• Wed. May 8th, 2024

மாவட்டம்

  • Home
  • வடசென்னையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நிறுத்தி வைப்பு

வடசென்னையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நிறுத்தி வைப்பு

தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வரும் நிலையில், வடசென்னையில் போட்டியிட உள்ள அதிமுக, திமுக வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.வட சென்னை தொகுதியில் அதிமுக சார்பாக ராயபுரம் மனோவும்,…

தி ஐ பவுண்டேசன் மற்றும் ரோட்டரி கோயம்புத்தூர் டெக்ஸ்சிட்டி சார்பில் ஸ்பைன் அகாடமிக்கு புதிய கட்டிடம் வடுக பாளையத்தில் திறப்பு

ரோட்டரி கோயம்புத்தூர் டெக்ஸ்சிட்டி சார்பில் அன்னூரில் அருகே வடுக பாளையத்தில் அமைந்துள்ள டான் அறக்கட்டளையால் நடத்தப்படும் ஸ்பைன் அகாடமிக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 20 பேரை தங்க வைத்து சிகிச்சையளித்து பராமரிப்பதற்காக புதிய கட்டிடம் கட்டிதரப்பட்டது. இந்த திட்டமானது தி ஐ…

ஆர்.பி.உதயகுமாரிடம் வாழ்த்து பெற்ற கேபிள் மணி

அதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள மதுரை புறநகர் மேற்கு மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் சோழவந்தான் கேபிள் மணி பரிந்துரை செய்த முன்னாள் அமைச்சரும் புறநகர்…

மதிமுக எம்.பி.கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரோடு மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நிலை குறைவு காரணமாக – கோவையில் நீலாம்பூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் ம.தி.மு.க சார்பில் ஈரோடு தொகுதியில்…

போலிசார் மீது, வாத்திய ஜமாப் கருவியை வீசிய பாஜகவினர்

பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார். முன்னதாக பாஜக தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் அண்ணாமலை ஊர்வலமாக வந்தார். அப்போது தடுப்புகளை அகற்றி புகுந்ததனால் போலிசார் பாஜகவினரிடையே தள்ளுமுள்ளு.. வாத்திய ஜமாப் கருவியை போலிசார் மீது பாஜகவினர் வீசினர்.

கோவை மக்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..

கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடியிடம் தாக்கல் செய்தார். முன்னதாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும்…

அருப்புக் கோட்டையில், மகளிர் தினவிழா:

அருப்புக் கோட்டையில் பல்நோக்கு சமூக சேவா சங்கம் சார்பாக மகளிர் தின விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. அருப்புக்கோட்டை பல்நோக்கு சமூக சேவை மற்றும் விருதுநகர் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு மற்றும் பல்நோக்கு சமூக சேவா சங்கம் சார்பாக உலக பெண்கள்…

சோழவந்தான் அருகே காளியம்மன் கோவில் திருவிழா

சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பொம்மன்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு கடந்த வாரம் திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதை தொடர்ந்து பக்தர்கள் விரதம் இருந்து வந்தனர். முதல் நாள் சக்தி கிரகம்…

ஜெயலலிதாவின் மகள் என பரபரப்பு கிளப்பிய பிரேமா (எ) ஜெயலட்சுமி என்பவர் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்

தேனி, திருச்சி,கோவை உள்ளிட்ட 5 தொகுதிகளில் போட்டியிட போவதாகவும், சின்னம், தேர்தல் வாக்குறுதிகள் – எதுவும் இல்லாமல் – மனு தாக்கல் செய்ய வந்துள்ளதாக – மதுரை விமான நிலையத்தில் பரபரப்பை கிளப்பிய ஜெயலலிதா மகள். ? ஜெயலட்சுமி,: நெற்றியில் திலகம்…

ரோட்டரி கோயமுத்துர் கேலக்சி சங்கம் சார்பாக கேலக்ஸி கிரிக்கெட் டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது

டைப் ஒன் டயாபடீஸ் மற்றும் செவித்திறன் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்காக நிதி திரட்டும் வகையில் ரோட்டரி கோயமுத்துர் கேலக்சி சங்கம் சார்பாக 1st Edition Inter District பகல்-இரவு கிரிக்கெட் போட்டி சரவணம்பட்டி உள்ள 22 யாட்ஸ் பகுதியில்…