• Thu. Apr 25th, 2024

படித்ததில் பிடித்தது

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார்.ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்.இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் சகதியான மனம் டான்சன், எகிடோ இருவரும் புத்த பிட்சுகள். ஒரு நாள் சகதியான தெரு ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தனர். மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது.ஒரு வளைவில் திரும்பும் போது, நாற்சந்தி போன்ற சந்திப்பின் ஒரு புறத்தில் அழகான இளம்பெண்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் குரங்கு, நாய், பூனை, எலி, மாடு, காகம் போன்ற விலங்கு ஃ பறவையினங்கள் போல இறந்து கிடக்கும். மயில் இயற்கையாக இறந்து கிடந்ததை உங்களில் யாரேனும் பார்த்ததுண்டா?ஏன் நேஷனல் ஜியாகிராஃபி சானலிலாவது பார்த்ததுண்டா?ஆம் எவரும் பார்த்திருக்க முடியாது!இயற்கையாக வயதாகி இறக்கும்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் தாயின் இதயமே குழந்தையின் வகுப்பறை. மிகையாக வளைப்பதால் வில் முறிந்து விடும்.வளையாமலே இருந்தால் மனம் முறிந்து விடும். எண்ணம் ஒரு மலர்!மொழி அதன் மொட்டு!செயல் அதன் கனி! நேர்மையே எதையும் விற்பனை செய்வதற்கான மிகப்பெரிய தகுதியாக உள்ளது. மற்ற அனைத்து…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்முயற்சி உடையவனின் வளர்ச்சியை தடுக்க முடியாது.புதைத்தாலும் மரமாக முளைத்து எழுந்து நிற்பான். சிக்கல்கள் வாழ்க்கையில் அனைவருக்கும் இருப்பவைஅந்த சிக்கல்கள் உன்னை சிதைக்க வருபவை அல்ல.அவை தான் உன்னை செதுக்குபவை..! யாரும் உன்னை தூக்கி வீசினால்அவர்கள் முன்னால் உயரமாக வளர்ந்து நில்லு…அடுத்த தடவை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் இறைவனைத் தேடி ஓடாதீர்கள்நீங்கள் தேடும் இடங்களில் அவன் இல்லை… சுமைகளை மனதில் ஏற்றாதீர்கள்அச்சுமைகளில் வாழ்வின் சுகம் இல்லை… கரைகளை மீறி ஓடாதீர்கள்கண் கெட்டு திரிவதில் பயன் இல்லை… கறைகளை நெஞ்சில் வாங்காதீர்கள்அது வாழும் வாழ்வுக்கு அழகு இல்லை… வெற்றியைத் தேடி…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் பேசுவது திறமை அல்ல. தனது பேச்சால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராமல் பேசுவதே திறமை. கோபத்தில் ஒருமுறை விட்ட வார்த்தைகளை மறுமுறை சரி செய்ய முடியாது. அப்படி முயன்றால் அது ஓட்டையான குடத்தில் தண்ணீர் நிரப்புவதற்கு சமம். நல்ல புரிதல்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் எதுவும் சில காலம்தான், எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டால்ஏமாற்றம் பெரிதாக தெரியாது. சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்புதான்,கருப்பு மனிதனுக்கும் ரத்தம் சிவப்புதான்,வண்ணங்களில் இல்லை வாழ்க்கை,மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை. வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம்யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம்நமது…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள்..மனிதனுடைய வாழ்நாள் தேவைகள் ஒருபோதும் தீர்ந்துவிடப்போவதில்லை.. தட்டிப்பறிப்பவன் வாழ்ந்ததில்லை…விட்டுக்கொடுப்பவன் வீழ்ந்ததில்லை… பாதைகள் மாறினாலும்இலக்குகள் மாறுவதில்லை… அநியாயத்திற்கு ஆயிரம் வக்கீல்கள் தேவை…ஆனால், நியாயத்திற்கு இறைவனின் கருணை மட்டுமே போதும்… நிரந்தற்றதன் மீது அன்பு செலுத்துவது..உன் தோல்வியின்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் அறிவாளிகள் ஆயிரம் பேர் இருந்தாலும் பரவாயில்லை..அதில் ஒருவரேனும் சிந்தனையாளராக இருக்காவிட்டால்… உன் மனம் ஒன்றே உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம்அது தெளிவாக இருக்கும் வரையில்நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை..! நீ விழும்போது உனக்கு முதலில் உதவி செய்பவன்,ஏற்கெனவே அவன் விழுந்து,அதனால் ஏற்படும்…