• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • குமரியின் புதிய அடையாளம் கண்ணாடி இழைப்பாலம்

குமரியின் புதிய அடையாளம் கண்ணாடி இழைப்பாலம்

கன்னியாகுமரியின் புதிய அடையாளமாக மாறியுள்ள கண்ணாடி இழைப்பாலம்.இது வரை 3.5 லட்சம் பேர் கண்டுகளிப்பு -அமைச்சர் எ.வ. வேலு பெருமிதம். ஆய்வுக்கு பின் அமைச்சர் எ.வ. வேலு சொன்னவைகள்: கண்ணாடி பாலம் கன்னியாகுமரியின் அடையாளமாக மாறி உள்ளது. இது வரை 3.5…

இலங்கை தமிழர்களுக்கு புத்தம் புதிய வீடுகள்

கன்னியாகுமரி அருகே உள்ள பெருமாள் புரத்தில் இலங்கை இடம் பெயர். தமிழர்களுக்கு புத்தம் புதிய வீடுகள் 172 இலங்கை தமிழர்களுக்கு அமைச்சர்கள்தங்கம் தென்னரசு, நாசர் புதிய வீட்டின் சாவியை வழங்கினார்கள். இலங்கை அரசு தமிழர்களை இரண்டாம் குடி மக்களாக பாவித்த நிலையில்,…

குமரியில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் சொந்த நிலத்தில் கட்சி அலுவலகம் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு சொந்த நிலமா!?. கேட்பவர்கள் கண்கள் ஆச்சரியத்தில் விரிவடையும். உள்ளத்தில் ஒரு சந்தேக கேள்வி எழும். குமரியில் சோனியா காந்தியின் பெயரில் சொந்த நிலம் என்பது உண்மையே, அதற்கு பின்னால் ஒரு பெரும் முயற்சியின்…

மாவட்ட காவல் துறை – “ZERO ACCIDENT ” இலக்கு

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை – “ZERO ACCIDENT ” இலக்கு – சிறார்கள் ஓட்டி வந்த மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் – பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை – வாகனங்களின் பதிவு ரத்து செய்ய பரிந்துரை…

முதல்வரை மகன்,மனைவியுடன் சந்தித்த சுரேஷ் ராஜான்

நாகர்கோவிலில் தலைமை குற்றவியல் நீதிமன்றம் கடந்த (பெப்ரவரி_14) வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை தள்ளுபடி செய்த நிலையில், சுரேஷ் ராஜனின் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தனர். நீதிமன்றம் தீர்ப்பு சாதகமாக வந்ததை தொடர்ந்து சுரேஷ் ராஜான் மகன், மனைவியுடன் சென்னை புறப்பட்டார்.…

சுரேஷ் ராஜான் சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை.

சுரேஷ் ராஜான் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில்விடுதலை. சுரேஷ் ராஜான் 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் தி மு க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கலைஞர் கருணாநிதி தலைமையில் ஆன அமைச்சரவையில்,…

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் விடுதலை

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் இருந்து குமரி மாவட்ட முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.சுரேஷ் ராஜன் 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் தி மு க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கலைஞர்…

அண்ணாமலை சொல்வதை செய்பவர் அல்ல – அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு…

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெறும் வாய்ச்சவடால் விடுபவர் தான். அவர் பேசுவதை அவரே வாபஸ் வாங்கி கொள்வார். திமுகவை யாராலும் ஆட்டவோ அசைக்கவும் முடியாது. நாகர்கோவிலில் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் பேட்டி. சமூக நலன் மட்டும் உரிமை துறை…

பாத அழுத்த சிகிச்சை நிபுணர்கள் முதல் மாநில மாநாடு

பாத அழுத்த சிகிச்சை நிபுணர்கள் முதல் மாநில மாநாடு கன்னியாகுமரியில்2_நாட்கள் நடந்தது. கன்னியாகுமரி ஒய்எம்சி அரங்கில் பாத அழுத்த சிகிச்சை நிபுணர்களின் முதல் மாநில மாநாடு 2_நாட்கள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து 100_க்கும்மேற்பட்ட பாத அழுத்த சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர்.…

சுற்றுலா வரக்கூடிய பொதுமக்களுக்கு பாதுகாப்பு

கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டி பாலம் இது 1966 ம் ஆண்டு கல்வி தந்தை பெருந்தலைவர் கு.காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இதன் நினைவாக அவர் புகைப்படம் வைத்த கல்வெட்டு தூண் நிறுவப்பட்டு இருந்தது. இந்த கல்வெட்டு தூண் மர்ம நபர்களால்…