இன்று வெளியாகிறது 11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்!!
தேர்ச்சி பெறாத / வருகை புரியாத மாணவர்கள் எழுதிய 11 ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறதுகடந்த மே மாதம் நடைபெற்ற மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத / வருகை புரியாத மாணவர்கள், மீண்டும் துணைத் தேர்வை…
குரூப் -5 தேர்வு இன்று முதல் செப்.21 வரை விண்ணப்பிக்கலாம்
குரூப்-5ஏ தேர்வுக்கு இன்று முதல் வரும் செப்டம்பர் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நிரப்பி வருகிறது.அந்த வகையில்,…
இன்று வெளியாகிறது 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள்!
தமிழகத்தில் 10ம் வகுப்பு துணை தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு ஜூன் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகியது.இந்த தேர்வில்…
இன்று குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்
குரூப் 1 தேர்வுக்கு விண்ணபிக்க இன்று கடைசிநாள் ஆகும்.தேர்வர்கள் இணையதளம் மூலமாக விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு துறை துணை பதிவாளர் உள்ளிட்ட…
6 முதல் 10-ம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10-ம் வகுப்புக்கு காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், காலாண்டு தேர்வு செப்டம்பர் 26ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செப்.26ம் தேதி மொழிப்பாடத்தின் மூலம் தொடங்கும் இந்த…
ஆகஸ்ட் 22ம் தேதி 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்..
12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. 12ஆம் வகுப்பில் 93 சதவீதம் பேரும், பத்தாம்…
சட்டப் படிப்பு.. விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..
தமிழக சட்டக் கல்லூரிகளில் மூன்று ஆண்டு எல்.எல்.பி. சட்டப் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவுக்கு செப்டம்பர் 19-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சட்டக் கல்லூரிகளில் மூன்று ஆண்டு எல்.எல்.பி. படிப்பில் சேர…
பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது..!!
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இன்று ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடைபெறுகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் 431 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற…
மாணவர்கள் வீட்டுபாடத்திற்கு விலக்கு… பறக்கும் படை அமைத்து ஆய்வு..!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பல செயல்பட்டு வரும் நிலையில் அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் அளிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. சமீபத்தில் வீட்டுப்பாடம் அளிப்பது தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம், தமிழக பள்ளிகளில் பயிலும் 1…
ஆக.21ல் நீட் தேர்வு முடிவு வெளியாகும்
இளநிளை மருத்துவபடிப்புகளுக்கான நீட்தேர்வு முடிவுகள் வரும் ஆக.21ல் வெளியாகும் என தகவல்.நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21 ம் தேதி வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகிவுள்ளது. இளநிலை மருத்தவப்படிப்புகளுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான நீட் ஜூலை 17ம் தேதி நடைபெற்றது.…