• Fri. Apr 26th, 2024

படித்ததில் பிடித்தது

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும் தோல்விகளையும்எதிர்கொள்ள தயாராக இருந்தால் எவராலும் எதுவும் கற்க முடியும். • வாழ்க்கையில் உழைத்து சோர்வடைவதற்கு முன்பேஓய்வு எடுப்பதற்கு பெயர் தான் சோம்பேறி தனம். • நீங்கள் எப்போதும் நேற்று நடந்ததை பற்றியேநினைத்து கொண்டு இருப்பீர்கள்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • பணம் சில சமயம் நண்பனை எதிரியாகும்..எதிரியை நண்பனாக்கும். • பெற்றுக்கொள்ள இரு கைகள் நீண்டிருக்ககொடுத்துச்செல்ல ஒரு கையும் நீள்வதில்லை. • குணம் இல்லாதவருக்கு இவ்வுலகில் இடமில்லை என்பது சென்று..பணமில்லாதவருக்கு இவ்வுலகில் இடமில்லை என்றாகிவிட்டது. • பிறரை கெடுத்து வாழ்வதை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்• நெஞ்சிலே பாய வரும் ஆயிரம் ஈட்டிகளுக்கு நான் அஞ்சுவதில்லை.ஆனால் ஓர் அறிஞரின் பேனா முனைக்குப் பயப்படுகிறேன். • ஆழ்மனம் என்பது ஒரு செழிப்பான தோட்டத்தைப் போன்றது.நீங்கள் விரும்பும் பயிர்களை அத்தோட்டத்தில் நீங்கள் பயிரிடாவிட்டால்,அதில் களைகள்தான் முளைக்கும். • பேசுவதற்கு முன்பு…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • உங்கள் வாக்குறிதியை நீங்கள் காப்பாற்ற விரும்பினால்எந்தவொரு வாக்குறுதியையும் கொடுக்காதீர்கள். • நம்முடைய பிள்ளைகளின் பிள்ளைகள் சொல்லட்டும்.சோதனைகள் முற்றுகை இட்டதால், நம் பயணத்தை நிறுத்தவில்லை.நாம் புறமுதுகிடவில்லை, இடறவில்லை.அகன்ற வெளியில், குறிக்கோளை நோக்கியே நடந்தோம். • சாதாரண மக்கள் எப்போது ஒருங்கிணைகிறார்களோ…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • உங்களுக்கான மிகப்பெரிய வாய்ப்பானது,நீங்கள் இப்பொழுது எங்கிருக்கீறீர்களோ அங்கேயேகூட இருக்கலாம். • பணிவையும் அடக்கத்தையும் இரு மாபெரும் அணிகலன்களாகக் கொள்பவர்கள் அவற்றின் மூலம் அமைதியான வாழ்வையும், புகழ்மிக்க சாதனைகளையும் படைப்பர். • ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம். பெண்ணுக்கு தூக்கம்…

சிந்தனைத்துளிகள்

• சில உறவுகள் நிலைத்திருக்க வேண்டுமென்றால் புரிதலுடன்பொறுமையும் அவசியமானது. • தீய சொற்களை தவறியும் தம்முடைய வாயால் சொல்லும்குற்றம், ஒழுக்கம் உடையார்க்குப் பொருந்தாததாகும். • நல்லதே நடக்கும் என்ற உறுதியுடன் இருப்பவர்கள்இறைவனின் மகத்தான சக்தி பெற்று வளம் பெறுவார். • உண்மையிலேயே…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • வாழ்க்கையில் நடைபெறும் எல்லாவற்றையும் ஏற்று கொள்ளுங்கள்..ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பாடம் இருக்கிறது கற்று கொள்வதற்கு.! • வலி என்பது நாம் மேன்மையடைவதற்கானபயிற்சியின் ஒரு பகுதி. • அளவுக்கு அதிகமாக அன்பை பிறரிடம் இருந்து பெறவும் கூடாது..பிறருக்கு கொடுக்கவும் கூடாது..இரண்டுமே வேதனையை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • பிடித்தவர்களிடம் உனக்குப் பிடித்ததை தேடாதே..அவர்களுக்கு பிடித்ததை தேடக் கற்றுக்கொள்..உறவு இன்னும் அழகாகும். • அன்பு தான் ஒருவருக்கு அவருடைய வாழ்வின் நோக்கத்தை கொடுக்கிறது..அந்த நோக்கத்தை அடைவதற்கான வழியை,அறிவு ஒருவருக்கு வெளிக்காட்டுகிறது.! • சரியான முடிவுகள் எடுத்தால் வெற்றிகள் கிடைக்கும்..தவறான…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • பணத்தால் கடிகாரத்தை வாங்கி விட முடியும் ஆனால்நேரத்தை வாங்க முடியாது என்பதை என்றும் நினைவில் வைத்திருங்கள். • பணத்தால் மெத்தை கட்டில்களை வாங்கி விட முடியும் ஆனால்நிம்மதியான தூக்கத்தை வாங்கிவிட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். • தாயின்…

சிந்தனைத்துளிகள்

• எந்த ஒரு செயலிலும் உனக்கு உதவ பல உறவுகள் இருந்தாலும் கூட..உன் உழைப்பு என்ற ஒன்றிற்கு அங்கு வேலை இல்லையென்றால்உன் முயற்சிகள் அனைத்தும் வீண்.! • பிடித்தவர் என்பதற்காக தவறுகளை சுட்டிக்காட்ட மறக்காதீர்கள்..பிடிக்காதவர் என்பதற்காக நல்லவற்றை தவறாக பார்க்காதீர்கள்.! •…