு…
தாம்பரம் மாநகராட்சியில் குடிநீர், பூங்கா மற்றும் மேம்பாட்டு பணிகள் தீவிர ஆய்வு..,
தாம்பரம் மாநகராட்சியின் மேற்கு தாம்பரம் பகுதிக்குட்பட்ட பல்வேறு வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதி பணிகளை பகுதி திமுக கழக செயலாளரும், தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவருமான D. காமராஜ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். முதற்கட்டமாக, மேற்கு தாம்பரம்…
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் நன்றி!
23.08.2010-க்கு முன்னர் பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாகவும் இடியாகவும் இருந்தது. அதாவது, பதவி உயர்வுக்குத் தகுதித்…
கோவில்பட்டி கடலைமிட்டாய் விலை உயர்வு…
தூத்துக்குடி கோவில்பட்டி கடலைமிட்டாய் விலை 25% உயர்த்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவிப்பை விடுத்துள்ளனர். வெல்லம், கடலை பருப்பு, ஏலக்காய், பேக்கிங் கவர்களின் விலை உயர்வால் கடலை மிட்டாய் விலை அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.இதற்கு காரணம்ஒரு கிலோ ரூ.220க்கு விற்பனை செய்யப்பட்ட கடலைமிட்டாய் தற்போது…
கருணைக் கொலை செய்ய கேரள அரசு அனுமதி…
பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் மோசமான நோய்களால் அவதிப் பட்டு வரும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. நாய்களை விஷம் கொடுத்தோ, துப்பாக்கியால் சுட்டோ கொல்லக் கூடாது என்றும்,தகுதி பெற்ற கால்நடை மருத்துவர் அங்கீகரித்த…
அதிகாரிகளை கண்டித்து செல்லம்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்..,
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கொசவபட்டி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டி வந்த நிலையில் சில தனி நபர்களின் தூண்டுதல் காரணமாக அதிகாரிகள் கால்வாய் கட்டும் பணிகளை பாதியிலேயே விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. சுமார் இரண்டு மாதங்களுக்கு…
அனுமதியின்றி சாலைப் பணி? தவெக நிர்வாகிகள் மீது சர்ச்சை..,
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேலக்கால் கிராமத்தில் மலைப்பகுதியில் வசிக்கும் மக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, தாட்கோ நிதியில் இருந்து ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் 500 மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்…
மீண்டும் தலை தூக்குகிறதா ‘கந்துவட்டி’..? – பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?
கந்து வட்டியை தடுப்பதற்கு தமிழக அரசால் சட்டம் இயற்றப்பட்டிருந்த போதும் கூட, அவசர தேவைக்கு கடன் வாங்கி அவதிப்படும் அவலம் இன்னும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு மதுரையில் கடந்த 15 நாட்களுக்குள் நிகழ்ந்த இரண்டு தற்கொலை சம்பவங்கள் இதனை உறுதி…








