• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • கடல் சீற்றம் எடுத்த பகுதிகளில் விஜய் வசந்த் ஆய்வு

கடல் சீற்றம் எடுத்த பகுதிகளில் விஜய் வசந்த் ஆய்வு

கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தலில் போட்டியிட்டும் தாரகை கத்பட் இருவரும், கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தலம் பங்கு தந்தை அருட்பணி உபால்டு அவர்களுக்கு சால்வை அணிவித்து ஆசி பெற்றனர். அதன்பின் வசந்த்…

குமரியில், நெல்லையை சேர்ந்த 3_காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் கனிமொழி

.தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் உடன் ஒரு சட்டமன்றத் தொகுதியான விளவங்கோடு இடைத்தேர்தலும் நடக்கும் நிலையில், தமிழகமே திரும்பி பார்க்கும் ஒற்றை மாவட்டமாக கன்னியாகுமரி உள்ளது. திமுக-வின் மாநில மகளிர் அணி தலைவரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி நெல்லை மாவட்டத்தில் 2-இடங்களிலும்,…

தேர்தல் பிரச்சாரத்தில் திடிரென சந்தித்துக் கொண்ட பாஜக, அதிமுக வேட்பாளர்கள்.

கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கொளுத்தும் வெயிலிலும் கடுமையான வாக்கு வேட்டையில் பரபரத்துக் கொண்டு இருக்கும் போது ஏதாவது ஒரு அதிசயமும் எங்காவது நடை பெற்று வாக்காளர்கள் மத்தியில் பேசும் பொருளாகும். அது போன்று ஒரு நிகழ்வு இன்று நாகர்கோவிலில்…

சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோயில் முற்றத்திலிருந்து முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய் வசந்த்.

இந்தியாவின் 18_வது நாடாளுமன்றத்திற்கான முதல் வாக்குப்பதிவு. இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏப்ரல் திங்கள் 19-ம் நாள் மக்கள் வாக்களிக்க உள்ளார்கள். கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் இன்று காலை, குமரி மாவட்டத்திலுள்ள புகழ் பெற்ற சுசீந்திரம்…

பாராளுமன்ற தேர்தலின் குளச்சல் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகம் – பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ்

இந்தியா கூட்டணியின் கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலின் குளச்சல் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை திங்கள் சந்தை பகுதியில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தார். காங்கிரஸ் பேரியக்க கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்விஜய்வசந்த், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர், கிள்ளியூர்…

பாஜக வேட்பாளர் பொன்.இராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் வீடு, வீடாக வாக்காளர்களை சந்தித்து ‘தாமரை’ க்கு வாக்கு சேகரித்தார்.

பாஜக வேட்பாளர் பொன்.இராதாகிருஷ்ணன், நாகர்கோவில் 12_வது வார்டுக்கு உட்பட்ட தழுவிய மகாதேவர் கோவில் அருகே அப்பகுதிகளில் உள்ள வீடு, வீடாக வாக்காளர்களை சந்தித்து ‘தாமரை’ க்கு வாக்கு சேகரித்தார். அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கனிம வளங்கள் 2- மாநிலங்கள்…

கொட்டாரத்தில் பா.ஜ.வினர் ஓட்டு வேட்டை

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக இன்று பெருமாள்புரம், கொட்டாரம், ஆறுமுகபுரம், பெரியவிளை ஆகிய பகுதிகளில் பா.ஜ.க தகவல் தொழில்நுட்பம் தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.வாக்கு சேகரிப்பின்…

பஞ்சலிங்கபுரம் ஊராட்சி பகுதியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு சேகரிப்பு

பஞ்சலிங்கபுரம் ஊராட்சி பகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய பாஜக துணைத்தலைவர் V.குமார், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் செந்தில் ஆகியோர் தலைமையில் பாஜகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

குமரிக்கு பிரதமர் மோடி வந்தே பயனில்லை. அமிஷாவின் ரோடு ஷோ என்ன செய்யும் விஜய்வசந்த் கேள்வி.?

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல் காந்தி அல்லது பிரியங்கா இருவரில் யாராவது ஒருவர் வர இருப்பதாகவும், பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்து மக்களை அடமானம் வைத்த கட்சி தான் பாரதிய ஜனதா கட்சி என்று, நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியின்…

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்துகளை தெரிவித்த பாஜக வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன், குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கு இறை இயேசுவின் உயிர்ப்பு தினம் ஈஸ்டர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.