• Sat. Apr 20th, 2024

படித்ததில் பிடித்தது

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • ஒவ்வொருவருக்கும் சுயமான சிந்தனைகள் தேவை.அடுத்தவர்களின் சிந்தனைகளை கேட்டு நாம் வாழ ஆரம்பித்தால்நம்மால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. • சரி எது..? பிழை எது..? என எம்மால் சிந்திக்க முடிந்தால்மற்றவர்களின் ஆலோசனைகள் எமது வாழ்க்கைக்கு அதிகம் தேவைப்படாது. •…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • உன்னை வீழ்த்த பயன்படுத்தப்படும் மிகப் பெரியஆயுதம் உன் மனம் தான்.உன் மனம் தெளிவாக இருந்தால் உன்னைஒருவராலும் வீழ்த்த முடியாது. • எதிரி எவ்வளவு பெரியது என்பது முக்கியம் அல்லஉன் துணிச்சலும் தன்னம்பிக்கையும் எவ்வளவு பெரியது என்பதே முக்கியம். •…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • பிறர் உன்னை தூக்கி எறியும் சந்தர்ப்பங்களில் தான் உனக்கானஅடையாளத்தை பதிக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. • வாழ்க்கை எனும் போர்க்களத்தில் வெற்றி வாகை சூடஉனக்கு தேவை துணை அல்ல துணிச்சல். • உண்மை எனும் வெளிச்சம் வெளியே தெரியும் வரைஅனைவரும்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • நீ வெற்றியை தேடி அலையும் போது வீண் முயற்சி என்றுசொல்லும் அவர்கள் தான் நீ வெற்றி அடைந்தவுடன்விடாமுயற்சி என்று சொல்லி வாழ்த்துவார்கள். • உன்னை நீயே செதுக்கிக் கொள்ளபலரது அவமானங்களும் சிலரது துரோகங்களும்தான் உனக்கு உளியாக இருக்கும். •…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் ஏழையாய் ஆனாலும் பெரும்செல்வந்தனாய் ஆனாலும்பிறருக்காக வாழ்ந்திடேல்பெரு மனிதனாய் போற்றப்படுவாய்… அர்த்தமுள்ள வாழ்க்கைதனைவாழ்ந்திட்ட ஒரு மனிதன்மகானாய் போற்றப்படுவான்இதுவே உலகத்தின் நியதி… கிடைத்தற்கரிய அருங் கொடையாய்கண்டெடுத்த பெரும் புதையலாய்அளிக்கப்பட்ட இவ் வாழ்க்கையைஆனந்தமாய் அனுபவித்திடுவோம்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • நீங்கள் தற்போது பார்க்கும் வெற்றிகரமான மனிதர்களுக்குபின்னால் அவர்கள் எடுத்த துணிவான முடிவு இருக்கும். • தகுதியையும் திறமைகளையும் விட விடா முயற்சியேவெற்றிக்கான திறவு கோல்.அது அனைத்தையும் வெல்லும் சக்தி கொண்டது. • நீங்கள் செய்யும் முயற்சி உங்களையே பதற்றமடையசெய்யுமானால்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • தெரியாத விடயங்களை பிறரிடம் கேட்பவன் ஒரு நிமிடம் முட்டாள்தெரியாத விடயத்தை கேட்காமல் இருப்பவன் வாழ்நாள் முட்டாள். • ஒன்றை நீங்கள் அடைய வேண்டும் என்றால்முயற்சி செய்தால் தோல்வி என தெரிந்திருந்தாலும்அதை நம்பிக்கையுடன் முயற்சி செய்ய வேண்டும். • இந்த…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும் தோல்விகளையும்எதிர்கொள்ள தயாராக இருந்தால் எவராலும் எதுவும் கற்க முடியும். • வாழ்க்கையில் உழைத்து சோர்வடைவதற்கு முன்பேஓய்வு எடுப்பதற்கு பெயர் தான் சோம்பேறி தனம். • நீங்கள் எப்போதும் நேற்று நடந்ததை பற்றியேநினைத்து கொண்டு இருப்பீர்கள்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • பணம் சில சமயம் நண்பனை எதிரியாகும்..எதிரியை நண்பனாக்கும். • பெற்றுக்கொள்ள இரு கைகள் நீண்டிருக்ககொடுத்துச்செல்ல ஒரு கையும் நீள்வதில்லை. • குணம் இல்லாதவருக்கு இவ்வுலகில் இடமில்லை என்பது சென்று..பணமில்லாதவருக்கு இவ்வுலகில் இடமில்லை என்றாகிவிட்டது. • பிறரை கெடுத்து வாழ்வதை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்• நெஞ்சிலே பாய வரும் ஆயிரம் ஈட்டிகளுக்கு நான் அஞ்சுவதில்லை.ஆனால் ஓர் அறிஞரின் பேனா முனைக்குப் பயப்படுகிறேன். • ஆழ்மனம் என்பது ஒரு செழிப்பான தோட்டத்தைப் போன்றது.நீங்கள் விரும்பும் பயிர்களை அத்தோட்டத்தில் நீங்கள் பயிரிடாவிட்டால்,அதில் களைகள்தான் முளைக்கும். • பேசுவதற்கு முன்பு…