• Sat. Apr 20th, 2024

படித்ததில் பிடித்தது

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்  அழகு என்பது முகத்தில் மட்டும் அல்ல..பல நேரங்களில் மனதில்..சில நேரங்களில் வார்த்தைகளில்.!  முயற்சி செய்து தோற்றவனுக்குதோல்வி என்பது ஒரு பாடம் தான்..முயற்சி செய்யாதவனுக்கு வெற்றிஎன்பது என்றுமே கனவு தான்.!  வாழ்க்கையில் எந்த சூழலிலும் நின்றுபோராடும் தைரியமே…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் ஊக்கம் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒரு உந்துதலாக அமைகிறது. அந்த வகையில் கற்றல் செயல்பாட்டில் ஊக்கம் ஒரு மிக முக்கியமான காரணியாக பார்க்கப்பட வேண்டும். ஊக்கம் பெற்ற மாணவர், தனக்குள் இருக்கும் திறன்களை கண்டறியவும் மற்றும் புதிய விஷயங்களை…

அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்’

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான் மன்னன்.இதையடுத்து நாட்டின் முன்னணி…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் 1.எதிர்பார்ப்பவன் ஏமாந்து போகலாம்..அதனால் எதிர்பாராதவனே பாக்கியசாலி.! முகங்களை கண்டு அன்பு காட்ட வேண்டாம்..மனதினை கண்டு அன்பு செலுத்துங்கள்..முகத்தின் அழகு மாறிவிட கூடியது..மனதின் அழகு மாறுவதில்லை.! உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை..தன் உயிர் இருக்கும் வரை முயற்சி செய்து…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்  பணத்தால் கடிகாரத்தை வாங்கி விட முடியும் ஆனால்நேரத்தை வாங்க முடியாது என்பதை என்றும் நினைவில் வைத்திருங்கள்.  பணத்தால் மெத்தை கட்டில்களை வாங்கி விட முடியும் ஆனால்நிம்மதியான தூக்கத்தை வாங்கிவிட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  தாயின்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • நண்பர்கள் என்ற சமுத்திரத்தில் நீந்திச் செல்லுங்கள்.அதில் நீங்கள் மூழ்கிவிட மாட்டீர்கள்..ஏனென்றால் நட்பு என்ற படகுகள் கை கொடுக்கும். • நீ தேடி போகும் நட்பு அழகானது..உன்னை தேடி வரும் நட்பு ஆழமானது..உயிர் பிரிந்தாலும் நட்பு பிரியாது. • உறவற்ற…

சிந்தனைத்துளிகள்

• சூரியனும் நிலவும் உதிக்காமல் போனால் கூட மண்ணில்மனித இனம் வாழ்ந்திட வாய்ப்புண்டு.ஆனால் பணமின்றி ஓரணுவும் அசையாது என்பதே ஏற்கமுடியாத உண்மை. • பலரின் ஆறாத காயங்களுக்கு காரணம் மனங்கள் மட்டுமல்லபணமும் தான்.! • உயிர் இருக்கும் உறவுகளும் நட்புகளும் கூட…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • நண்பர்கள் என்ற சமுத்திரத்தில் நீந்திச் செல்லுங்கள்.அதில் நீங்கள் மூழ்கிவிட மாட்டீர்கள்..ஏனென்றால் நட்பு என்ற படகுகள் கை கொடுக்கும். • நீ தேடி போகும் நட்பு அழகானது..உன்னை தேடி வரும் நட்பு ஆழமானது..உயிர் பிரிந்தாலும் நட்பு பிரியாது. • உறவற்ற…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • எப்படி உடற்பயிற்சி உடலுக்கு அவசியமானதோ அதுபோல வாசிப்பு மனதிற்கு அவசியம். • மலர்களுக்கு சூரிய ஒளி எப்படியோ அதுபோல மனித நேயத்திற்கு புன்னகை. • படித்தல் என்பது ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான அடிப்படை கருவியாகும். • பளிங்கு…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் அரிசி என்றாலும்அரசியல் என்றாலும் களையெடுப்பதுஅவசியம்… அதிக சந்தோஷத்தை கொடுத்ததும் முகநூல்பல வலிகளை கொடுத்ததும் முகநூல்… வானிலையைவிட அதிவேகமாய் மாறுகிறதுமனிதனின் மனநிலை… புன்னகை அவ்வப்போது பொய் பூசிக்கொள்கிறது…பொய்யும் அவ்வப்போது புன்னகை பூசிக்கொள்கிறது…