• Thu. Apr 25th, 2024

மதுரை

  • Home
  • அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்:

அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்:

மதுரை, சோழவந்தானில் உள்ள தனியார் மகாலில் அதிமுக தேனி பாராளுமன்ற வேட்பாளர் நாராயணசாமியை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜக்கையன், மாணிக்கம், கருப்பையா, மகேந்திரன், தவசி, ஏ…

சோழவந்தான் உச்சிமாகாளி அம்மன் வடக்கத்தி காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா

மதுரை மாவட்டம், சோழவந்தான் பூமேட்டு தெரு வைகை ஆற்றங்கரையில் அருள்மிகு உச்சி மாகாளியம்மன் கோவில் வடக்கத்தி காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், வருடம் தோறும் பங்குனி மாதம் உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் திருவிழாவிற்கான…

திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா யானை வாகனத்தில் முருகனும் தெய்வானை

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனித் திருவிழா பிரம்ம உற்சவ விழாவில் ஐந்தாம் நாளான இன்று யானை வாகனம் கைபாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனைக் கண்டு அரோகரா கோசமிட்டு வணங்கினர்.

உதயநிதி வருகை – ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி தலைமையில் ஆலோசனை கூட்டம்

வருகிற 23.3.2024 அன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் திரு.தங்கதமிழ்செல்வன் அவர்களை ஆதரித்து, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதால், அவரை சிறப்பாக வரவேற்பது சம்மந்தமாக…

உசிலம்பட்டியில் வரும் 23ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை – திமுக நிர்வாகிகள் ஆய்வு

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள சூழலில் திமுக, அதிமுக வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. இந்நிலையில் வரும் 23ஆம் தேதி விருதுநகர் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சாலை மார்க்கமாக அன்று மாலை உசிலம்பட்டியில் தேனி பாராளுமன்ற…

திமுக தேர்தல் அறிக்கை தமாஷாக உள்ளதாகவும், இன்னும் எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்றுவார்களோ என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர். சரவனணுடன், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். “பாஜகவை விட ஆபத்தான கட்சி அதிமுக என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை ஜெயிக்க…

உசிலம்பட்டியில் அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்

மாநில அரசும் நம்மை வஞ்சிக்கிறது, மத்திய அரசும் நம்மை புறக்கணிக்கிறது., அதிமுக-வின் உரிமை குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்ற உரிமை முழக்கத்திற்காக வெற்றி பெற வேண்டும் – ஆர்.பி.உதயக்குமார் பேச்சு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான…

நூதன முறையில் கையில் தூக்கு கயிறுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நூதன முறையில் கையில் தூக்கு கயிறுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர். ஓட்டுக்கு பணம் பெற்று வாக்களிப்பதற்கும், பணம் கொடுத்து வாக்கு பெறுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்…

திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழாவில் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் நாளாந்திருநாள்

திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழாவில் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் நாளாந்திருநாளில் தங்க பல்லாக்கில் சுப்பிரமணியசாமி தெய்வானை மூன்று வீதிகளில் வலம் வந்து மாலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி

மதுரை சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, இன்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் திருக்கோவிலின் சித்திரை திருவிழாவானது மிகவும் பிரசிதிபெற்றதாகும்.இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் பக்தர்கள் அனுமதியுடன்…