• Mon. Oct 2nd, 2023

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jul 2, 2023

சிந்தனைத்துளிகள்

1. இரு இதயங்களின் காதல் ஒரு தெய்வீக தன்மையை உருவாக்குகிறது.

2. பெண்ணைப் பார்த்தவுடன் சிரிப்பவன் முட்டாள், பழகிய பின்னும் சிரிக்காதவன் ஏமாளி.

3. கோடையில் வியர்வை சிந்தாதவன், குளிர்காலத்தில் உறைந்துபோக கற்றுக்கொள்ள வேண்டும்.

4. நண்பர்களை பெற்றிருக்கும் யாரும் பயனில்லாத மனிதனில்லை.

5. உங்களை நீங்களே மதிப்பது ஆணவம். பிறர் உங்களை மதிப்பது பெருமை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *