சிந்தனைத்துளிகள்
• வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும் தோல்விகளையும்
எதிர்கொள்ள தயாராக இருந்தால் எவராலும் எதுவும் கற்க முடியும்.
• வாழ்க்கையில் உழைத்து சோர்வடைவதற்கு முன்பே
ஓய்வு எடுப்பதற்கு பெயர் தான் சோம்பேறி தனம்.
• நீங்கள் எப்போதும் நேற்று நடந்ததை பற்றியே
நினைத்து கொண்டு இருப்பீர்கள் என்றால்
உங்களுக்கு நாளை சிறப்பாக அமையாது.
• நேற்று நடந்ததில் இருந்து கற்றுக்கொண்டு இன்று
நடப்பதை சிறப்பாக மாற்ற வேண்டும்.
• முதலில் நாம் எண்ணங்களை உருவாக்கி கொள்ளுகின்றோம்
அந்த எண்ணங்கள் தான் பின்னர் நம் வாழ்க்கையை உருவாகின்றன.