• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • நேபாளத்திற்கு கைலாய யாத்திரை சென்று திரும்பிய 28 தமிழக பக்தர்கள்..,

நேபாளத்திற்கு கைலாய யாத்திரை சென்று திரும்பிய 28 தமிழக பக்தர்கள்..,

கைலாய யாத்திரைக்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 28 பேர் இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்தனர். நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ள பாதிப்பில் இருந்து தப்பித்து, பாதுகாப்பாக தமிழகம் திரும்பிய அவர்களை குடும்பத்தினர் மலர் கொடுத்து, கண்ணீர் மல்க வரவேற்றனர். கைலாய…

மதுரைமீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் கோவிலில் வருகின்ற 17-ந் தேதி மகா கும்பாபிஷேகம்..,

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன்,சுந்தரேசுவரர் கோவிலில் கடந்த 17 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற 17-ந்தேதி (புதன் கிழமை) காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் கோவிலின் கம்பிரமான ராஜகோபுரங்களில்புனித நீர் ஊற்றிமகா கும்பாபிஷேகம்கோலகலமாக நடக்கிறது கடந்த 1983…

திருவேடகம் பகுதியில் ராட்சத குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் அதிகாரிகள்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு மதுரை மாநகராட்சிக்கு செல்லும் ராட்சத குடிநீர் குழாய் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் ஆறாக சாலையில் ஓடியது மூன்று…

இழந்த பணங்களை மீட்டு தர முதல்வர் விஜய் போர்க்கால நடவடிக்கை எடுப்பாரா?-ஆர்‌.பி. உதயகுமார்..,

இந்த நூறு நாள் தவெக ஆட்சியில் கொந்தளித்து கிடைக்கிறது தென் தமிழ்நாடு .மதுரை உட்பட நான்கு மாவட்டங்களில் பணம் இரட்டிப்பு ஆக்கப்படும் என செயலி வழியாக முதலீடு செய்ய வைத்து பல கோடி ரூபாய் மோசடி தென்தமிழ்நாட்டில் பெரும் பதட்டத்தை உருவாக்கி…

இருங்களன்விடுதி என்கிற எங்கள் ஊர்ப் பெயரை மாற்றக்கூடாது..,

இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து புதுக்கோட்டை மாவட்டம் மக்கள் தங்களது குறைகளை தீர்ப்பதற்காக பல்வேறு மனுக்களை கொடுத்தனர்.அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் ஒடப்பவிடுதி ஊராட்சியைச் சேர்ந்த இருங்களன் விடுதி என்கிற கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பாலசுப்பிரமணியன் என்பவர்…

வாகனங்கள் திடீரென தீ பிடித்து எரிந்தது சதி காரணமா என போலீசார் விசாரணை..,

திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தனக்கன்குளம் சீனிவாசா காலணி பைபாஸ் சாலை அருகே தனியார் ஆட்டோ கன்சல்டிங் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில் தீ பற்றி எரிந்துள்ளது. இதனைக்கண்ட அப்பகுதியினர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.…

தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக வெளிநடப்பு எதிர்க்கட்சி தலைவர் சங்கர் கடும் குற்றச்சாட்டு..,

தாம்பரம் மாநகராட்சியில் இன்று நடைபெற்ற அவசர மாமன்ற கூட்டத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. மேயர் வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணை மேயர் காமராஜ், மாநகராட்சி ஆணையர் பாலசந்தர் மற்றும் திமுக, அதிமுக, சுயேட்சை உள்ளிட்ட 70 கவுன்சிலர்கள் கலந்து…

அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

புதுக்கோட்டை மன்னர் மாட்சிமை தங்கிய ராஜகோபால தொண்டைமான் இந்திய அரசுடன் புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஒப்படைக்கும் பொழுது புதுக்கோட்டை நகர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்த ஏரி, குளங்கள் மற்றும் கோவில் நிலங்களை அரசுக்கு ஒப்படைக்கும் பொழுது கோவில் நிலங்கள் வகைப்படுத்தப்பட்டு இந்து…

பல்லாவரத்தில் மாத சீட்டு மோசடி புகார்..,

பல்லாவரத்தில் மாத ஏல சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படும் அதிமுக மகளிரணி நிர்வாகி ஒருவர், சீட்டு முடிந்த பிறகும் பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். சென்னை அடுத்த பல்லாவரம் சிவசக்தி நகர் பகுதியில் வசித்து…

2019-20 ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்ட காலணிகளை மர்ம நபர்கள் கொட்டிவிட்டு சென்ற சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் மலை அடிவார பகுதியில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடந்த 2019-20 ஆம் கல்வியாண்டில் பள்ளி கல்வித்துறையால் வழங்கப்பட்ட காலணிகளை மர்ம நபர்கள் கொட்டிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது., அவ்வழியாக சென்றவர்கள் பள்ளி…