• Tue. Apr 23rd, 2024

தென்காசி

  • Home
  • தென்காசியில் டாக்டர் அம்பேத்கார் நினைவுநாள் அனுசரிப்பு..!

தென்காசியில் டாக்டர் அம்பேத்கார் நினைவுநாள் அனுசரிப்பு..!

தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவுநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆலோசனையின் பேரில் நகர செயலாளர் சாதிர் தலைமையில் அண்ணல்…

ஆலங்குளத்தில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்..!

ஆலங்குளம் அருகே மாற்றுக் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் மாவட்ட செயலாளர் முன்னிலையில் இணைந்தனர். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே புதுப்பட்டியில் காசிநாதபுரம் காத்த புரம் ஓடைமறிச்சான் பகுதியை சேர்ந்த சமக, அதிமுக, அமமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 50…

தென்காசியில் 10 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய குளம்.., மலர்தூவி வரவேற்பு..!

மாவட்ட செயலாளரின் முயற்சியால் 10 ஆண்டுகளுக்கு பின் தூர்வாரப்பட்டு நிரம்பிய குளத்தை மலர் தூவி வரவேற்றனர். தென்காசி மாவட்டம் கீழக்கலங்கள் மற்றும் அதன் சுற்றியுள்ள 10 குளங்களுக்கு வரும் மதகுகள் கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் தண்ணீர் நிரம்பாமல் இருந்தது. கடந்த…

தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சிறுவனுக்கு நிதி உதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் ஜெயா தம்பதியினர் கூலி வேலை செய்துவந்தனர். மழையின் காரணமாக ஊரில் போதிய வேலை இல்லாததால் தேனியில் கட்டிடவேலைக்கு செல்லும்போது 8 வயது மகன் பகவதியையும் உடன் அழைத்து சென்றனர். பெற்றோர்கள் இருவரும் வேலை…

கடையத்தில் திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்

கடையம் தெற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் 20 பேர் மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தென்காசி தெற்கு மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றியம் வெள்ளி குளம் அதிமுக ஒன்றிய பிரதிநிதி கிருஷ்ணன் (எ) கிட்டு தலைமையில் பிரதிநிதிகள் சிவசுப்பிரமணியன், கல்யாணி…

பிளீச்சிங் பவுடரை சாப்பிட்டு குணமடைந்த சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி

பிளீச்சிங் பவுடரை தவறுதலாக சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட தென்காசி சிறுமியின் குடும்பத்தினருக்கு, தொடர் சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேலூரை சேர்ந்த சீதாராஜ் – பிரேமா தம்பதியரின் 5 வயது…

தென்காசியில் கொண்டாடப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்

திமுக மாநில இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டும், தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளை முன்னிட்டும் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவ பத்மநாதன், தென்காசி கிழக்கு ஒன்றிய…

ராணுவ வீரர் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கலங்கரை பகுதியை சேர்ந்தவர் விஜி மோகன். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 11.05.2015 அன்று பரமசிவனின் மகன்…

2 வருடங்கள் கழித்து மீண்டும் கேரளாவிற்கு அரசு பேருந்துகள் இயக்கம்

2 வருடங்களுக்கு பிறகு தமிழக அரசின் உத்தரவு படி இன்று முதல் தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அரசு பேருந்துகள் இயக்கம் பொதுமக்கள் வரவேற்பு. தென்காசி மாவட்டத்தில் இருந்து கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இரு மாநில பேருந்துகள்…

தென்காசி மாவட்டத்தில் மழை அளவு

ஆய்க்குடி – 21 (மி.மீ) சங்கரன்கோவில் – 5 (மி.மீ ) செங்கோட்டை – 5 (மி.மீ ) சிவகிரி – 12.20 (மி.மீ) தென்காசி – 16.80 (மி.மீ)