• Sat. Apr 20th, 2024

மதுரை

  • Home
  • நூதன முறையில் கையில் தூக்கு கயிறுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்

நூதன முறையில் கையில் தூக்கு கயிறுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நூதன முறையில் கையில் தூக்கு கயிறுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர். ஓட்டுக்கு பணம் பெற்று வாக்களிப்பதற்கும், பணம் கொடுத்து வாக்கு பெறுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்…

திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழாவில் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் நாளாந்திருநாள்

திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழாவில் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் நாளாந்திருநாளில் தங்க பல்லாக்கில் சுப்பிரமணியசாமி தெய்வானை மூன்று வீதிகளில் வலம் வந்து மாலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி

மதுரை சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, இன்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் திருக்கோவிலின் சித்திரை திருவிழாவானது மிகவும் பிரசிதிபெற்றதாகும்.இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் பக்தர்கள் அனுமதியுடன்…

மதுரையில் சுயேட்சை வேட்பாளர் முதல் வேட்பு மனு தாக்கல்

மதுரை மக்களவைத் தேர்தலில் போட்டியிட சுயேட்சை வேட்பாளர் முதல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.மதுரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக, மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த போஸ்டர் முத்துச்சாமி (சுயேச்சை) என்பவர் முதல் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி, பலூன்களை பறக்கவிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு

நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா இஆப , கூடுதல் ஆட்சியர் மாவட்ட முகமை திட்ட அலுவலர் டாக்டர்.மோனிகா ரானா. இ.ஆ.ப., , மாவட்ட மாநகர…

அதிமுக நிர்வாகி காரில் 3 லட்சம் ரொக்கம் பறிமுதல்

உசிலம்பட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் அதிமுக நிர்வாகி காரில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த 3 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் 7 கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற…

திருப்பரங்குன்றத்தில் பூதவாகனத்தில் அமர்ந்து முருகன், தெய்வானை பக்தர்களுக்கு காட்சி

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி திருவிழாவில் பூத வாகனத்தில் உற்சவர் முருகனும்,தெய்வானை அம்மையும் முக்கிய வீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள் பாவித்தனர்.

மதுரை அருகே, கோயில் தேர் மராமத்து பணி தொடக்கம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு தேரை தயார் செய்யும் பணி இன்று முதல் தொடங்கியது.அறுபடை வீடுகளில், முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து 24-ஆம் தேதி பங்குனி உத்திர…

பத்ரகாளியம்மன் ஆலய பொங்கல் விழா

மதுரை மாவட்டம், பாலமேட்டில் பத்திரகாளி அம்மன் மாரியம்மன் பங்குனி பொங்கல் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.மதுரை மாவட்டம், பாலமேட்டில் இந்து நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக, நேற்று 17 ஆம்…

சோழவந்தான் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

சோழவந்தான் சி.எஸ். ஐ.தொடக்கப்பள்ளி நூற்றாண்டை கடந்த பள்ளிகளில் ஒன்றாகும் இப்பள்ளியின் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளி தாளாளர் எபினேசர் துரைராஜ் விழாவிற்கு தலைமை ஏற்று இறை வேண்டுதல் நடத்தினார் பள்ளி முன்னாள் மாணவர் பொறியாளர் காசி, பள்ளி கௌர ஆலோசகர்,…