சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
சோழவந்தான் ஜெனகைமாரியம்மன்கோவில் பூச்சொரிதல் விழா, பெண்கள் பூத்தட்டு எடுத்து நான்குரதவீதி வலம்வந்தனர். அம்மன் மின் ஒளி அலங்காரத்தில் வானவேடிக்கையுடன் மேளதாளத்துடன் பவனிவந்தது.மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும்.இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசிமாதம் அமாவாசைக்கு…
திருத்தங்கல்லில் மீட்டெடுக்கப்பட்ட பழமையான நடுகல் புடைப்பு சிற்பம்..!
திருத்தங்கல் ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவில் பகுதியில், பழமையான நடுகல் புடைப்பு சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், பிரசித்தி பெற்றதுமான ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. வைணவ ஸ்தலங்களில் குடவறை கோவில் என்ற சிறப்பும்…
குப்பைக்கழிவுகளால் நிரம்பி வழியும் நிலையூர் கண்மாய்.., போர்க்கால அடிப்படையில் தூய்மைப்படுத்த விவசாயிகள் கோரிக்கை..!
நிலையூர் கால்வாய் முழுவதும், பிளாஸ்டிக்கழிவுகளும், குப்பைகளும் நிரம்பி பராமரிப்பின்றி கண்மாய் அழியும் நிலை – துர்நாற்றம் வீசி மர்ம நோய் பரவும் நிலை இருப்பதால், போர்க்கால நடவடிக்கை எடுத்து கண்மாயை தூய்மைபடுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில்…
புதிய கூலி உயிர்வை கொடுங்க.., சிஐடியு நெல்லையில் ஆர்ப்பாட்டம்
கூலி உயர்வு ஒப்பந்தம் முடிந்து 3 மாதம் ஆகியும் புதிய கூலி உயிர்வை பேசி முடிக்காமல் காலம் தாழ்த்தும். பாத்திர உற்பத்தியாளர்களை கண்டித்தும், போதுமான பதிவு பெறாத தொழிலாளர் சங்கத்தை வைத்து தொழிலாளர்களை ஏமாற்றி வரும் பாத்திர உற்பத்தியாளர் மீது தொழிலாளர்…
கர்நாடக வெற்றி -சேலம் நான்கு ரோடு பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம் …
கர்நாடகா தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக துணை மேயர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் …சேலம் நான்கு ரோடு பகுதியில் ராகுல் ஸ்போர்ட்ஸ் அகாடமி விளையாட்டு அமைப்பினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு…
மதுரை அருகே ஓடும் பேருந்தில் பெணிடம் நகையை பறித்துச் சென்ற இருவர் கைது
மதுரை அருகே ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் 12 பவுன் நகையை பறித்துச் சென்ற இருவர் கைது. அவனியாபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.மதுரை பரவை பகுதியைச் சேர்ந்த ஞானராஜ் மகன் ரமேஷ்குமார் (40) இவர் பிரபல நாளிதழ் ஒன்றில் பிரிண்டிங்…
ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் சார்பில்..,மதுரை மாநகராட்சிக்கு மருத்துவ உபகரணம் வழங்கல்..!
மதுரை மாநகராட்சிக்கு, ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் சார்பில் மருத்துவ உபகரணம் வழங்கப்பட்டது.மதுரை மாநகராட்சிக்கு ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து மக்களை தேடி மருத்துவ திட்ட பணியாளர்களுக்கு மருத்துவ உபகரணங்களை மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங்கிடம் வழங்கினர்.…
மதுரை அலங்காநல்லூரில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை- கோழிப்பண்ணை சேதம்
மதுரை அலங்காநல்லூரில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் கோழிப்பண்ணை இடிந்து விழுந்ததில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழி குஞ்சுகள் இறப்பு நிவாரணம் வழங்க கோரிக்கைமதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கன மழை பெய்து வந்த நிலையில் அலங்காநல்லூர், பாலமேடு,…
திருப்பரங்குன்றம் கோயிலில் அதிமுகவினர் பிரசாதத்திற்காக எம்.எல்.ஏ முன் தள்ளுமுள்ளு
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அதிமுகவினரால் கோவில் பிரசாதத்திற்காக எம்எல்ஏ முன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு தங்க தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ…
இபிஎஸ் பிறந்தநாளை முன்னிட்டு பகவதியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றதுமுன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமியின் 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் எஸ்.ஜெஸீம்…