• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திருநெல்வேலி

  • Home
  • நெல்லையப்பர் திருக்கோவில் ஆவணி மூலத் திருவிழா…

நெல்லையப்பர் திருக்கோவில் ஆவணி மூலத் திருவிழா…

நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக தொடங்கியது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆவணி மூலத் திருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. இந்த திருவிழாவிற்காக கோவில் நடை…

நெல்லையில் தமிழக தீயணைப்புத்துறை இயக்குனர் பி.கே.ரவி ஆய்வு…

நெல்லை மாவட்டம் மருதகுளத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தற்காலிக பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தமிழக தீயணைப்புத்துறை இயக்குனர் பி.கே.ரவி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட தீயணைப்பு நிலையத்தையும் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர்…

தமிழ்க்கடல் “நெல்லை கண்ணன்” காலமானார்..

தமிழ்க்கடல் என்று பெரும்பாலும் அழைக்கப்பட்ட நெல்லை கண்ணன் தன் 77வது வயதில் காலமானார். தமிழ் இலக்கியப் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும், அரசியல்வாதியுமான தமிழ் கடல் நெல்லை கண்ணன் இன்று உடல் நல குறைவால் காலமானார் . காந்தி , காமராஜர் உள்ளிட்டோரின்…

75 வது சுதந்திர தினவிழா -பேராசிரியர் அழகுராஜாபழனிசாமி பங்கேற்பு

வாசுதேவநல்லூரில் நடைபெற்ற 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் பேராசிரியர். முது முனைவர் அழகுராஜாபழனிசாமி கலந்து கொண்டார். வாசுதேவநல்லூர் சுப்பிரமணியன் நாடார் வடிவம்மாள் கல்வி அறக்கட்டளையின் எஸ். தங்கப்பழம், கல்வி குழுமத்தினால் இயங்கி வரும் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி…

மருத்துவர் சுதா -முனைவர் அழகுராஜா பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றார்

இந்திய நுகர்வோர் விருது பெற்ற மருத்துவர் சுதா முனைவர் அழகுராஜா பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.தென்னிந்திய நுகர்வோர் அமைப்பு சார்பாக 2021-2022 தென் இந்திய நுகர்வோர் சார்பாக விருது வழங்கினர். இந்த விருதினை திருநெல்வேலி சேர்ந்த பிரபல ஹோமியோபதி மருத்துவர் சுதா…

திருநெல்வேலியில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு புதிய ஃப்ருட்ஸ் மற்றும் ஜூஸ் கடை திறப்பு விழா

ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருநெல்வேலியில் புதிய ஃப்ருட்ஸ் மற்றும் ஜூஸ் கடை திறப்பு விழாநடைபெற்றது. ஃப்ருட்ஸ் மற்றும் ஜூஸ் கடையே திறப்பு விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி , விமல்ராஜ்,DRO, தனி மாவட்ட வருவாய் அலுவலர், சிப்காட், மற்றும்…

செஸ்போட்டியில் முதலிடம் பிடித்தமாணவருக்கு அழகுராஜா பழனிச்சாமி வாழ்த்து

சென்னையில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற செஸ் சாம்பியன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவருக்கு சமூக சிந்தனையாளர் பேராசிரியர்.முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற உள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு,…

எஸ்எஸ்எம்எல் ஸ்போட்ஸ் கடையை முனைவர் அழகுராஜா பழனிச்சாமி திறந்து வைத்தார்

திருநெல்வேலியில் எஸ்எஸ்எம்எல் ஸ்போட்ஸ் கடையை முனைவர் அழகுராஜா பழனிச்சாமி திறந்துவைத்தார்.திருநெல்வேலியில் புதிய SSML Sports கடையே பேராசிரியர்,எழுத்தாளர், திரைப்பட நடிகர், , எனப்பல துறைகளிலும் புகழ் பெற்றவர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி, வேளாண்மை மற்றும் நிலத்தடி நீர் ஆய்வாளர் ரிப்பன் வெட்டி…

அமைச்சர் சி.வெ.கணேசன்-ஐ சந்தித்த நிலத்தடி நீர் ஆய்வாளர் அழகுராஜா பழனிச்சாமி..

திருநெல்வேலிக்கு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடங்கி வைத்து பேருரை ஆற்ற வருகை தந்தார். அப்போது அமைச்சர் சி.வெ.கணேசனை சமூக சிந்தனையாளர், பேராசிரியர், முதுமுனைவர், வேளாண்மை, நிலத்தடி நீர்…

களைகட்டியது குளுகுளு குற்றாலம் சீசன்… படங்கள்

குற்றாலத்தில் இந்த ஆண்டுக்கான சீசன் துவங்கியுள்ளது.அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 1 வாரமாக மழை அதிகரித்து குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா…