சிந்தனைத்துளிகள்
பிரச்சனைகளோடு போராடி அவற்றை வெல்வதுதான்
மனிதத் திறமையின் உச்சக்கட்டம்.
எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின்
மூலம் வாங்கப்படுகின்றது.
நமக்கு வரும் சோதனைகளை ஒவ்வொன்றாகத் தன்னம்பிக்கையின்
மூலம் கடந்து, படிப்படியாக முன்னேறி அமையும் வெற்றியை விட
சந்தோஷமான விஷயம் வாழ்க்கையில் வேறொன்றும் இல்லை.
நீ தனிமையாய் இருக்கும் போது
வேலையின்றிச் சும்மா இருக்காதே!
நீ வேலையின்றிச் சும்மா
இருக்கும் போது தனிமையாய் இருக்காதே!