பொறியியல் தரவரிசை பட்டியல் அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், தரவரிசைப் பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.தமிழகத்திலுள்ள 434 பொறியியல் கல்லூரிகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலை, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்தரவரிசைப்…
1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது..!!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பல செயல்பட்டு வரும் நிலையில் அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் அளிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. சமீபத்தில் வீட்டுப்பாடம் அளிப்பது தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம், தமிழக பள்ளிகளில் பயிலும் 1…
பள்ளி மாணவர்கள் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு…
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அடுத்த மாதம் வரை நடத்துவதற்கு பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் பள்ளி கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து வருகிறது. அதன் காரணமாக தனியார்…
இன்று வெளியாகிறது பொறியியல் தரவரிசைப் பட்டியல்
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.தமிழகத்திலுள்ள 434 பொறியியல் கல்லூரிகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலை, காலை 10:30 மணிக்கு உயர்கல்வி அமைச்சர்…
+1 பொதுத்தேர்வு நடைமுறை தொடரும்
தமிழகத்தில் +1பொதுதேர்வு நடைமுறை தொடரும் என அமைச்சர் அன்பில்மகேஷ் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட இருப்பதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். சென்னையில் பேசிய அவர் 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும் .அதில்…
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து..??? பள்ளி கல்வித்துறை ஆலோசனை
தமிழகத்தில் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பள்ளி கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தை தவிர சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற மத்திய கல்வி வாரியங்கள் மற்றும் பிற மாநிலங்களில்…
பெண்குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தை தொடங்கியது ஆகாஷ்பைஜூ நிறுவனம்
ஆகாஷ் பைஜூ நிறுவனம் பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் ‘அனைவருக்கும் கல்வி’ என்ற திட்டத்தை தொடங்கியதுதேசிய அளவில் முதன்மையாக விளங்கும் ஆகாஷ் பைஜூஸ், உயர்கல்விக்கான தனியார் பயிற்சியில் மாணவிகளை சேர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு பெரிய உந்துதலை செய்து வருகிறது. அனைவருக்கும் கல்வி திட்டம்…
ஒரே நாளில் 23 மாணவிகள் டிசி வாங்கிய பள்ளி
திருவள்ளூர் அருகே, விடுதியில் மாணவி மரணம் அடைந்ததால் விடுமுறை விடப்பட்ட கீழச்சேரி அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 16 நாட்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் செயல்பட தொடங்கியது.திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி…
வீட்டில் தேசியக்கொடி ஏற்ற மாணவர்களுக்கு அறிவுறத்த வேண்டும்-பள்ளிக்கல்வித்துறை
நாட்டின் 75வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுதல், புராதன சின்னங்களில் தேசிய கொடி ஒளிருதல் உள்ளிட்ட பல்வேறு…
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.நேரடியாக உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அதாவது செய்தி மக்கள் தொடர்பு பணியாளர்களின் நியமிக்கும் முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதுவரை இருந்த நேரடி நியமனத்திற்கு பதில்…