புரட்சித் தலைவர் எம்ஜிஆரின்106 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 21 வார்டுகளிலும் கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
எம்ஜிஆரின்106 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் பி தங்கமணி கலந்து கொண்டு கழகக் கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார் மற்றும் ஏழை எளியவருக்கு அன்னதானங்கள் வழங்கினார். அப்போது அவர் பேசும் பொழுது
திமுக ஆட்சி நிர்வாக சீர்கேடுகள் கலெக்சன் கமிஷன் கரெக்ஷன் என்று சென்று கொண்டிருப்பதாகவும் மின் கட்டண உயர்வு பால் விலை உயர்வு விலைவாசி உயர்வு மற்றும் தொழில்கள் இல்லாமல் விசைத்தறிகள் கைலான் கடைக்கு சென்று கொண்டிருக்கிறது. கொரோனா காலங்களில் மின் கட்டணம் உயர்த்த மாட்டோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக இந்த நேரத்தில் கடுமையான மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் எங்கு பார்த்தாலும் கள்ள மது கஞ்சா மற்றும் பெண்கள் வெளியே தனியாக சென்று வர முடியாத சூழல் உள்ளது. மளிகை கடை,பெட்டிக்கடை,செல்போன் கடை,பாத்ரூமில் கூட கள்ள மது விற்கப்படுகிறது பல்வேறு கூட்டங்களில் பேசியும் இந்த காவல்துறை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இது எதையும் கண்டுகொள்ளாத தூங்கும் மூஞ்சி அரசாக ஸ்டாலின் அரசு விளங்குகிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் இரட்டை இலைக்கு வாக்களித்து 40 தொகுதிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெல்ல வேண்டும் என்று அனைவரும் உறுதி ஏற்க கேட்டுக் கொண்டனர்.


விழாவில் நகரக் கழகச் செயலாளர் பி எஸ் வெள்ளிங்கிரிபேரவைச் செயலாளர் டி கே சுப்பிரமணி நகர துணை செயலாளர் ஜெய்கணேஷ்,பொருளாளர் சிவகுமார் மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம் இணை செயலாளர்மீரா வாசுதேவன் கே கே செல்வராஜ் மாணவரணி தலைவர் ஆடிட்டர் ராஜா ஆலம்பாளையம் பேரூர் கழக செயலாளர் செல்லதுரை துணைச் செயலாளர் சுரேஷ்குமார் நகர மன்ற உறுப்பினர்கள் சரவணன் ஜெயா வைத்தி சம்பூரணம் செந்தில் சுரேஷ் சுஜாதா மாரிமுத்து ராஜா கிளைக் கழக செயலாளர்கணேசன் ராதாகிருஷ்ணன் தண்டபாணி சிதம்பரம் ஜெமினி ராஜேந்திரன் நடேசன் குட்டி என்கிற கந்தசாமி கோபால் கணேசன் எஸ் எஸ் முருகன் ஆபீஸ் ஆறுமுகம் அங்கு ராஜ் சக்திவேல் மேஸ்திரி சுப்பிரமணி கவிராஜ் சம்பூரணம் சோமன் மற்றும் மாரிமுத்து பாசறை செயலாளர் வடிவேல் தகவல் தொழில்நுட்ப பிரிவு சரவணன் மணிகண்டன் விஜயராகவன் மோகன் கோவிந்தராஜா ரங்கன் ஜிம் ரமேஷ் நகர கழக நிர்வாகிகள் எம்ஜிஆர் அவர்களின் ரத்தத்தின் ரத்தங்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோயில் 63 ஆம் ஆண்டு பொன்விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் கீழ் முகாம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் […]
- ஊட்டி தேவர் சோலை ஊற்று நீரில் கொட்டப்படும் கோழிகழிவுகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கைகட்டி அருகே உள்ள தேவர் சோலை பகுதியில் கரும்பாலம் என்ற இடத்தில் […]
- 30கோடி ரூபாய் மோசடி.., சேலம் அருகே பரபரப்புகாடையாம்பட்டி அருகே சதுரங்க வேட்டை பட பாணியில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் 30கோடி ரூபாய் […]
- நீதித்துறையின் மீது உள்ள நம்பிக்கை மக்களுக்கு குறை துவங்கிவிடும்.., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன்சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியது.., சென்னை […]
- சிவகாசியில் துணிகரம்…
பர்னிச்சர் விற்பனை கடையின் மேற்கூரையை உடைத்து பணம், செல்போன்கள் கொள்ளை…..விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாரதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது அபுதாகிர். இவர் சிவகாசி – […] - ராஜபாளையம் அருகே, மனைவியை அரிவாளால் வெட்டிய கணவருக்கு போலீஸ் வலைவீச்சு…..விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள அயன்கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் நிவேதா (20). இவரது கணவர் இசக்கிமுத்து […]
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை…
டிடிவி தினகரன் அறிவிப்பு _ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அம்மா மக்கள் […] - அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோயில் 63 ஆம் ஆண்டு பொன்விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் கீழ் முகம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் […]
- மதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் தீ விபத்துமதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை […]
- துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலிமதுரையில் துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தால் உயிரிழந்த மக்கள் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி […]
- மஞ்சூர் கோவிலில் அம்மன் தாலி திருட்டு -காவல்துறை விசாரணைநீலகிரிமாவட்டம் மஞ்சூரில் கோயிலில் அம்மன் தாலி திருடபட்டுள்ள நிலையில் காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை […]
- மதுரை – சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலைமதுரை மாவட்டம் சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை பிணத்தை கைப்பற்றி சோழவந்தான்.போலீசார் விசாரணைமதுரை […]
- மதுரையில்-பெண்களை பார்த்து ஏளனமாக சிரித்தபடி சென்ற உதயநிதிமதுரையில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு அலங்கரித்து வைக்கப்பட்ட கரும்பு, வாழை, இளநீரை கூட்டம் கூட்டமாக அள்ளி […]
- நீலகிரி-பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்நீலகிரி மாவட்டம்.பந்தலூரை அடுத்துள்ள குந்தலாடி குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நாழைந்ததால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்…பந்தலூர் சுற்று […]
- பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!பிரதமர் நரேந்திர மோடிக்கு , தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கோவிட் பெருந்தொற்று காலத்தில், […]