சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு..,
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு சப் இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர். தமிழகத்தின் சப்-இன்ஸ்பெக்டர்களாக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் போலீஸ் இன்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். குமரி மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் அருளப்பன்,…
மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் கடிதம்…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் கடிதம் எழுதியுள்ளார். நாகர்கோவில் புதிய வருவாய் வட்டம் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்தனர். நாகர்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்க வேண்டும் எனவும்,…
நயினார் திருக்கோயில் துவக்க விழா..,
குமரி மாவட்டம் தேரூர் கிராமத்தில் அமைந்துள்ள இளைய நயினார் திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகள்மேல் பழமையான கோவில். இந்த கோயிலில் கடந்த 2 மாதங்கள் முன்பு பாலாலயம் செய்யப்பட்டது. தற்போது, கும்பாபிஷேக திருப் பணிகளில் ஒன்றான தரை தளம், சுற்றுச்சுவர், பழமை மாறாமல்…
ராஜேஷ்குமார் எம்எல்ஏ தரப்பு மேல் முறையீடு செய்ய முடிவு
கன்னியாகுமரி மாவட்டம் மிடாலம் பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வந்த ஏழை குடும்பங்கள் வீட்டு வரி, குடிநீர் கட்டணம், மின் கட்டணம் செலுத்தி வந்த நிலையில் 2013ம் ஆண்டு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து…
காவல்துறையின் சுற்றுலா ரோந்து சேவை – காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின்
சர்வதேச சுற்றுலா இடமான கன்னியாகுமரியில் காவல்துறையின் சுற்றுலா ரோந்து சேவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பன்மொழி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். குமரி வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான…
தலைமை பேராலயத்தில் அஞ்சலி திருப்பலி..,
குமரி கோட்டார் மறைமாவட்டத்தின் ஆயர் முனைவர் நசரேன் சூசை தலைமையில்.கோட்டார் புனித சவேரியார் திருத்தலத்தில் நடைபெற்ற அஞ்சலி திருப்பலியில். சாமிதோப்பு பால பிரஜாபதி அடிகளார்,பரிதாபேகம் உள்ளிட்ட “மும்மத” தலைவர்கள் பங்கேற்றனர். திருப்பலி நிகழ்வில் மதம் கடந்த மனித நேயர்கள் பங்கேற்று, மறைந்த…
போப் பிரான்சிஸ் மக்கள் சமுகத்தில் இருந்து விடை பெற்றார்..,
இந்தியாவின் தென்கோடி குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க கிறித்தவ மக்கள் பெரிய எண்ணிக்கையில் வாழ்கிறார்கள்,இதனை கடந்து கிறிஸ்தவத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்களும் வாழும் பகுதி. கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான எட்டுத்திக்குகளிலும், உயர்ந்த கோபுரங்களில் புனித சிலுவையை தாங்கிய தேவாலயங்கள் 300_க்கும்…
போக்சா குற்றத்தை தடுக்க “நிமிர்” திட்டம் – காவல்துறை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஸ்டாலின் I.P.S.,
கன்னியாகுமரி காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின், போக்சா குற்றத்தை தடுக்க “நிமிர்” திட்ட ம், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு. நம் ஒவ்வொருவரின் பொறுப்பு என்ற திட்டத்தை விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்கள். போக்சா குற்றங்களை முன் கூட்டியே தடுக்க விரைவில் தொடங்க…
நெல்லையே எமக்கு எல்லை,குமரி எமக்கு என்றுமே தொல்லை..,
குமரி மாவட்டத்தின் அரசியல். தமிழகத்தின் ஏனைய மாவட்ட அரசியலை விட சற்று வித்தியாசமாக பயணிக்கும் மாவட்டம். தமிழகத்தில் தேர்ந்த அரசியல் வாதியான கலைஞர் கருணநிதியே, குமரியின் அரசியல் கால நிலையை பார்த்து, பெற்ற அனுபவத்தில் தெரிவித்த கருத்து. நெல்லையே எமக்கு எல்லை,குமரி…
பகவதி அம்மன் திருக்கோவில் யாகசாலை பூஜை கால் நாட்டு…
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜை துவக்க விழா கால் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் மே மாதம் 11-ம் தேதி கலசாபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதனை யோட்டி யாகசாலை பூஜை…





