• Sat. Apr 20th, 2024

மாவட்டம்

  • Home
  • விருதுநகரில் மடியேந்தி வாக்கு கேட்ட ராதிகாசரத்குமார்

விருதுநகரில் மடியேந்தி வாக்கு கேட்ட ராதிகாசரத்குமார்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகாசரத்குமார் வாக்கு சேகரிப்பின் போது, பொதுமக்களிடம் மடியேந்தி வாக்கு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தேதி தமிழகத்தில் நெருங்கி கொண்டு இருக்கும் வேளையில், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் தீவிர…

உலக பொருளாதார பிரச்சினை மற்றும் ஒற்றுமை குறித்து மாதிரி ஐநா சபை அமைத்து கோவை பள்ளி மாணவர்கள் விவாதம்

இந்த மாதிரி ஐநா சபை ஐக்கிய நாடுகள் சபையில் நடவடிக்கைகள் மற்றும் சூழலை துல்லியமாக பிரதிபலிக்கும் மூலம் மாணவர்களுக்கு அரசு ஆளுமை நிறைந்த உரையாடலில் ஈடுபடுத்துவதற்கும், தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்கும்,பொது வெளியில் பேசும் திறன், ஆராய்ச்சி திறன், சொல்லாட்சி திறன், மாணவர்களின்…

பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு திண்டுக்கல்லில் எஸ்.பி. தலைமையில் கொடி அணிவகுப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் திண்டுக்கல்லில் காவல்துறையினர் மற்றும் மத்தியபாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு…

கோவையை சேர்ந்த குதிரையேற்ற வீரர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் பதக்கங்களை வென்றனர்

கோவை எக்வைன் ட்ரீம்ஸ் ஹார்ஸ் ரைடிங் பள்ளியைச் சேர்ந்த வீரர்கள், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளிலும் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளனர். 60 செ.மீ ஷோ ஜம்பிங் போட்டியில் , ஹாசினி மற்றும் அர்ஜுனுடன் இணைந்து முதலிடத்தைப் பெற்றார். 75 செ.மீ…

மனோதங்ராஜூக்கு சவால் விட்ட பாராளுமன்ற பாஜக வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன்

இந்த தேர்தலில் நாங்க ஜெய்ப்போம் அடுத்த சட்டமன்ற தேர்தலில் மனோதங்கராஜ் டெப்பாசிட் வாங்குவாரா? மனோதங்ராஜூக்கு சவால் விட்ட பாராளுமன்ற பாஜக வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன் மார்த்தாண்டத்தின் அருகே பேட்டி அளித்தார். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைதேர்தலில் பாஜக வேட்பாளர் நந்தினியை…

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய்வசந்த் நாள்தோறும் தீவிர பிரச்சாரம்

இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் நாள்தோறும் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று காலை கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊரம்பு…

கொடைக்கானலில் காட்டு யானைகள் உலா

கொடைக்கானல் மலை பகுதி நல்லூர் காடு வளவு பகுதியில் இரண்டு காட்டு யானைகள் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கொடைக்கானலில் மர்மமான முறையில் காட்டெருமை மரணம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்பூமி வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலத்தில் காட்டு மாடு ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் ஆகியோர் சென்றனர். இதை தொடர்ந்து கால்நடை மருத்துவர்…

தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டி கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

ஹரியானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் 4 தங்கம் உட்பட ஆறு பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய ஆஸ்ரம் பள்ளி மாணவ, ,மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அண்மையில் ஹரியானா மாநிலத்தில் தேசிய அளவிலான மவுண்டன் சைக்கிளிங் எனும் மலை வழி…

மனசாட்சிப்படி சிதம்பரம் பதில் சொல்லுங்கள்; பத்தாண்டு பொம்மை ஆட்சி நடத்தினீர்கள்- சிவகங்கை பா.ஜ.க வேட்பாளர் தேவநாதன் பிரச்சாரம்

சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக தேவநாதன் சிவகங்கை நகர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். சிபி காலனிலிருந்து 100 இருசக்கர வாகனத்தில் வரவேற்பு கொடுக்கபட்டு ராமச்சந்திரா பூங்கா, அரண்மனை வாசல், அம்பேத்கர் சிலை ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார்.…