• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • நடிகர் சூரியின் சொந்த கிராம கோயில் திருவிழாவில்.., முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு..!

நடிகர் சூரியின் சொந்த கிராம கோயில் திருவிழாவில்.., முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு..!

நடிகர் சூரியின் சொந்த கிராமமான இராஜாக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் திருவிழாவில் நடிகர் விஜய்சேதுபதி, அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட முக்கியப் பிரபலங்கள் பங்கேற்றனர்.மதுரை அடுத்துள்ள இராஜாக்கூர் கிராமம் இந்த கிராமத்தில் அருள்மிகு காளியம்மன் கோயில் ஆண்டுதோறும் ஆடி மாசம் திருவிழா…

நாடாளுமன்றத்தில் கார்கில் போர் நினைவுதின அஞ்சலி அனுசரிப்பு..!

இன்று கார்கில் போரில் உயிர்நீத்தவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.1999ம் ஆண்டு கார்கில் மாவட்டம் திராஸ், கச்சார், படாலிக், துர்துக், ஆகிய பகுதிகளில் கடும் போர் நடந்தது. இதில் பாகிஸ்தான் படையினரை விரட்டி வெற்றி வாகை சூடியது. கார்கில் மலையில்…

சென்னையில் 35 பயணிகளை ஏற்றாமல் விட்டுச் சென்ற விமானம்..!

சென்னையில் இருந்து அபுதாபி செல்லும் ஏர் அரேபியா பயணிகள் விமானம், நான்கரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றதோடு, அந்த விமானத்தில் பயணிக்க வந்த 35 பயணிகளை, விமானத்தில் ஏற்றாமல், 147 பயணிகளுடன் சென்னையில் இருந்து அபுதாபி புறப்பட்டு சென்று விட்டதால்…

2 மாத கோடைகால ஆய்வு மேற்கொண்ட கல்லூரி மாணவி..!

நேரு நினைவு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளநிலை இயற்பியல் பயிலும் மா.வே. இலக்கிய பிரியா சென்னை ஐஐடி.யில் 2 மாத கோடைகால ஆய்வு மேற்கொள்ள கடந்த மார்ச் மாதம் விண்ணப்பித்தார். சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் அவரது விண்ணப்பத்தை பரிசீலித்து கடந்த…

கடைவரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் விடக்கோரி பாஜகவினர் ஆர்பாட்டம்..!

குமரி மாவட்டத்தில் கடைமடைப் பகுதி விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி, பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.குமரி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அரணாக இருக்கக்கூடிய பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் தேக்கி வைத்திருக்கும் நீரே விவாசாயத்திற்கு ஆதாரம். குமரி மாவட்ட விவசாயத் தேவைக்கே தண்ணீர் பற்றாக்குறையாக…

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அதிரடி மாற்றம்..!

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டிருப்பது, அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்காசியில் மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து, திமுக மகளிரணியினர் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, மணிப்பூர் கலவரத்திற்கு எதிராக கண்டன குரல் எழுப்பி வந்தனர். அப்போது மாவட்ட…

டெல்லி அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அதிரடி..!

டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியிருப்பது அம்மாநில அரசுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் டெல்லி அரசுக்கும், மத்திய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார போட்டி நிலவி…

திமுகவுடன் தேமுதிக கூட்டணி வதந்தி… பிரேமலதா மறுப்பு..,

தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் கூட்டணிக்காக தேமுதிக மறைமுகமாக பேசியதாக வந்த தகவல் குறித்து பேசிய பிரேமலதா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..,இந்த செய்தியை நானே அன்னிக்கு பேப்பர்ல பார்த்தேன். அந்த செய்தயை அன்னைக்கு படிக்கும்போது தான் எனக்கே தெரியும். நீங்க வந்து பத்திரிகை நண்பர்கள்…

பதிவாளர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு ஆகஸ்ட் 23 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட பணியிடங்களுக்கு ஜூலை 24ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 23ஆம் தேதி…

அண்ணாமலை பாதயாத்திரை துவக்க விழா.., எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு..!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை துவக்க விழாவிற்கு, முன்னாள் முதலமைச்சர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.234 தொகுதிகளிலும் அண்ணாமலை 100 நாட்கள் பாதயாத்திரை செல்கிறார். ராமேஸ்வரத்தில் 28-ந்தேதி பாதயாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.…