• Sat. Apr 20th, 2024

திருப்பூர்

  • Home
  • திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்..!

திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்..!

தமிழக அரசின் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி விசைத்தறி உரிமையாளர்கள் 4நாட்களாக போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆ. ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

பல்லடம் அருகே திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..!!திமுக துணை பொதுசெயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ ராசா கடந்த 6ம் தேதி சென்னையில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்துக்கள் குறித்து…

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் … ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை

சிறு குறு தொழில் நிறுவனங்களை பாதுகாக்க தமிழக அரசு அறிவித்துள்ள 31 சதவீத மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்லடத்தில் நடந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு!!!திருப்பூர் மாவட்டம் கோவை மாவட்டங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஜவுளி…

பல்லடம் அருகே நவீன எரியூட்டு மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு

பல்லடம் அருகே நவீன எரியூட்டு மயானம் அமைப்பதற்கு நில அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்டது பச்சாபாளையம்.இங்கு 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.பச்சாபாளையத்தில் உள்ள மயானத்தில் நவீன எரியூட்டு மயானம் அமைப்பதற்கு இடம்…

பல்லடத்தில் காவலர்கள் சந்திப்பு விழா

2009 ஆம் ஆண்டு காவல் பயிற்சி பெற்று பணியில் சேர்ந்த காவலர்கள் சந்திப்பு விழா பல்லடத்தில் நடைபெற்றது…திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாவட்டம் முழுவதும் சட்ட ஒழுங்கு, குற்றவியல் போக்குவரத்து, தனிபிரிவு துறைகளில் பணியில் உள்ள 2009 ஆண்டு காவல் பள்ளியில் பயிற்சி…

திருப்பூரில் ரஜினி ஸ்டைலில் குட்டி விநாயகர்..!

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் ஜெயிலர் திரைப்படத்தில் நிற்பதுபோல் விநாயகர் சிலையினை தத்துரூவமாக வடிவமைத்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் படம் ஜெயிலர். இந்த படமானது வருகின்ற 2023 பொங்கலில்…

பல்லடம் அருகே குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ள நீர்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கன மழையின் காரணமாக குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.மழைநீரை வெளியேற்ற பொதுமக்கள் கோரிக்கை.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் ஏடி காலனியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் சுக்கம்பாளையம்…

மோசடிவழக்கில் – 27 ஆண்டுகள் சிறை, ரூ.117 கோடி அபராதம்

திருப்பூர் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் அந்த நிறுவன இயக்குனர்கள் இருவருக்கும் 27 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 171 கோடி ரூபாய் அபராதம் .திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பாசி நிதி நிறுவனம் 58 ஆயிரத்திற்கும் அதிகமானோரிடம் 930…

திருப்பூரில் உற்பத்திப் பொருள் கண்காட்சியைப் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்..!

திருப்பூரில் உள்ள பாப்பீஸ் ஓட்டலில் நடைபெற்ற உற்பத்திப் பொருள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

160 ஆண்டு பழமையான பள்ளபாளையம் தேர் பவனி…

160 ஆண்டு பழமையான பள்ளபாளையம் அருள்திரு ஆரோபன அன்னை ஆலய தேர் பவனி. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அன்னையின் அருள் பெற்று சென்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பள்ளபாளையத்தில் அமைந்துள்ளது .160 ஆண்டுகள் பழமையான அருள்திரு ஆரோபன அன்னை ஆலயம்…