• Fri. May 10th, 2024

விருதுநகர்

  • Home
  • வேலை வாங்கித்தருவதாக கூறி சுகாதார ஆய்வாளர் மீது மோசடி புகார்!

வேலை வாங்கித்தருவதாக கூறி சுகாதார ஆய்வாளர் மீது மோசடி புகார்!

விருதுநகர் மாவட்டம் கே. உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன். இவர் சென்னையில் வேலை தேடி அலைந்து போது பால்பாண்டி என்கிற சுகாதாரத்துறை ஆய்வாளர் அறிமுகமாகியுள்ளார். அவர் சென்னை துறைமுகத்தில் கப்பலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தனது நண்பரான சரவணன், குலசேகரபாண்டியனுடன்…

செம்பொன்நெருஞ்சியில் 2 ஆண்டுகளுக்கு பின் விமரிசையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா!

விருதுநகர் மாவட்டம், செம்பொன்நெருஞ்சி கிராமத்தில் உள்ள அரியநாச்சி அம்மன், கருப்பசாமி, அய்யனார் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு விழா இன்று காலை தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கு ஆன்லைன் வழியாக மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி 1400…

விருதுநகர் அருகே சங்க கால வடிகுழாயுடன் கூடிய உறைகிணறு கண்டுபிடிப்பு.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கிருதுமால் ஆற்றங்கரையில் சங்க கால வடிகுழாயுடன் கூடிய உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் நெடுகனேந்தல் கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் கிருதுமால் நதியின் கிழக்கு கரையில் மேற்பரப்பை ஆய்வு செய்தனர். அப்போது…

சாத்தூர் மெயின் ரோட்டில் மின் விளக்குகள் அமைக்க கோரி..,
காங்கிரஸ் சார்பில் மனு..!

சாத்தூர் மெயின் ரோட்டில் மின்விளக்குகள் அமைக்கக் கோரி, நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.எஸ். அய்யப்பன் தலைமையில் மாவட்டச் செயலாளர் சந்திரன் சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர்…

கண்மாய் ஏலத்தை ரத்துசெய்யக்கோரி கலெக்டரிடம் மனு

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் ஊராட்சி பொதுமக்கள் சார்பாக கண்மாய் ஏலத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் ஆவியூர் ஒன்றியத்தில் கீழக்கண்மாய்,மேலக்கண்மாய் என இரண்டு கண்மாய்கள் உள்ளன. இரண்டு கண்மாய்களும் தற்போது நீர் நிரம்பி உள்ளன.…

அரசு போக்குவரத்து சங்க உறுப்பினர்களுக்கு கைக்கடிகாரம்.. கே.டி. ராஜேந்திரபாலாஜி வழங்கல்..

அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கத்தின் சங்க உறுப்பினர்களுக்கு கைக்கடிகாரம் வழங்கும் நிகழ்வினை நடத்தி வைத்தார் கே.டி. ராஜேந்திரபாலாஜி. விருதுநகர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கத்தின் சங்க உறுப்பினர்களுக்கு கைக்கடிகாரம் மற்றும் உறுப்பினர் கைப்பேடுகளை வழங்கி விருதுநகர்…

சிவகாசியில் அ.தி.மு,க அமைப்பு தேர்தல்..!

இன்றையதினம் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.வில், சிவகாசி மாநகர பகுதி செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள் பதவிக்கான கழக அமைப்பு தேர்தல் சிவகாசி பார்க்ல்ன் அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது… சிவகாசி மாநகர பகுதி கழக அமைப்பு தேர்தலுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப…

விருதுநகரில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணநிதி..!

விருதுநகரில் கடந்த 3 தினங்களுக்கு முன்பாக இடி மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்ச ரூபாய்க்கான காசோலையை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.விருதுநகர் கருப்பசாமி நகர் இப்பகுதியில் கடந்த (13.4.22)…

சிவகாசியில் நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார் கே.டி.ராஜேந்திரபாலாஜி..

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக சிவகாசியில் 5 இடங்களில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். சிவகாசி, திருத்தங்கல் அருள்மிகு மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக…

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் நான்கு மாணவர்கள் ஜாமீனில் விடுதலை ..

விருதுநகரில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொட்ர்ந்து மதுரையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள 4 மாணவர்களும் இன்று விடுவிக்கப்படவுள்ளனர்.விருதுநகரில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில்…