“ஊருக்குள் வழிதவறி வந்த எறும்புத் திண்ணி”..,
கோவை, மருதமலை வனப்பகுதியை அடுத்து உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் கிராமத்திற்குள் வழி தவறி வந்த எறும்புத் திண்ணியை எந்தவொரு காயமுமின்றி உயிருடன் மீட்டனர். கோவை, மருதமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கஸ்தூரி நாயக்கன்பாளையம் குடியிருப்புப் பகுதிக்குள் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து எறும்புத்திண்ணி…
நரம்பு மண்டல நோய்களுக்கு நவீன மருத்துவச் சிகிச்சைகள் குறித்து மருத்துவர் ஸ்ரீசாந்த் ஸ்ரீநிவாசன் பேட்டி!
கோயம்புத்தூர், ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள அப்போலோ டயாக்னாஸ்டிக்ஸ் மையத்தில் நரம்பியல் துறை சார்ந்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய சென்னை அப்போலோ நரம்பியல் துறை மருத்துவர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், இந்தியாவில் நரம்பு சார்ந்த பிரச்சினைகள் ஏறக்குறைய 10% அளவில் இருப்பதாகத்…
பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் நிறுவனர் தின விழா..,
கோவை, ஆக.30 கோவை கருமத்தம்பட்டி – அன்னூர் சாலையில் உள்ள நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 26வது ஆண்டு நிறுவனர் தின விழா ஆசிரம வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை அரசு அலுவலர்கள், நன்கொடையாளர்கள், பிரபஞ்ச அமைதி…
“பூனை, கோழிகளைக் கடித்துக் கொல்லும் மர்ம விலங்கு”..,
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசனூர் கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக நள்ளிரவில் உலா வரும் மர்ம விலங்கு ஒன்று பூனைகள் மற்றும் கோழிகளைக் கடித்துக் கொன்று வருவதால் அப்பகுதி பொதுமக்கள் கடுமையான அச்சத்தில் உறைந்து உள்ளனர். மேட்டுப்பாளையம்…
“ரயிலில் இருந்து கீழே விழுந்து பயணி படுகாயம்”..,
கோவை அருகே உள்ள எட்டிமடை பகுதியில் ரயிலில் பயணித்துக் கொண்டு இருந்த நபர் ஒருவர் திடீரென கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலத்தில் இருந்து திருச்சி நோக்கிச் சென்று கொண்டு இருந்த பயணிகள்…
திண்டுக்கல்லில் ATM-களில் பணம் எடுக்க வந்தவர்களிடம் நூதன முறையில் திருட்டு..,
திண்டுக்கல் நகர் வத்தலகுண்டு ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ATM-களில் பணம் எடுக்க உதவுவது போல ATM- கார்டை வாங்கி, மேலும் ரகசிய எண்ணை கேட்டறிந்து ATM- இயந்திரத்தில் பணம் எடுப்பது போல் போலியாக முயன்று பணம் இல்லை என்று கூறி…
குடிநீர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் பள்ளிவாசல் அருகில் சோழவந்தானிலிருந்து திருமங்கலம் செல்லக்கூடிய குடிநீர் குழாயில் உடைப்பு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்ட நிலையில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. மூன்று நாட்களுக்கு முன்பு…
தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தீ தடுப்பு மற்றும் பேரிடர் பாதுகாப்பு பயிற்சி..,
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில்… தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கான அடிப்படை தீயணைப்பு பயிற்சி முகாம்..மதுரை தீயணைப்பு நிலையத்தில்.. உதவி மாவட்ட அலுவலர் சுரேஷ்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. 29.8.26, 30.8.26 இரண்டு நாட்கள் நடைபெற்ற முகாமில்… சென்னை சில்க்ஸ், போத்திஸ்,…
முனியாண்டி கோவிலில் அன்னதானத்தை துவக்கி வைத்த கருப்பையா எம்எல்ஏ..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் உள்ள சாம்ப காட்சி முனியாண்டி கோவிலில் தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவி ஏற்றதை முன்னிட்டும் முதல்வரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாகவும் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் தீவிர ரசிகராக இருந்து தற்போது…
வெங்கடேச பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அருள்மிகு வெங்கடேச பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை முதல் காலயாக பூஜை மங்கல இசையுடன் தொடங்கி…








