• Fri. Apr 26th, 2024

படித்ததில் பிடித்தது

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்அழகும் ஆடம்பரமும் இருந்தா ஆயிரம் பேர் பழகுவாங்கஅன்பு இருந்தா பழகுற பத்து பேரும் உண்மையாக இருப்பாங்க! தன்னை நல்லவராக காட்டிக்கொள்ள அடுத்தவரைகெட்டவராகச் சித்தரிக்கும் எவரும்நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது! நீங்கள் உடைந்து போன அந்த நிமிடங்களே..உங்களை உருவாக்கிய நிமிடங்கள்..!…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்  பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லைஉண்மை எப்போதும் தூங்குவதுமில்லை  இன்பத்திலும், துன்பத்திலும் நீங்கள்நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஓர் உண்மை…‘இந்த நிமிடம் கூட நிரந்தரமில்லை’  இருட்டில் இருக்கிறாய் என்று கவலைப்படாதே!இருளும் விடியலை நோக்கித்தான் செல்கிறது!  நீங்கள் உடைந்து…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் உன் கட்டுப்பாட்டில் உன் உடம்பு இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் நீ மிருகமாகி விடுவாய். நடைமுறைக்கு ஒத்துவராத விஷயத்தை ஞானம் என்று சொல்லுவது பிழை. தியானம் செய்வதை தினசரி கடமையாக கொள்ளுங்கள்.தியானத்தால் மனதில் துணிவும் ஆற்றலும் உண்டாகும். பிறர் நம்மை தாழ்வாக கருதவோ,…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் மனிதன் தன்னைத் தானே ஆளக் கற்றுக் கொண்டால்,வாழ்வில் உயர்வு அடைவது உறுதி. அறிவு தெளிவுடன் தொழிலில் ஈடுபட்டால்நன்மை உண்டாகும். சொல்லுக்கு மகத்துவம் இல்லை.அதுவே உள்ளத் துணிவுடன் சொல்லும் போதுசக்தி படைத்ததாகி விடும். உடம்பு வியர்க்க வியர்க்கஉழைப்பில் ஈடுபட்டால் பசித்துப் புசிக்கலாம்.நோய்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் இரண்டு வார்த்தைகளில் சொல்லவேண்டிய விஷயத்தைஒரே வார்த்தையில் சொல்ல முடிந்தால்அதுதான் விலைமதிக்க முடியாத திறமை. நெருக்கடி நிலையிலும் நிதானமிழக்காமல்அமைதியாக முடிவெடுப்பதுஉற்சாகமான சூழ் நிலையில்சம நிலை இழக்காமல் இருப்பதுயாரையும் திருப்திபடுத்ததனக்கு விருப்பமில்லாத செயல்களில் ஈடுபடாமலிருப்பதுஇவையே உண்மையான தலைவனின் குணாதிசயங்கள். உங்களுக்கு ஒரு நல்ல…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் எதிரி இல்லையென்றால் சண்டை இல்லைசண்டை இல்லையென்றால் வெற்றி இல்லைவெற்றி இல்லையென்றால் மகுடம் இல்லை. ஆரோக்கியத்தை பெற்றுள்ள ஒருவர்நம்பிக்கையை பெற்றுள்ளார்;நம்பிக்கையைப் பெற்றுள்ள ஒருவர் எல்லாவற்றையும் பெற்றுள்ளார். தொலைவில் இருப்பதைப் பார்த்துத் தயங்குவதில்பயன் எதுவுமே இல்லை.அருகில் இருப்பதைச் செய்து முடிப்பதே தலையாய பணி.…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் பழி சொல்லும் எவரும்.. உனக்கு வழி சொல்லப்போவதில்லை..உன் வாழ்க்கை.. உன் கையில்.! நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எல்லாவற்றையும் மாற்றமுடியாது..எதையும் எதிர் நோக்காவிடில் மாற்றங்களே இருக்காது.! உனக்கு அனுபவம் ஆயிரம் இருந்தாலும்அன்பாய் பழகும் ஒருவர் உன்னுடன் இருந்தால்இந்த உலகமே உனக்கு வசப்பட்டு…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் எதிர்பார்ப்பவன் ஏமாந்து போகலாம்..அதனால் எதிர்பாராதவனே பாக்கியசாலி.! முகங்களை கண்டு அன்பு காட்ட வேண்டாம்..மனதினை கண்டு அன்பு செலுத்துங்கள்..முகத்தின் அழகு மாறிவிட கூடியது..மனதின் அழகு மாறுவதில்லை.! உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை..தன் உயிர் இருக்கும் வரைமுயற்சி செய்து கொண்டு…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்  யாரும் உன்னை தூக்கி வீசினால் அவர்கள் முன்னால்உயரமாக வளர்ந்து நில்லு… அடுத்த தடவை அவர்கள்உன்னை பார்க்கும் போது அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு…!  நீ ஒரு செயலை செய்ய விருப்பினால் செய்ய தொடங்கும் போதுபேசுவதை நிறுத்தி விடு அடுத்த…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் வழிகள் இன்றி கூட வாழ்க்கை அமைந்து விடலாம்ஆனால் ஒரு போதும் வலிகள் இல்லாமல் வாழ்க்கை அமைந்து விடாது. நீ வேறு யாருக்கும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உன் மனசாட்சிக்கு நீ உண்மையாக இருந்தால் போதும். அடுத்தவர்கள் கதைப்பதற்கு…