அட்வான்ஸ்டு குரோஹேர் & குளோஸ்கின் கிளினிக்கின் 150-வது கிளை துவக்கம்..,
கோவை சரவணம்பட்டியில் அட்வான்ஸ்டு குரோஹேர் & குளோஸ்கின் கிளினிக்கின் 150-வது கிளை திறக்கப்பட்டது இந்தியாவின் முன்னணி முடி மீளுருவாக்கம் மற்றும் சருமப் பராமரிப்பு சிகிச்சை நிறுவனங்களில் ஒன்றான அட்வான்ஸ்டு குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக், கோவை சரவணம்பட்டியில் தனது…
வாகனங்களில் சாகசம் செய்து ‘ரீல்ஸ்’ வெளியிட்டவர்களுக்கு அபராதம்6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்..,
மதுரை மாநகரில், இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்து ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட 6 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பவம்:இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் முன் பக்கச் சக்கரத்தை உயர்த்தி (Wheelie) சாகசம்…
ராயல் கேர் மருத்துவமனை சார்பாக நரம்பியல் தீவிர சிகிச்சை குறித்த மருத்துவ கருத்தரங்கம்..,
கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ராயல் கேர் மருத்துவமனை சார்பில் நரம்பியல் தீவிர சிகிச்சை தொடர்பான மருத்துவ கருத்தரங்கம் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இதில் முன்னதாக மருத்துவர்கள்,மற்றும் செவிலியர்களுக்கான பயிற்சி பட்டறை முகாம் நடைபெற்றது.. தொடர்ந்து இறுதி…
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி.,ஆறு பேர் படுகாயம்…
விருதுநகர் மாவட் Lம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த வத்திராயிருப்பை சேர்ந்த சேர்வை என்பவர் தனது குடும்பத்தினர் ஒன்பது பேருடன் காரில் கல்லுப்பட்டி அருகே உள்ள மருதங்குடி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். காரை பூபதி ஓட்டிச் சென்றுள்ளார்.வழிபாடு நடத்திவிட்டு மீண்டும் வீடு திரும்பும்…
திருப்பரங்குன்றம் தினசரி காய்கறி சந்தையில் அமைச்சர் நிர்மல் குமார் திடீர் ஆய்வு..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தினசரி காய்கறி சந்தைக்கு இன்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக அமைச்சருமான நிர்மல் குமார் அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சந்தையில் உள்ள ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று, வியாபாரிகளிடம்…
” பா.ஜ.க வில் இருந்து விலகியது குறித்து முதல் முறையாக வாய் திறந்த அண்ணாமலை !!!
கோவையில் இன்று நடந்த மாநாட்டில் பேசிய அண்ணாமலை, பா.ஜ.க வில் இருந்து விலகியது தொடர்பாகவும் பேசி உள்ளார். ஏன் பா.ஜ.க மவில் இருந்து விலகினேன் என்பது குறித்து பேசிய அண்ணாமலை, மக்களுக்கு நல்லது செய்ய வேறு ஒரு வழியை தேர்வு செய்து…
மறைந்த பின்னணி பாடகி ஜானகியின் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி இசை அஞ்சலி செலுத்திய மதுரை முத்து..,
தன்னுடைய இனிமையான குரலால் மூன்று தலைமுறைகளை தாண்டியில் ரசிகர்களை கொண்ட பின்னணி பாடகி ஜானகியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்க கூடிய நிலையில் , மதுரை தனக்கன்குளம் பகுதியில் இருக்கக்கூடிய தனது இல்லத்தில் மறைந்த ஜானகி அவர்களுடைய உருவப்படத்திற்கு…
புதுக்கோட்டை அலுவலர் மன்றத்தில் காலம் தோறும் யோகா புத்தக வெளியீட்டு விழா..,
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜய ரகுநாதன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற உள்ளவர். மேலும் மாநில மற்றும் பல்கலைக்கழக கூடைப்பந்து விளையாட்டு வீரராகவும் கடந்த…
புதுக்கோட்டை அருகே மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஆறுதல் கூறிய சி.விஜயபாஸ்கர்..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி செல்லுகுடி , பெருஞ்சுணை பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என 35 பேர் பரம்பூர் பகுதியில் நடக்கும் உறவினர்கள் காதணி விழாவிற்குப் போய்விட்டுத் திரும்பி வரும்போது சீகம்பட்டி என்ற இடத்தில் மினி லாரி சாலையில்…
விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஸ்வரன் முன்னிலையில் த.வெ.க வில் இணைந்த முத்துப்பாண்டி..,
தமிழக வெற்றி கழக மாவட்ட மத்திய செயலாளர் சின்னப்பர் மற்றும் தமிழக வெற்றி கழக விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் சூரார்பட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவரும், ஆம் ஆத்மி கட்சி முன்னாள் மாவட்ட தலைவரும், தற்போது காங்கிரஸ்…








