• Sun. May 19th, 2024

மாவட்டம்

  • Home
  • பெங்களூரில் குடிநீருக்கு கொடுக்கக்கூடிய தண்ணீருக்கு தமிழர்கள் தடையல்ல-திருப்பரங்குன்றத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்

பெங்களூரில் குடிநீருக்கு கொடுக்கக்கூடிய தண்ணீருக்கு தமிழர்கள் தடையல்ல-திருப்பரங்குன்றத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபத்தில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் பரப்புரை மேற்கொண்டார்.வாக்கு சேகரிக்கும் போது திடீரென வடை கடையில் புகுந்து வடை வியாபாரம்…

திருச்செங்கோட்டில் வழக்கறிஞர்களை தரக்குறைவாக பேசிய இருவர் மீது நடவடிக்கை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வழக்கறிஞர்களை தரக்குறைவாக பேசிய இருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்கறிஞர்கள் 140க்கும் மேற்பட்டோர்…

இரட்டை இலை தவறானவர்கள் கையில் உள்ளது. அதை மீட்டெடுப்பதற்கான அரசியல் பயணம் வரும் காலத்தில் தொடரும்-என உசிலம்பட்டியில் டிடிவி தினகரன் பேட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பி.கே.மூக்கையாத்தேவர் நினைவிடத்தில், பி.கே.மூக்கையாத்தேவரின் 101வது பிறந்த தினத்தை முன்னிட்டு அமமுக சார்பில் அதன் பொதுச் செயலாளரும், என்டிஏ கூட்டணி தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரன், உசிலம்பட்டி…

மதுரையில் சாலையில் கழிவு நீர் அவலம்

மதுரை கோமதிபுரம் 36-வது வாய்பாடு வார்டு, செவ்வந்தி வீதியில் சாலைகள் போடப்பட்டு இருப்பதால், தெருவில், கழிவு நீர் தண்ணீர் பெருகி, சாலையில் துர்நாற்றம் வீசுகிறதாம்.செவ்வந்தி வீதியில், சாலையில் பல ஆணாடுகளாக போடும், கழிவுநீரை சீரமைக்க, இப் பகுதி மக்கள் அண்ணாநகர், மேலமடையில்…

பல்லடம் சின்னிய கவுண்டம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக எரிவாயுவை மாற்ற முயன்ற போது தீ பிடித்து விபத்து! 2 பேர் படுகாயம்- விபத்து குறித்து போலீசார் விசாரணை!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த சின்னிகவுண்டன்பாளையம் கல்லுக்குத்து காடு பகுதியில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான தோட்டதில் உள்ள வீட்டில் முருகன் என்பவர் சட்டவிரோதமாக வீட்டு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரிலிருந்து எரிவாயுவை வணிகப் பயன்பாட்டு சிலிண்டருக்கு மாற்றி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

வாக்காளர் விழிப்புணர்வு

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறன் கொண்ட நபர்கள் பங்கேற்கும் வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை, தொடங்கி வைத்தார்.உடன், கூடுதல் ஆட்சியர் உள்ளார்.

சோழவந்தான் மன்னாடி மங்கலம் பகுதிகளில் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு வாக்குகள் கேட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆலோசனையின் பேரில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச்செயலாளர் கொரியர் கணேசன் அறிவுறுத்தலில், மன்னாடிமங்கலம் தெற்கு வடக்கு மற்றும்…

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவிழா

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 48 ஆம் ஆண்டு திருவிழா வருகிற ஏப்ரல் 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. 8ம் தேதி இரவு விஷ்வக்சேனர் புறப்பாடு நடைபெறும். 9 ம் தேதி காலை கொடியேற்றம் நடந்து…

விருதுநகரில் மடியேந்தி வாக்கு கேட்ட ராதிகாசரத்குமார்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகாசரத்குமார் வாக்கு சேகரிப்பின் போது, பொதுமக்களிடம் மடியேந்தி வாக்கு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தேதி தமிழகத்தில் நெருங்கி கொண்டு இருக்கும் வேளையில், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் தீவிர…

உலக பொருளாதார பிரச்சினை மற்றும் ஒற்றுமை குறித்து மாதிரி ஐநா சபை அமைத்து கோவை பள்ளி மாணவர்கள் விவாதம்

இந்த மாதிரி ஐநா சபை ஐக்கிய நாடுகள் சபையில் நடவடிக்கைகள் மற்றும் சூழலை துல்லியமாக பிரதிபலிக்கும் மூலம் மாணவர்களுக்கு அரசு ஆளுமை நிறைந்த உரையாடலில் ஈடுபடுத்துவதற்கும், தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்கும்,பொது வெளியில் பேசும் திறன், ஆராய்ச்சி திறன், சொல்லாட்சி திறன், மாணவர்களின்…