• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • கல்வி வளர்ச்சி நாள் தினத்தை ஒட்டி அரசு பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகள்..,

கல்வி வளர்ச்சி நாள் தினத்தை ஒட்டி அரசு பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகள்..,

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் தினத்தை ஒட்டி அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகள் நிகழ்த்திய பேச்சுப்போட்டி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் வரவேற்பை பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளை, கல்வி வளர்ச்சி…

“கிராப்ட் பஜார் 2026” கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை..,

கோவையில் இன்று (16.07.2026) முதல் கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் “கிராப்ட் பஜார் 2026” கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது. கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கைவினைப் பொருட்களின் கிராப்ட் பஜார் 2026…

காங்கிரஸ் பிரமுகர் கடத்தல்..,

கோவை எஸ்.ஐ.எச். எஸ். காலனியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 53), காங்கிரஸ் பிரமுகர். இவரை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கடந்த 5-ந் தேதி கடத்தி சென்றது. இது குறித்த புகாரின்பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை…

“ஆடி அதிரடி ” “யூஸ்டு கார் மேளா திருவிழா “..,

கோவையில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த, ஆடி அதிரடி “யூஸ்டு கார் மேளா” திருவிழா 300க்கும் மேற்பட்ட கார்கள் ஒரே கூரையின் கீழ் நிறுத்தி அசத்தியுள்ள“கார்ஸ் 327” நிறுவனம். ஜூலை 16ம் தேதி முதல், 20ம் தேதிவரை நடைபெற உள்ளது. “கார்ஸ் 327”…

பழனி மதுவிலக்கு போலீசார் அதிரடி கஞ்சா விற்ற ஒருவர் கைது..,

பழனி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை ரூ.500 மதிப்பில் சிறு பொட்டலங்களாக விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 5 கிலோ கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை…

30 நாட்களுக்கு மேலாக குடிநீர் வராததை கண்டித்து காலி குடங்களை வைத்து பெண்கள் மறியல் போராட்டம்..,

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி சத்தியமூர்த்தி நகர் வடக்கு தெரு பகுதியில் 30 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை எனக் கூறி பெண்கள் வீடுகளுக்கு முன்பு காலி குடங்களை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட…

காங்கிரஸ் கட்சி சார்பில் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக கையெழுத்து மற்றும் கைரேகை பதிவு…

மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக தமிழக காங்கிரஸ் முன்னெடுக்கும் மக்கள் இயக்கம் ஆதரவு தாரீர் என்ற தலைப்பில் கையெழுத்து மற்றும் கைரேகை பதிவு நிகழ்ச்சி சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள…

ஸ்ரீ சந்தமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடுகபட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் புதியதாக கோவில் எழுப்பப்பட்டு, சுமார் 20 அடியில் உயரத்தில் கோபுரங்கள் எழுப்பி கும்பாபிஷேக விழா இன்று விமர்சியாக நடைபெற்றது., முன்னதாக மகா கணபதி ஹோமத்துடன் யாக…

தனியார் தங்கும் விடுதியில் உள்ள கூட்ட அரங்கில் மின் கசிவு காரணமாக தீ விபத்து..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டியில் ஆண்டிபட்டி கணவாய் மலை அடிவாரப் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் உள்ள கூட்ட அரங்கில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது., தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை நிலை…

பெருங்களத்தூர் மேம்பாலத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை..,

பெருங்களத்தூர் மேம்பாலத்திற்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயரை சூட்ட வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு, அவரது 123-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர்…