கைலாக் காரின் முதல் விற்பனையில் 25 கார்களை பெற்று கொண்ட வாடிக்கையாளர்
இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக “ஸ்கோடா”கார் உற்பத்தி நிறுவனம் தரமான பெட்ரோலில் மட்டுமே இயங்கும் பல வகையான கார்களை உற்பத்தி செய்து, அவர்களது வாடிக்கையாளர்களின் நல்ல மதிப்பை பெற்றுவரும் ஸ்கோடோ நிறுவனம்.அண்மையில் புதிதாக “கைலாக்”என்னும் பெயரில், பல்வேறு வடிவத்தில் உருவாக்கியுள்ள…
ரூ.13 கோடிக்கான காசோலையை முதல்வரிடம் இருந்து பெற்றுக் கொண்ட பிரபா ராமகிருஷ்ணன்…
குமரி மாவட்டத்தில் உள்ள 490_திருக்கோவில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு நிதி ரூ.13 கோடிக்கான காசோலையை முதல்வரிடம் இருந்து பிரபா ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களான, கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில், நாகர்கோவில்…
தமிழகத்திலே குமரியின் தனித்த பெருமை சிவாலய ஓட்டம்…
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற சிவாலய ஓட்டம் முஞ்சிறை மகாதேவர் கோவிலில் இருந்து துவங்கியது. தமிழக மற்றும் கேரளாவில் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். குமரி மாவட்டத்திற்கு நாளை(பெப்ரவரி_26) உள்ளூர் விடுமுறை அனுமதிக்கப்பட்டுள்ளது. மகாசிவராத்திரியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள…
சாரணியர் இயக்கத்தின் 75_வது ஆண்டு விழா
கன்னியாகுமரியில் தக்கலை கல்வி மாவட்டம் சரகத்திற்கு உட்பட்ட 70_ பள்ளிகள் சார்பில் சாரணியர் இயக்கத்தின் 75_வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்திய சுதந்திரத்தின் 77_வது ஆண்டு விழாவின் அடையாள கொண்டாட்டங்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து மாநிலங்களில் கொண்டாடப்பட்டது. இந்தியாவில்…
குமரி மாவட்டம் கூட்டுறவு துறை சார்பில் துவங்கப்பட்ட முதல்வர் மருந்தகம்…
முதல்வர் மருந்தகங்களின் விற்பனையை சென்னையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 கடைகளிலும் விற்பனை தொடங்கப்பட்டது. சென்னை – 33, மதுரை – 52, கடலூர் – 49, கோவை – 42, தஞ்சை – 40 உள்ளிட்ட…
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட்டில் வீட்டு கடன்.
கன்னியாகுமரியில் பொது மக்கள் அதிகம் கூடும் பகுதியில், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் சார்பில், வீட்டுக் கடன் வழங்கும் திட்டம் குறித்து அறிமுகம் நிகழ்வு நடைபெற்றது. இந்திய அரசின் நிறுவனமான ரெப்கோ வங்கி வீடு சம்பந்தமான பல்வேறு எளிதான திட்டங்களை கொண்டுள்ளது.…
கோரிக்கை நிறைவேற்றிய குமரி ஆட்சியர் அழகு மீனா
சாமி தோப்பு அய்யாவழி தலைமை பதியின் நீண்ட நாள் கோரிக்கையை குமரி ஆட்சியர் அழகு மீனா நிறைவேற்றி உள்ளார். அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு, வரும் மார்ச் 4 ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து, மாவட்ட…
விபத்தில் மரணம் அடைந்த மாணவ, மாணவிக்கு இரங்கல் அஞ்சலி…
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கலை கல்லூரி மாணவர்களுக்கு குமரி மக்கள் பிரதிநிதிகள் இரங்கல் அஞ்சலி செலுத்தினார்கள். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி வளாகத்தில் விபத்தில் மரணம் அடைந்த சக மாணவர் ஒருவரும், மாணவிகள் இருவரின் நிழல் படங்களுக்கு கல்லூரி மாணவ, மாணவிகள்…
14 தமிழக மீனவர்களை மீட்க மீனவர் நலத்துறை ஆணையாளரிடம் கோரிக்கை
தெற்காசிய மீனவ தோழமை அமைப்பின் இந்திய செயலாளர் அருட்பணி சர்ச்சில்அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பாகிஸ்தான், சவுதி அரேபியா, குவைத் நாடுகளில் சிறைபிடிக்கப்பட்டுள்ள 14 தமிழக மீனவர்களை மீட்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையாளரிடம் கோரிக்கை தெற்காசிய மீனவர் தோழமை…
மூணாறு மலைப்பகுதியில் நடந்த விபத்தில் மூன்று பேர் பலி
குமரி மாவட்டத்தில் கல்லூரி வானம் ஒன்று மூணாறு மலைப்பகுதிக்குச் சுற்றுலா சென்ற இடத்தில் நடந்த விபத்தின் போது இரண்டு மாணவிகளும், 1 மாணவரும் என மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குமரி மாவட்டத்தின் முதல் கல்லூரி, குமரி மாணவ சமுகத்தின்,…





