பாலமேடு சாலையில் வங்கி மேலாளரை பட்டா கத்தியால் வெட்ட முயன்ற இளைஞர்..!
மதுரை மாவட்டம் பாலமேடு-மதுரை சாலையில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலமேடு பகுதியைச் சேர்ந்த தனியார் வங்கி மேலாளர் நேற்று மாலை தனது காரில் வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து…
காவல்துறைக்கு ராயல் சல்யூட் குற்றவாளிகளை அடுத்தடுத்து தட்டி தூக்குவதாக பொதுமக்கள் பாராட்டு…
மதுரை சோழவந்தான் அருகே மேல கால் கொடிமங்கலம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் டூவீலரில் வந்து பட்டா கத்தி முனையில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறித்த மூன்று இளைஞர்களில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 6 மணிநேரத்தில் இரு இளைஞர்களை ஸ்கெட்ச்…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்..,
தமிழ்நாடு முழுவதும் நுகர் பொருள் வாணிப கிடங்குகளில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதிய உயர்வு வழங்கவில்லை என்றும்., அடையாள அட்டை மற்றும் பணி மூப்புக்கான அடையாள அட்டைகளை வழங்குவதில் முறைப்படுத்தி வழங்க கோரி தமிழ்நாடு சுமை…
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த கோரியும், தீவணம் மற்றும் கறவை மாடு வளர்ப்போர்களுக்கு 50% மாணியம் வழங்க வலியுறுத்தி கறவை மாடுகளுடன், பால்…
இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் கத்தி முனையில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிக்கும் சிசிடிவி காட்சிகள்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்காலில் இருந்து கொடிமங்கலம் சொல்லும் சாலையில் தனியார் பெட்ரோல் பங்கு உள்ளது இந்த பங்கில், கொடூர ஆயுதங்களுடன் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் பணம் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
கட்டுப்பாட்டை இழந்து குளிர்பானம் ஏற்றி வந்த லாரி ரோட்டில் கவிழ்ந்து விபத்து..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நகரியம் பகுதியில் இருந்து ஒரு லாரி குளிர்பானங்கள் ஏற்றிக்கொண்டு திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அதே பகுதியில் இருந்து மற்றொரு லாரியும் திருமங்கலம் நோக்கி சென்றது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் அருகே நான்கு…
வாடிப்பட்டியில் புகையுடன் தீ பற்றிய அரசு பேருந்து..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டி நோக்கி சுமார் 30 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் அருகே வந்தபோது பேருந்தின் பின்பக்க பகுதியில் இருந்து கடும் புகை கிளம்பியது. இதை அறியாத ஓட்டுநர் தொடர்ந்து பேருந்தை…
TNPL உள்ளிட்ட லீக் போட்டிகளில் சூதாட்ட முறைகேடு புகார்..,
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.), டெல்லி பிரீமியர் லீக் (டி.பி.எல்.) உட்பட பல்வேறு மாநில கிரிக்கெட் சங்கங்கள் நடத்தும் அனைத்து டி20 தொடர்களும் பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இப்போட்டிகளில் சூதாட்டத்…
சோழவந்தானில் ஒரு வழி பாதையாக்க மாற்று வழியை பரிசீளிக்க வேண்டும் வணிகர்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஜெனகைமாரியம்மன் கோவில் பெரிய கடை வீதி மார்க்கெட் ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வட்ட பிள்ளையார்…
கடந்த 100 நாட்களில் தவெக அரசு சாதித்ததை காட்டிலும் சரிக்கியது தான் அதிகம் -ஆர் .பி உதயகுமார்..,
தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்ற ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, 100 நாட்களை நிறைவு செய்திருக்கிறது. ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் என்ற வாக்குறுதியுடன் தொடங்கிய இந்த அரசு, இந்த 100 நாட்களில் சந்தித்த சவால்களின் சாதித்தது என்ன? சருக்கியது என்ன?…








