• Sat. Apr 27th, 2024

மாவட்டம்

  • Home
  • கார்த்திக் சிதம்பரத்திற்கு போட்டி தேவையா?

கார்த்திக் சிதம்பரத்திற்கு போட்டி தேவையா?

கார்த்திக் சிதம்பரம் தொகுதிக்கு என்ன செய்தீர்கள்?எதற்கு இப்போ வந்தீங்க?என்ற கேள்வியை மானாமதுரையில் பொதுமக்கள் கேட்க? திமுக ஒன்றிய செயலாளர் பொதுமக்களை ஒருமையில் திட்டிய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகின்றது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம் வெள்ளக்கரை பகுதியில் வாக்கு…

உசிலம்பட்டி அருகே பறக்கும் படை அதிகாரிகள் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த 95,730 ரூபாய் ரொக்கம் பறிமுதல்

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு நடைபெற்ற உள்ள சூழலில் பணப்பட்டுவாடாவை தவிர்க்கும் பொருட்டு ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி உரிய ஆவணமின்றி கொண்டு வரப்படும் ரொக்கம்…

நான் உங்கள் வீட்டு பிள்ளை, விஜய் வசந்தின் உருக்கமான பேச்சு.., கை தட்டி வரவேற்றபெரும் கூட்டத்தினர்….

காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பயிரிடும் விளை பொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – நாகர்கோவிலில் நடந்த இந்திய கூட்டணி சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளர் விஜய் வசந்த் பேச்சு.

கச்சத்தீவை சட்டபூர்வமாக மீட்பது சாத்தியம்தான் – திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி

மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மதிமுக தேர்தல் அலுவலகத்தில் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேர்தல் அறிக்கையாக சுயாட்சியும் கூட்டாட்சியும் மதச்சார்பின்மை சமூக நீதி தமிழ் ஆட்சி மொழி கல்வி நதிநீர் உரிமைகள் சிறுபான்மையினர் நல தாழ்த்தப்பட்டோர் மற்றும்…

சிதம்பரத்தில் ஆர்.எஸ்எஸ், விசிக இடையே மோதல்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே ஆர்.எஸ்.எஸ் மற்றும் விசிகவினரிடையே கடும் மோதல் வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தேசிய வாக்காளர் பேரவை அமைப்பின் சார்பில் வீட்டுக்கு வீடு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பற்றி ஒரு நோட்டீஸ் ஒன்று…

எடப்பாடியை விமர்சனம் செய்த பாஜக வேட்பாளர் ராதிகாசரத்குமார்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் ராதிகாசரத்குமார், எடப்பாடி பழனிச்சாமியை டெல்லியில் சுவிட்ச் ஆப், தமிழகத்தில் பீஸ் அவுட் என விமர்சனம் செய்திருப்பது அதிமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் நடிகை ராதிகாவும், அவரது…

ஏ.டி.எம்மில் நிரப்ப கொண்டு சென்ற பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்

சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில், ஏ.டி.எம்மில் நிரப்புவதற்காக தனியார் நிறுவனம் கொண்டு சென்ற ரூ.1 கோடியே 82 லட்சத்து 52ஆயிரத்து 100 ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நடைபெற…

கோவையில் அனுமதியின்றி பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிமை போலீசார் குண்டு கட்டாக கைது செய்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை களமிறங்கி உள்ளார். அவருக்கு ஆதரவாக பல்வேறு முக்கிய பிரமுகர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியில் அக்கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய…

திமுக ஆட்சியில் அனைத்து வரியையும் உயர்த்தி விட்டனர்: நடிகர் சிங்கமுத்து

சிவகங்கை மக்களவைத் தொகுதி, அதிமுக வேட்பாளர் சேவியர்hஸை ஆதிரித்து நடிகர் சிங்கமுத்து பேசும் போது, திமுக ஆட்சியில் ஜனவரி, பிப்ரவரியைத் தவிர அனைத்து வரிகளையும் உயர்த்தி விட்டனர் எனப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.சிவகங்கை அருகே மதகுபட்டியில் அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸை ஆதரித்து…

பா.ஜ.க வேட்பாளர் மீது வழக்குப் பதிவு