• Sun. May 31st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்

  • Home
  • மேளதாளத்துடன் கிரிவலம் வந்து நேர்த்திக் கடன்..,

மேளதாளத்துடன் கிரிவலம் வந்து நேர்த்திக் கடன்..,

பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் விழாவாக நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் இருந்து…

200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசை..,

திண்டுக்கல்லில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் திண்டுக்கல் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் வழங்கினார். திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த…

கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவருக்கு சிறப்பு வழிபாடு..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குறிஞ்சி ஆண்டவர் கோவில் குறிஞ்சியாண்டவருக்கு காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைதொடர்ந்து நாயுடுபுரம் விநாயகர் கோவில் பகுதியில் இருந்து ஊர்வலமாக அப்ச‌ர்வேட்ட‌ரி, மூஞ்சிக்கல், பாம்பார்புரம், அண்ணாநகர்,டிப்போ உள்ளிட்ட‌ பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த…

ஆற்றில் கவிழ்ந்த கார்… பதறிப் போன பொது மக்கள் பரபரப்பு..!

திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், பாலாறு பொருந்தலாறு வாய்க்காலில் விழுந்ததால் பரபரப்பு…

பழனி அருகே பாலாறு பொருந்தலாறு அணை வாய்க்காலில் கார் விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக காங்கேயம் குட்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் நண்பர்கள் உயிர் பிழைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாலாறு பொருந்தலாறு அணையில் பழனிக்கு தேவையான குடிநீர்…

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மாலையில் தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தில் கலந்து கொள்ள பக்தர்கள் குவிந்து வருகின்றனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக…

ஆண்டியப்பட்டியில் முனியப்பன் கோயில் திருவிழா..,

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கம்பிளியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டியப்பட்டியில் முனியப்பன் கோவில் உள்ளது.இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் திருவிழா நடத்தப்படும்.அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி கோயில் பூசாரிகள் அரிவாளுடன் கிராம பகுதியில் ஊர்வலமாக வந்து…

முருகன்- வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்..,

பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திர விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகன்- வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி…

கம்பி வேலியில் சிக்கிய நாட்டு ரக நாய் மீட்பு..,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ரெட்டியபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தென்னந்தோப்பு வேலியில் நாட்டு ரக நாய் ஒன்று சிக்கித் தவித்தது.கால்களில் முள் கம்பி குத்தி சிக்கி இருந்ததால் நாயால் நகர முடியவில்லை. தகவல் அறிந்து விரைந்து வந்த வத்தலகுண்டு தீயணைப்பு…

மாமனார் கொலை மருமகன் கைது…பழனியில் அதிர்ச்சி சம்பவம்

மாமனார் கொலை மருமகன் கைது…பழனியில் அதிர்ச்சி சம்பவம்