• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் கோரிக்கை..,

இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் கோரிக்கை..,

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட துப்புரவு பணிக்காக மூன்று வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்த ராமன் கோ நிறுவனத்தில் தூய்மை பணியாளர்கள் சுமார் 96 பேர் வேலை செய்ய வேண்டிய இடத்தில் 60 நபர்கள் மட்டுமே வேலை செய்து…

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வெள்ளமென திரண்டதால் பரபரப்பு..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அதிகாலை முதலே மக்கள் சிகிச்சை பெற நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்து வருகின்றனர். மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அடுத்தபடியாக புறநகர் பகுதியில் மிகப்பெரிய மருத்துவமனையாக கருதப்படக்கூடிய திருமங்கலம் அரசு மருத்துவமனை பணிபுரியும் மருத்துவர்கள் மாற்றுப்…

காங்கிரஸ் கமிட்டி மாவட்ட மோடி அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்ட வடக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் உள்ள காந்தி பூங்கா இடத்தில் மோடி அரசு உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிக அர்ஜுனா ஜி கார்கே…

அனுபவி முருகன் கோயில் படியில் நின்ற யானையிடம் கெஞ்சிய பக்தர்!

கோவை அருகே அனுபவி சுப்பிரமணியசுவாமி கோயில் படிக்கட்டில் உணவுப் பொருட்களுடன் சென்ற பக்தர்களைத் தாக்க முயன்ற ஒற்றைக் காட்டு யானையிடம், “போ சாமி தெக்கல!” எனப் பக்தர் ஒருவர் வேண்டுகோள் விடுத்து வழி கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

“உத்தமபாளையத்தில் தொடர் விபத்துகளை தடுக்க புதிய புறவழிச்சாலை”..,

தேனி மாவட்டம் உத்தமபாளையம் – கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புதுப்பட்டி பகுதியில் தொடர்ந்து கடுமையான விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த விபத்துகளால் பல உயிர்கள் பலியாவதும், பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழலும் நிலவி வருகிறது. இப்பிரச்சினைக்கு உடனடி…

குட்ஸ் செட் ரோடு மேம்பாலத்தில் மாற்றுத் திறனாளிக்கு ஆட்டோ ஓட்டுநரின் நெகிழ்ச்சி உதவி!

​ “அடுத்தவங்களுக்கு ஒரு உதவினா ஓடிப் போய் உதவி செய்றதுல நம்ம கோவை ஆட்டோ டிரைவர்ஸ அடிச்சுக்கவே முடியாதுங்க!” என்பதைப் பறைசாற்றும் வகையில், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஆட்டோ ஓட்டுநர் செய்த நெகிழ்ச்சிகரமான உதவி குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகிப் பயனாளர்களின் இதயங்களை…

“எங்கடா சாப்பாட காணோம்” உணவைத் தேடி வந்த காட்டு யானை..!

​ கோவை, கணுவாய் அருகே உணவைத் தேடி வீட்டின் முன்பகுதிக்கு வந்த காட்டு யானை ஒன்று, அங்கு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தைச் சினத்துடன் தள்ளி விட்டுச் சென்ற அசாத்திய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, தடாகம்…

கோவை குமரகுரு கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஸ்வாகதம் நிகழ்ச்சி..,

கோவை குமரகுரு கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஸ்வாகதம் நிகழ்ச்சி நடைபெற்றது. பொறியியல் மாணவர்கள் வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களாக மட்டும் இல்லாமல், சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பவர்களாகவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குபவர்களாகவும், தொழில்முனைவோராகவும் உருவாக வேண்டும் என்று குமரகுரு நிறுவனங்களின் தலைவர் சங்கர்…

எஸ்எஸ்விஎம் ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா மாநாட்டின் 5-வது பதிப்பு கோவையில்..,

எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இளைஞர்களை தயார்படுத்தும் நோக்கில், எஸ்எஸ்விஎம் ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா மாநாட்டின் 5-வது பதிப்பு கோவையில் நடைபெற உள்ளது. “எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்” என்ற கருப்பொருளில், வரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை, கோவை…

ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவை முன்னிட்டு கடந்த 30ஆம் தேதி மாலை 6 மணி அளவில் விக்னேஸ்வர பூஜையுடன் முதல்…