• Fri. Apr 19th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Aug 5, 2022

சிந்தனைத்துளிகள்

• உங்கள் வாக்குறிதியை நீங்கள் காப்பாற்ற விரும்பினால்
எந்தவொரு வாக்குறுதியையும் கொடுக்காதீர்கள்.

• நம்முடைய பிள்ளைகளின் பிள்ளைகள் சொல்லட்டும்.
சோதனைகள் முற்றுகை இட்டதால், நம் பயணத்தை நிறுத்தவில்லை.
நாம் புறமுதுகிடவில்லை, இடறவில்லை.
அகன்ற வெளியில், குறிக்கோளை நோக்கியே நடந்தோம்.

• சாதாரண மக்கள் எப்போது ஒருங்கிணைகிறார்களோ அல்லது
தங்களை நாட்டுடன் ஈடுபத்திக் கொள்கிறார்களோ அன்றுதான் மாற்றங்கள் ஏற்படும்.

• மனிதன் சூரியனாய்ப் பிரகாசிக்க வாய்ப்பிருக்கும்போது ஏன்?
மெழுகுவர்த்தியாய் வெளிச்சம் தர வேண்டும்.

• அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள்.
குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள்.
முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *