• Thu. Apr 25th, 2024

ஈரோடு

  • Home
  • மதுபானம் காலி பாட்டில்களை விற்று இடைத்தேர்தலில் டெபாசிட் … தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அறிவிப்பு..!

மதுபானம் காலி பாட்டில்களை விற்று இடைத்தேர்தலில் டெபாசிட் … தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அறிவிப்பு..!

தேர்தல் என்று வந்து விட்டாலே காமெடிகளும் கலந்து விடுகிறது. கட்சி வேட்பாளர்கள் சீரியஸா ஓட்டு கேட்டுக் கொண்டிருக்க இடையே சில காமெடி சுயேட்சை வேட்பாளர்களும் வாக்குறுதி வித்தியாசமாகவும் ஓட்டு கேட்டு வித்தியாசம் என்று தேர்தல் களத்தை கலகலப்பாக்குவார்கள். இதோ இதற்கான ரீல்…

நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் குணாளன் நாடார் பிறந்தநாள் விழா

நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் குணாளன் நாடார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே உள்ள அண்ணாமார் திருமண மண்டபத்தில் கொங்கு நாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் கட்டுத்தடிக்காரன் குணாளன் நாடார் அவர்களின் 267 வது பிறந்தநாள்…

சி.கே சரஸ்வதி எம்.எல்.ஏ. காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.கே சரஸ்வதி காலிங்கராயன் தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்தார்.காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு திறக்கப்பட்டு 740 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த பல ஆண்டுகளாக இந்த நாளினை (தை 5) காலிங்கராயன் தினமாக பாசன விவசாயிகளால் கொண்டாடி வருகிறார்கள்.…

நம்பியூர் வட்டார அளவிலான போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டிகள்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் மற்றும் வரபாளையம் காவல் நிலையம் சார்பில் போலீஸ் பொதுமக்கள் நல்லறவு விளையாட்டு போட்டிகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா தொடங்கி வைத்து பரிசுகள் வழங்கினார்.சிறுவர்களுக்கு கயிறு இழுத்தல் போட்டி, கைப்பந்து, பூப்பந்தாட்டம், கபடி, மற்றும் 100 மீட்டர் ஓட்டம்,…

வீழ்ந்து கொண்டிருக்கும் தொழிலை காக்க எதிர்பார்ப்போடு காத்திருக்கும் விசைத்தறியாளர்கள்…

வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் விசைத்தறிக்கான மின் கட்டண குறைப்பு மற்றும் ஆயிரம் யூனிட் இலவசம் என்ற அறிவிப்பை எதிர்நோக்கி விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்பு காத்திருக்கிறார்கள்.தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் விசைத்தறி தொழிலை காக்கும் பொருட்டு இரண்டு மாதத்திற்கு 500 யூனிட் மின்சார மானியம்…

மது பிரியர்கள் கொண்டாட்டம் பொதுமக்கள் திண்டாட்டம்

பவானி திருவள்ளுவர் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர்கள்விளையாட்டு பூங்காவில் மது பிரியர்கள் அமர்ந்து மது அருந்தினர் இதனால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளூர் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் விளையாட்டு பூங்காவில் அருகில் 3422…

நம்பியூர் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு

ஒற்றையானையால் நம்பியூர் பகுதியில் பரபரப்பு.பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல். கோபி -சத்தி மெயின் ரோடு மங்களபுரம் பிரிவில் இருந்து தெற்கே 1 – கி.மீ. தொலைவில் ஒடையாக்கவுண்டன் பாளையம் வெள்ளிமலை கரடு மனோகரன் என்பவரின் தோட்டத்தின் அருகே வெங்கிடு என்பவர் நடந்து…

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா உடல் தகனம்

திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. இறுதி ஊர்வலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் திருமகன் ஈவெரா (46). இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மூத்த மகன்…

ஈவிகேஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா காலமானார்..!!

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவுமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் இன்று காலமானார்காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவுமான திருமகன் ஈவேரா (வயது 46.)…

ஈரோடு மாவட்ட அதிமுக சார்பாக 5000 பேருக்கு அன்னதானம்

ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் விழாவையொட்டி ஒவ்வொரு வீதியிலும் அதிமுக சார்பாக அன்னதானம் நடைபெற்றது.ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல்…