• Sat. Apr 27th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மாநில அளவிலான விண்டோஸ் கூடைப்பந்து போட்டி, சிவகாசி அணிக்கு முதல் பரிசு.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வாழ்த்து..!

மாநில அளவிலான விண்டோஸ் கூடைப்பந்து போட்டி, சிவகாசி அணிக்கு முதல் பரிசு.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வாழ்த்து..!

விருதுநகரில் நடைபெற்ற மாநில அளவிலான விண்டோஸ் கூடைப்பந்து போட்டியில் சிவகாசி அணி முதல் பரிசு பெற்றது. வெற்றிபெற்ற சிவகாசி அணிக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வாழ்த்து தெரிவித்தார். விருதுநகரில் மாநில அளவிலான விண்டோஸ் கூடைப்பந்து கழகம் சார்பில் கருணாகரன் நினைவு கூடைப்பந்து…

புது மாப்பிள்ளையாக மாறிய இளம் நட்சத்திர நடிகர் கவின்..!!

தமிழின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் கவினுக்கு ஆகஸ்டில் திருமணம் தமிழின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் கவின், தனியார்ப் பள்ளியில் பணிபுரியும் தன் காதலியான மோனிகாவை வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மணக்கவுள்ளார். நடிகர் கவினின் ரசிகர்கள் ஆச்சர்ய…

மதுரையில் பொன் விழா எழுச்சி மாநாட்டில் 10 லட்சம் பேர் திரண்டார்கள் என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும்..! சிவகாசியில் ஆலோசனைக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் பேச்சு…

மதுரையில் ‘வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாட்டில் 10 லட்சம் பேர் திரண்டார்கள் என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும் என்று சிவகாசியில் நடைபெற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் பேசினர். அண்ணா திமுக சார்பில் வரும் ஆக.…

கைத்தறியில் சிறப்பு தள்ளுபடி விற்பனை… ஆட்சியர்..!

மதுரை மாவட்டம், தமிழ்நாடு அரசு கைத்தறித் துறை சார்பாக சிறப்பு தள்ளுபடி விற்பனை மற்றும் கைத்தறி கண்காட்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா தொடங்கி வைத்தார்.மதுரை விளக்குத்தூண் அருகில் ஜடாமுனி கோவில் தெருவில் உள்ள எல்.என்.எஸ் இல்லத்தில் , தமிழ்நாடு அரசு…

இந்தியா கூட்டணி பற்றி அண்ணாமலை கடும் விமர்சனம்..!

சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ராகுல்காந்தி பிரதமர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் பாதயாத்திரையை நேற்று துவங்கினார். இந்த…

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு.., காலஅவகாசம் நீட்டிப்பு..!

மருத்துவப் படிப்புகளில் விரும்பிய கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.நடப்பு 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவப்படிப்புகளில் சேர பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 25 ஆம் தேதி தொடங்கிய நிலையில், 27-ம் தேதி சிறப்பு பிரிவினருக்கு சென்னையில்…

ஐ-போனுக்காக குழந்தையை விற்ற பெற்றோர்..!

மேற்கு வங்க மாநிலத்தில், ஐ-போன் வாங்குவதற்காக 10 மாத குழந்தையை பெற்றோரே விற்பனை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஷதி, ஜெயதேவ் என்கிற தம்பதி 10 மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தையை…

ஆகஸ்ட் 25 மும்பையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக்கூட்டம்..!

மும்பையில் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.பாஜக.வுக்கு எதிராக நாடாளுமன்றத் தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. பீகார் தலைநகர் பாட்னாவில் இதற்கான…

ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை..!

ஒகேனக்கல் அருவியில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால், அங்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிரம் அடைந்துள்ளது. அங்கு கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில்…

கலாம் நினைவு தினம்

எல்கேபி நகர் பள்ளியில் அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் மதுரை கிழக்கு வட்டார கல்வி அலுவலர் ஜான்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்‌ .அப்துல் கலாம் அவர்களின் படத்திற்கு மாலை…