சிறுமி மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம்…
விருதுநகர் மாவட்டம் நரிக்குடியைடுத்த வந்தவாசி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 43).இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த குண்டுமலை குடும்பத்தினருக்கும் கோயில் வரி செலுத்துவது தொடர்பாக நெடுங்காலமாக முன்பகை இருந்து வருகிறது. இந்நிலையில் கருணாநிதியின் 15…
கம்பம் நகராட்சிப் பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு..,
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், “போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் நமது முதலமைச்சர் ஜோசப் விஜய்…
குடும்பத்தோடு சாப்பிடனும்னா பர்சனல் லோன் தான் போடணும்..!
மதுரை மாநகர் ஐயர் பங்களா கண்ணனேந்தல் சந்திப்பு அன்பு நகர் பகுதியில் உள்ள தனியார் ( மருதீஸ்வரர் ) என்ற Luxury உணவகம் செயல்பட்டுவருகிறது இந்த உணவகத்தில் நேற்று முன்தினம் சாப்பிட சென்ற வாடிக்கையாளர் ஒருவர் ரவா தோசை சாப்பிட்டுவிட்டு பில்டர்…
மதுரையில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்..,
மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பொது மக்கள் அவதியடைதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் அருகே, அய்யமார் பொட்டல், வேப்பமரம் பஸ் ஸ்டாப், மார்கெட் ரோடு பகுதிகளில் அடிக்கடி…
வீட்டிலே முடங்கி கிடந்த மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு உதவிய தன்னார்வ இளைஞர்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சீனிவாச பெருமாள்ராஜ் என்ற பி.காம் பட்டாதாரி தனியார் கம்பெனியில் மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றிவரும்இவர் மாற்றுத்திறனாளிகள், வறுமையில் உள்ளோர் உள்ளிட்டவர்களை கண்டு தன்னால் இயன்ற உதவிகளை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருவதாக…
புதுக்கோட்டைக் கிளை சார்பாக தேசிய மருத்துவ குடும்ப தினவிழா..,
ஆண்டு தோறும் ஜூலை 1 தேசிய மருத்துவர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டைக் கிளை சார்பாக தேசிய மருத்துவர்கள் தின விழா எம் ஏ கிராண்ட் ஹோட்டலில் அண்மையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் இந்திய…
கல்வி இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் என்லைட் அறக்கட்டளை 12வது ஆண்டு விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கல்வி இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் என்லைட் அறக்கட்டளை 12வது ஆண்டு விழா நடந்தது. இவ்விழாவில் மதுரை மாநகர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் குழந்தைகள் மற்றும் பார்வையற்றோர் அவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும்…
சிற்றுந்து ஓட்டுநர் நடத்துனர்களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்..,
பெரியார் பேருந்து நிலையம் அருகில்,மேல மாராட் வீதி மீனாட்சி மஹாலில் (ஹோட்டல் மதுரை ரெசிடென்சி அருகில் ) நடைபெற்றது ..இந்த நிகழ்விற்கு காவல் துணை ஆணையர் (போக்குவரத்து )திருமதி S.வனிதா அறிவுரை வழங்கினார். மேலும் மதுரை அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்…
மாணவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வைக்கும் என்.எஸ்.எஸ். தான் கல்வி அதிகாரி புகழுரை..,
மாணவர்களே அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வைக்கும் என் எஸ் எஸ் அமைப்பை நான் பாராட்டுகிறேன் என முதன்மை கல்வி அதிகாரி நேர்முக உதவியாளர் சுரேஷ் பாபு பேசினார். திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் என். எஸ். எஸ். திட்ட ஆசிரியர்கள்…
மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை..,
புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி அலுவலகத்தில் குறிப்பிட்ட சில பிரிவுகளில் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்கள் எழுந்துள்ளதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், லஞ்ச…








