• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கல்வி

  • Home
  • திறனாய்வு தேர்வு முடிவு இன்று வெளியீடு

திறனாய்வு தேர்வு முடிவு இன்று வெளியீடு

தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வு முடிவுகள் இன்று வெளியாக இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.தமிழகம் முழுவதும் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தமிழக முதல்வர் திறனாய்வு தேர்வு எழுதிய நிலையில் அதற்கான முடிவுகள் இன்று வெளியாக இருக்கிறது. இந்த தேர்வை மெத்தம்…

கபடி வீரர்களுக்கு பரிசளிப்பு விழா..!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கபடி வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கபடி வீரர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. மண்டல போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்ட போட்டிகளில் கலந்து கொண்ட வீரர்களுக்கு பள்ளியின்…

அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.745 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகள், மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், கழிப்பறைகள்,…

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? தேர்வாணையம் விளக்கம்

குரூப் 4 தேர்வு முடிவுகள் தீபாவளிக்கு முன்னதாக அதாவது, நாளை மறுநாள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுமார் 15.8 லட்சம் பேர் கலந்துகொண்ட குரூப் 4 பணிகளுக்கான தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இந்த தேர்வுகள் நடைபெற்ற நிலையில்,…

மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள்

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம், நாசரேத் ஒய் எம் சி ஏ இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான தியாகி டிகே செல்லத்துரை…

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நிறைவு

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நிறைவுபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மூன்று நாட்களாக நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் நிறைவு பெற்றது. மாணவர் மற்றும் மாணவியருக்கான…

பள்ளிக்கு விடுமுறை, ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்களில், ஆன்லைன் வகுப்புகளுக்கும் தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த…

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்

வருகிற அக்டோபர் 17ஆம் தேதியன்று சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் யுனானி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்க இருக்கிறது.தமிழகத்தின் இந்திய மருத்துவம் – ஹோமியோபதி துறையின் கீழ், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை…

பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 14ம்…

பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு…

செய்முறை தேர்வு பிப்ரவரியில் ஆரம்பிக்கும் நிலையில், மார்ச் ஏப்ரல் மாதங்களில் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு, மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியீடு.தமிழ்நாடு அரசாங்கத்தின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் 10, 11, 12 – ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை மற்றும்…