படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • உங்களை தாழ்த்திக்கொண்டு இன்னொருவரை உயர்வாகபேச வேண்டும் என்று அவசியம் இல்லை.! • மிக பெரிய தோல்வியில் தான்..மிக பெரிய வாய்ப்புக்கள் ஒளிந்திருக்கிறது. • சந்தேகம் தரும் எண்ணங்களை நீக்கி..நம்பிக்கை தரும் எண்ணங்களை சேர்த்தால்..வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.! •…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • நீங்கள் எந்த அளவிற்கு மன உறுதியுடன் இருக்கிறீர்களோ.?அந்த அளவிற்கு வாழ்க்கையில் முன்னேறலாம். • எண்ணங்கள் என்னும் மந்திர சாவியை சரியாக பயன்படுத்தினால்..திறக்காத கதவுகளையும் திறக்க முடியும்.! • அடுத்தவரை குறை சொல்வதை நிறுத்தும் போது தான்உண்மையான மகிழ்ச்சியை…
சிந்தனைத் துளிகள்
• சுய மதிப்பிடும் சுய முன்னேற்றமும் நின்று விட்டால்..உங்களின் வளர்ச்சியும் நின்று விடும். • கோபம் என்னும் தொடர் சங்கிலியைமன உறுதியுடன் தடுத்து நிறுத்துங்கள்.! • உயர்ந்த நோக்கம் உள்ள வாழ்க்கையை வாழ்வதேஉங்கள் வாழ்க்கையின் நோக்கமாக இருக்க வேண்டும். • ஒரு…
சிந்தனைத் துளிகள்
உன்னால் முடியும் என்பதை முதலில் நீ நம்பிட வேண்டும்..உன் மீது நீ கொண்ட நம்பிக்கையே மற்றவர்களுக்கு உன் மீதுநம்பிக்கை வர காரணமாக இருக்கும். ஒவ்வொரு வலியும் உங்களை வலிமை ஆக்குகிறது என்பதைஎப்போதும் நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.! உங்களுக்குள் இருக்கும் மன தடைகளை…
சிந்தனைத் துளிகள்
• தாங்க முடியா வலியென்றால் அழுங்கள்.. ஆனால்அழுதுகொண்டே இருக்காதீர்கள்.. • மனதில் எரியும் தன்னம்பிக்கையின்நெருப்பை கண்ணீர் அணைத்து விடும். • கையேந்தி நிற்கும் மனிதனை விடுத்து கல்லாக நிற்கும்கடவுளிடம் கொட்டித் தீர்க்கிறான்மனிதன் பணத்தையும் பாசத்தையும். • எவ்வளவு தான் வளைந்துகொடுத்தாலும்.. சில…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • இங்கு தடுமாற்றம் இல்லாமல் செய்யும் தவறுகள் எல்லாம்தவறு என்ற கணக்கில் சேராது..அதன் பெயர் சாமர்த்தியம். • புதிதாய் புண்ணியத்தை தேடுவதை விட்டுவிட்டு,செய்த தவறுகளை சரி செய்து பாவத்தை துடைத்தெறியுங்கள். • உன் வாழ்வில் யார் வந்தாலும் போனாலும்…
சிந்தனைத் துளிகள்
• உன் குணத்தைப் பற்றி சொல்ல ஆள் இல்லை..குறை சொல்ல ஊரே உள்ளது. • கரையும் மெழுகில் இருளை கடந்து விட முடியும் என்றநம்பிக்கை வாழ்க்கையில் இருக்கட்டும்..! • எப்போது நம்பிக்கையும் ஆர்வத்தையும் நீ கை விடுகிறாயோ..அப்போது மரணம் உன்னை கை…
சிந்தனைத் துளிகள்
• முட்டாள் பழிவாங்க துடிப்பான்..புத்திசாலி மன்னித்து விடுவான்..அதி புத்திசாலி அந்த இடத்திலிருந்து விலகி விடுவான். • உன்னை விட்டு விலக நினைப்பவர்களுக்கு பாரமாய்இருப்பதை விட.. அவர்களை பாராமல் இருந்து பார்உன் மதிப்பு அவர்களுக்கு தெரியும்..! • அலட்சியம் என்பது எத்தனை பெரிய…
சிந்தனைத் துளிகள்
• தவறான பாதையில் வேகமாக செல்வதை விட..சரியான பாதையில் மெதுவாக செல்..! • உன்னை எவர் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை..உன் வழிகளில் நீ உண்மையாக இரு..! • கால் நனையாமல் கடல் கடந்தவர்கள் உண்டு..ஆனால் கண் நனையாமல் வாழ்க்கையைக் கடந்தவர்கள் இல்லை.…
சிந்தனைத் துளிகள்
• உன் கடந்த காலத்தை நினைத்து வருந்தாதே..அந்த காலத்திற்கு நீ செல்ல போவதில்லை..! • நீ சரியாக இருந்தால் கோவப்படுவதிற்கு அவசியம் இல்லை..நீ தவறாக இருந்தால் கோவப்படுவதில் அர்த்தம் இல்லை..! • இந்த உலகம் உன் முயற்சிகளை கவனிக்காது..முடிவுகளை தான் கவனிக்கும்..…