• Wed. Apr 24th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jan 6, 2023

சிந்தனைத்துளிகள்

தாயின் இதயமே குழந்தையின் வகுப்பறை.

மிகையாக வளைப்பதால் வில் முறிந்து விடும்.
வளையாமலே இருந்தால் மனம் முறிந்து விடும்.

எண்ணம் ஒரு மலர்!
மொழி அதன் மொட்டு!
செயல் அதன் கனி!

நேர்மையே எதையும் விற்பனை செய்வதற்கான மிகப்பெரிய தகுதியாக உள்ளது.

மற்ற அனைத்து குணங்களைவிடவும் மிக முக்கியமானது, துணிவு.

உங்களுக்கும் கடவுளுக்கும் இடையேயான
இரு வழி உரையாடலே பிரார்த்தனை.

பணம் ஒரு சிறந்த வேலைக்காரன்,
மோசமான எஜமானன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *