• Sat. Apr 20th, 2024

திருப்பூர்

  • Home
  • தமிழகத்தில் இன்று முதல் தொழில்துறையினர் கதவடைப்பு போராட்டம்..!

தமிழகத்தில் இன்று முதல் தொழில்துறையினர் கதவடைப்பு போராட்டம்..!

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொழில்துறையினர் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் 63,000 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. குரு சிறு தொழில் நிறுவனங்களுக்கு புதிதாக விதிக்கப்பட்டுள்ள உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பன…

திருப்பூரில் பணத்திற்கு பதிலாக தக்காளியை திருடிய திருடர்கள்..!

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே ஆனைமலை சாலையில் டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி, பணத்திற்குப் பதிலாக தக்காளி பைகளை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே ஆனைமலை சாலையில் வாளவாடி பிரிவு உள்ளது. இங்குள்ள மொடக்குப்பட்டியில் டாஸ்மாக் மதுபான கடை…

காங்கேயம் சிவன்மலை முருகன் கோவில் மலைப்பாதை பராமரிப்பு பணிகள்..!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், சிவன்மலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மலைப்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வருகிற 19.6.2023 முதல் பணிகள் முடியும் வரை மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை எனவும், பக்தர்கள் படி வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறும்…

பல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியின் வைர விழா

பல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 60 ஆம் ஆண்டு வைர விழா நடைபெற்றது. ஏராளமான மாணவ மாணவியர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தல்!! பார்வையாளர்கள்,பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பரவசம். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அல்லாளபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி…

பல்லடம் அருகே பள்ளிவாசலில் மதநல்லிணக்க விழா

பல்லடம் அருகே அறிவொளி நகரிலுள்ள பள்ளிவாசலின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மதநல்லிணக்க விழா நடைபெற்றது!!திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அறிவொளி நகர் பகுதியில் உள்ள சின்ன பள்ளிவாசலின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மதநல்லிணக்க…

பல்லடம் அருகே படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சி

பல்லடம் அருகே மாணிக்காபுரத்தில் 21 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சி…பக்தர்கள் பரவசம்!!திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாணிக்கபுரத்தில் அண்ணமார் திருக்கோவிலில் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.நூற்றாண்டில் சோழப்பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில…

பல்லடம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்கள் மீது கற்களை வீசி தாக்குதல்

அரசு நிலத்தை ஆக்கிரமித்து தனிநபர் கட்டிடம் கட்டியதாக முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் கொடுத்ததால் வீட்டில் தனியாக இருந்த பெண்கள் மீது கற்களை வீசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்….!திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் வாவிபாளையம் அருகே உள்ள முத்தூரை…

பல்லடம் கோளறு பதி நவகிரக சிவன் கோட்டை கோவிலில் மகா சிவராத்திரி விழா

பல்லடம் சித்தம்பலத்தில் உலகின் பிரசித்தி பெற்ற முதல் கோளறு பதி நவகிரக சிவன் கோட்டை கோவிலில் மகா சிவராத்திரி பெருவிழா நடைபெற்றது .சிறப்பு பூஜைகள், கலை நிகழ்ச்சிகள், அன்னதானம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை…

பல்லடம் அருகே வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி போராட்டம்

பல்லடம் அருகே வீட்டுமனை பட்ட வழங்ககோரி 60க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்வதவர்கள்வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்.பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் ஊராட்சி தூத்தாரி பாளையத்தில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றக் கோரி வருவாய் துறையினர் நோட்டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடம்…

சனாதன தர்மத்திற்கு அழிவில்லை- அண்ணாமலை பேச்சு

திருப்பூரில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியில் எக்காலத்திலும் சனாதன தர்மத்திற்கு அழிவில்லை எனஅண்ணாமலை பேச்சுதிருப்பூரில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:- கடந்த 20 ஆண்டுகளாக புதியதாக ஒரு கும்பல் கிளம்பி இருக்கிறார்கள். அந்த…