• Thu. Jun 8th, 2023

படித்ததில் பிடித்தது

  • Home
  • சிந்தனைத் துளிகள்

சிந்தனைத் துளிகள்

• உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லையென்றால்கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை.. • வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட,தோல்வியடைந்தது எப்படி என்று யோசித்துப்பார்.நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.. • ஆணவத்தை விட்டுவிட்டு அடக்கத்துடன் வாழுங்கள் • உலகம் ஒரு…

சிந்தனைத் துளிகள்

• நீண்ட தூக்கத்தைவிட ஆழ்ந்த தூக்கத்திலேயேஅதிக நன்மை உள்ளது. • திருமணம் செய்து கொள்வதற்கு முன்கண்களை நன்றாகத் திறந்து வை.அதன்பின் பாதிக்கண் மூடியிருக்கட்டும். • அன்பு தலைமுடியைப் போன்றது.வெட்ட வெட்ட முன்னிலும் அதிகமாய் அது வளரும். • போராடுபவனுக்குத்தான் வாழ்க்கையில் வெற்றி…

சிந்தனைத் துளிகள்

• தவறான புரிந்துணர்வு என்பது எப்போதும் ஒருவரது கருத்தை,மற்றவர் ஏற்றுக்கொள்ள முடியாததால் வருகிறது. • எல்லையற்ற விண்வெளி மூலம்,எல்லையற்ற இடைவெளிகளால் சுழன்று கொண்டிருக்கிறோம்,எல்லாவற்றையும் சுற்றிலும் எல்லாம் சுழலும்,எல்லா இடங்களிலும் நகரும் ஆற்றல் இருக்கிறது. • என் நம்பிக்கை இழப்பீட்டு சட்டத்தில் உறுதியாக…

சிந்தனைத் துளிகள்

• உங்கள் வெறுப்பு மின்சாரம் மாறியிருந்தால்,அது உலகம் முழுவதும் ஒளிரும். • சுற்றுச்சூழலில் இருந்து பெறப்பட்ட விஷயத்தில்வேறு எந்த சக்தியும் இல்லை. • அமைதி என்பது உலகளாவிய அறிவொளியின்ஒரு இயற்கை விளைவாக மட்டுமே வர முடியும். • நமது சிந்தனை மற்றும்…

சிந்தனைத் துளிகள்

• திறமைகளின் எல்லைக்குள் வெற்றி இருக்கிறது. • தன் குழந்தைக்கு, பிறரை நேசிக்கக் கற்றுக் கொடுப்பதன் வாயிலாக தாய்,தன் கடமையை செய்து முடிக்கிறாள். • அனைவரது ஆழ்மனங்களிலும் கடவுள் ஒரு பெருமைக்குரிய தந்தையாகவேபோற்றி மதிக்கப்படுகிறார். • ஒரு விஷயத்தை விளக்குவதென்றாலே ஏற்கனவே…

சிந்தனைத் துளிகள்

• திறமைகளின் எல்லைக்குள் வெற்றி இருக்கிறது. • தன் குழந்தைக்கு, பிறரை நேசிக்கக் கற்றுக் கொடுப்பதன் வாயிலாக தாய்,தன் கடமையை செய்து முடிக்கிறாள். • அனைவரது ஆழ்மனங்களிலும் கடவுள் ஒரு பெருமைக்குரிய தந்தையாகவேபோற்றி மதிக்கப்படுகிறார். • ஒரு விஷயத்தை விளக்குவதென்றாலே ஏற்கனவே…

சிந்தனைத் துளிகள்

• கஷ்டப்படுத்த ஒரே ஒரு வார்த்தை போதும்,ஆறுதல் சொல்லத் தான் ஆயிரம் வார்த்தைகள் தேவைப்படுகின்றது… • கோபம் எனும் இருட்டில் விழுந்து விடாதே !பிறகு பாசம் எனும் பகல் கண்ணுக்கு தெரியாது … • இதுவரை நடந்ததை யோசிப்பதை விடஇனி எப்படி…

சிந்தனைத் துளிகள்

• உண்மையின் பாதையில் நடப்பவனுக்குஎந்த உபதேசமும் தேவையில்லை… • மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியஎந்த தொழிலும் தோல்வியடையாது… • சிரிப்பு இல்லாத வாழ்க்கைசிறகு இல்லாத பறவைக்கு சமம்பறவைக்கு அழகு சிறகுநமக்கு அழகு சிரிப்பு… • மகிழ்ச்சியாக வாழும் வாழ்க்கை என்பதுதடைகள் அற்ற…

சிந்தனைத் துளிகள்

சோம்பலுக்கு நாள் கொடுக்காதீர்கள். அதற்கு ஒரு நாளை கொடுத்தால்அது அடுத்த நாளையும் சேர்த்து எடுத்துக் கொள்ளும். பொழுது போக்கையே வாழ்வாய் கொண்டோருக்குபோதனைகள் எதற்கு? எய்த அம்பும் இழந்த காலமும் ஒன்று !இரண்டையுமே திரும்ப பெற இயலாது இழந்தவைகளை குறித்து கலங்கிட நேரமும்…

சிந்தனைத் துளிகள்

காலம் உயிர் போன்றது, அதை வீணாக்குவதுதன்னைத் தானே கொலை செய்து கொள்வதைப் போலாகும். நல்லொழுக்கம் தாழ்ந்த குலத்தவனை உயர் குலத்தோனாகவும்,தீயொழுக்கம் உயர் குலத்தவனை இழிகுலத்தோனாகவும் ஆக்கும். அன்பு என்பது விலைக்கு வாங்கக்கூடிய ஒரு பொருளல்லவிற்பனை செய்யக்கூடிய சரக்குமல்லஉள்ளத்திலிருந்து தட்டுத் தடங்கலின்றி தானாகவே…