வாடிப்பட்டியில் கழிவுநீர் வெளியேறுவதற்கான சீரமைப்பு பணிகளை கருப்பையா எம்எல்ஏ ஆய்வு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருப்பதாக பொதுமக்கள் கூறி வந்த நிலையில் வாடிப்பட்டி யின் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரில்…
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், விஜய்க்கு கடும் எச்சரிக்கை..,
80 வது பிறந்த தின நல்வாழ்த்துக்களை தாய்நாட்டு மக்களுக்கு பணிந்து வணங்கி தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி உருவானபோது பழைய அரசியலுக்கு மாற்று ஜென்ஸி தலைமுறையின் அரசியல் என்ற அதிரடி அறிவிப்பு கொடுத்ததால் தான் முதல்வர் விஜய்யின் செல்வாக்கை தாண்டி உருவான மிகப்பெரிய…
பயிர் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யாத தவெக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,
மதுரை ஒருங்கிணைந்த மாவட்டங்களான மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மதுரை மாநகர் மாவட்டம் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் ஆகியவை ஒன்றிணைந்து உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்ட செல்லம்பட்டியில் பயிர் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யாத தவெக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன…
ராசாசி மருத்துவமனையின் முதல்வர் சந்தித்து தேசிய கொடியினை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்த அறக்கட்டளை நிறுவனர்..,
80வது சுதந்திர தினம் வீடுதோறும் தேசிய கொடி ஏற்றிட பாரத பிரதமர் மாண்புமிகு. நரேந்திர மோடி அவர்களின் ஆணைக்கிணங்க மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளையின் சார்பாக பொதுமக்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும், தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களால் துவங்கப்பெற்ற…
சுதந்திரப் போராட்டத் தியாகி சுந்தர மகாலிங்கத்தின் நினைவுகள்..,
“நாட்டின் விடுதலைக்காக போராடிய காலத்தில் இந்தியர்களிடம் இருந்த தேச ஒற்றுமை உணர்வு இன்றும் இருந்தால், இந்தியா இன்னும் பல மடங்கு வளர்ச்சி பெறும். மக்கள் தனித்தனி மாநில உணர்வுகளைத் தாண்டி ‘ஒரே நாடு – இந்தியா, ஒரே உணர்வு – இந்தியன்’…
முதலீட்டாளர் மாநாடு விவரத்தை முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டாம்-ஆர்.பி. உதயகுமார்..,
முதல்வர் விஜய் தலைமையிலே சென்னையில் நடைபெற்ற த.வெ.க அரசின் முதலாவது வெற்றி தமிழகம் முதலீட்டாளர் மாநாட்டில், 67,452 கோடி ரூபாய் முதலீட்டில், 1.06 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும், 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 100 நாட்களிலே…
மதுபோதையில் ஆட்டோவை ஓட்டிவந்த நபர் அரசு பேருந்தில் மோதி விபத்து!நல்வாய்ப்பாக தப்பிய மாணவர்கள்..,
மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து மாட்டுத்தாவணி செல்லும் அரசு பேருந்து அவுட்போஸ்ட் பகுதி அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்தில் பின்னால் மதுபோதையில் ஷேர் ஆட்டோவை ஓட்டிவந்த இருவர் அரசு பேருந்து மீது மோதியது. அரசு பேருந்தில் மாணாக்கர்கள் பயணித்துவந்த…
தனியார் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு-உறவினர்கள் சாலை மறியல்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி என்ற இடத்தில் தேனியிலிருந்து- திருமணம் திருமங்கலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் இருந்து தேனி மாவட்டம் போடி என்ற ஊருக்கு சாமி கும்பிடுவதற்கு நேற்று இரவு தனது நண்பர் கீழ மாத்துரைச்…
அமைச்சர் பதவியில் இருந்து மரியவில்சனை நீக்கக்கோரி தமிழக முதல்வரை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி செய்தி அறிக்கை!
தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் நா. மரிய வில்சன் அவர்கள் வெளிப்படுத்திய கோபமும், அதனுடன் இணைந்த மதச்சார்புடைய கருத்துக்களும் மாநிலத்தின் அரசியல் பண்பாட்டிற்கே அவமானமாக அமைந்துள்ளன. பட்ஜெட் விவாதத்தின் போது கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நிதியமைச்சர் தமிழில் பிழையின்றி பேச முயற்சிக்க…
மதுபான உற்பத்தியாளர்களை நம்பி கஜானாவை நிரப்ப நினைப்பது என்ன?
மக்கள் நம்மிடம் எதை எதிர்பார்க்கின்றார்கள் என்பதை பொது வாழ்க்கையில் இருக்கிற நாம் முதலிலே தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான் வெற்றியின் ரகசியம். இதில் முதல்வர் பலே கில்லாடி ,கைத்தேர்ந்தவர் என்பதால்தான் கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகளிலே 35% வாக்குகளை வசீகரத்தால்…








