ஜூன் 15ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி முர்மு!..
கலைஞர் கருணாநிதி பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறப்புவிழாவில் பங்கேற்க ஜனாதிபதி முர்மு ஜூன்15ல் வருகை தருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, கலைஞர் கருணாநிதி பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை, ஜூன்…
கமல்ஹாசனுக்கு பதில் கூறியதி கேரள ஸ்டோரி இயக்குநர்
தி கேரளா ஸ்டோரி படம் குறித்த கமல்ஹாசனின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு அப்படத்தின் இயக்குநர் சுதிப்டோ சென் பேட்டி ஒன்றில் பதில் கூறுகிறபோதுநேரடியாக பதில்கூறாமல் மறைமுகமாக நம் நாட்டில் நிறைய முட்டாள்தனமான கற்பிதங்கள் உள்ளன என கூறியுள்ளார் இயக்குநர் சுதிப்டோ சென்…
கேப்டன் டோனி நெகிழ்ச்சி பேட்டி
குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரமாக வெற்றி 5 வது முறையாக சாம்பியன்ஸ் பட்டம் வென்ற பிறகு கேப்டன் டோனி நெகிழ்ச்சியான பேட்டியளித்துள்ளார்.16வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரமாக வெற்றி பெற்று, 5வது…
16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைது
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியின் வீதியில் சிறுமி ஒருவர் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது பின்னால் வந்த இளைஞர் திடிரென சிறுமியை கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று…
இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனு
பூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்து. அந்த இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டபோவதாக முயற்சித்து கட்டிட வேலை செய்து வருவதை தடுத்து நிறுத்தி. மீண்டும் பள்ளி கட்டித்தர…
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி புறப்பட்டுச் சென்றிருந்தார். அவர் வரும் 31ம் தேதி இரவு சென்னை திரும்புகிறார்.வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் இரவு…
அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா
அவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அழகு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் 54 ம் ஆண்டு வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு பால்குடம், வேல் குத்துதல், பூக்குழிவிழா…
வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைது
பரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் களவுமாக பிடித்த போலீசார்.மதுரை வலையங்குளம் பகுதியை சேர்ந்த வேல்முருகன், ஆனந்த், ரூபன் ராஜ், மாரி ராஜா ஆகியோர் அறிவால் மற்றும் உருட்டு கம்புகளுடன் தாயார்…
மதுரையில் கோடை உணவுத்திருவிழா
பொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் |பாணி பூரி, பானக்கம்,குலுக்கி சர்பத் “என பல்வேறு வகை சைவ, அசைவ உணவுகளுடன் ‘கோடை உணவுத்திருவிழா” மதுரை தனியார் உணவு விடுதியில் நடைபெற்றது.மதுரை சுற்றுச்சாலையில்…
காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டி
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். -தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர்…