கல்விதான் அழியாத செல்வம்… சட்ட புத்தகத்தை உடனே வழங்கி அசத்திய கே.டி.ராஜேந்திர பாலாஜி..,
உங்களுக்கு யாரும் இல்லைன்னு கவலைப்படாதீங்க நான் இருக்கேன்… படிப்புக்கு மட்டும் குறைய வைக்க மாட்டேன்! என்று சமீபத்தில் மேற்படிப்புக்காக கல்லூரி மாணவி காயத்ரி-யின் இரண்டு ஆண்டு படிப்பு செலவை ஏற்றதை தொடர்ந்து, தற்போது புதிதாக தொடங்க உள்ள சட்ட நூலகத்திற்கும் புத்தகத்தை முன்னாள்…
அவித்த முட்டைகளை உரிக்கும் எந்திரம்
சத்துணவு மையங்களுக்கு அவித்த முட்டைகளை உரிக்கும் எந்திரம்- விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது. தமிழகத்தில் 451 பள்ளி சத்துணவு மையங்களில் 500 பயனாளிகளுக்கு மேல் உள்ளனர். சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு – 3 AIIMS மருத்துவர்கள் கைது!
🔹நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் பாட்னா AIIMS மருத்துவமனையின் 3 மருத்துவர்களை கைது செய்து சிபிஐ விசாரணை 🔹மருத்துவர்களின் அறைகளுக்கு சீல் வைத்த சிபிஐ, அவர்களிடம் இருந்த மடிக்கணினிகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தது 🔹நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான…
CBSE 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2 முறை தேர்வு?
CBSE 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி- மார்ச்சில் ஒருமுறை தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கை 2020இல் பாட சுமை மற்றும் அழுத்தங்களை குறைக்க 2026 முதல் இருமுறை தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதையேற்று முதல் தேர்வை…
இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது தமிழ்நாடு!
பள்ளி மாணவர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் என மக்கள் கோரிக்கையை ஏற்று 2.75 கோடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. முதியோர் உதவித் தொகை ₹1,000 என்பது ₹1,200 ஆக அதிகரிப்பு! மாற்றுத் திறனாளி உதவித் தொகை ₹1,000-ல் இருந்து…
BE படிப்புக்கு கலந்தாய்வு -22-ம் தொடங்குகிறது.
பொறியியல் (BE) சேர்க்கைக்கான கலந்தாய்வு 22-ந்தேதி தொடங்குகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். பொறியியல் படிப்பிற்கு மாணவர்,மாணவி சேர்க்கை கலந்தாய்வுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனது எனவும் செப்டம்பர் 11-ந்தேதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 5 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி
தமிழ்நாட்டில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி, தமிழ்நாட்டில் புதிதாக 5 தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன் உத்தரவில், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், விருதுநகர், குமரி ஆகிய 5 மாவட்டங்களில் கல்லூரிகள் தொடங்க…
கன்னியாகுமரி புனித அந்தோனியார் பள்ளியில் முப்பெரும் விழா
வங்கத்தை சேர்ந்த மருத்துவர் பி.சி. ராய் நினைவாக உலக மருத்துவ தினம், ஜூலை 1_ம்தேதி ரோட்டரி சங்கத்தின் புத்தாண்டு, ஜூன் 25 வெள்புள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி புனித அந்தோனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் நடைபெற்றது. குமரி முதல் சென்னை…
நீட் தேர்வை கணினி முறையில் நடத்த திட்டம்
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, மதிப்பெண் குளறுபடி போன்ற காரணங்களால் நீட் தேர்வை கணினி முறையில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமையால் இந்த வருடம் நடத்தப்பட்ட நீட்…
நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு
நீட் மறுதேர்வு முடிவுகள் இணையத்தளத்தில் வெளியாகி உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.இந்த நிலையில் நீட் மறு தேர்வு முடிவுகள் காரணமாக ஒட்டுமொத்த தரவரிசை பட்டியல் மாற்றப்பட்டுள்ளதாகவும் மாற்றப்பட்ட புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.exams.nta.ac.in/NEET என்ற இணையதளத்தில்…




