இந்திய விண்வெளி கடந்து வந்த பாதை… ஒரு பார்வை …
1960களில் மிகவும் எளிமையாக தொடங்கப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டம் அடுத்த 60 ஆண்டுகளில் அடுத்தடுத்து வளர்ச்சி அடைந்து மிகவும் வலிமையான ஒன்றாக மாறியிருக்கிறது. இந்திய விண்வெளி துறையால் நிறைவையப்பட்டு அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான இஸ்ரோ எனப்படும் இந்திய…
அற்புதம் அருளும் அகத்தியர் மலை…
அகத்தியர் மலையில் நேற்று சிறப்பான பெளர்ணமி நாள். நான் அங்கு சென்று குளித்துவிட்டு அகத்தியர் வழிபட 250 படிகள் நடந்து சென்றேன். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு குடமுழுக்கு நடைப்பெற்று உள்ளது. அகத்தியர் கோயிலில் மிகப் பெரிய வற்றாத நீர் விழ்ச்சி…
ஆசிரியர்களையும் மற்றும் பேராசிரியர்களையும் அவமதிக்கும் சமூகத்தில்
ஆசான் எப்படியோ அப்படியே பள்ளியும் என்பது ஒரு பழமொழி கல்வித்துறையில் ஆரா மிக, பழமொழியின் உண்மையும் உறுதிப்படுத்திக் கொண்டே வருகின்றது. அழகான கட்டணங்கள், தாராளமான ஆய்வக வசதிகள்,அளவற்ற கற்பிக்கும் சாதனங்கள்,பெரிய நூலகங்கள் – ஒரு பள்ளிக்ககு வாய்திருப்பினும் அது சிறந்த பள்ளி…
கடாபியின் மறுபக்கம்…
லிபியாவின் கடாபியை உலகம் ஒரு சர்வாதிகாரியாகப் பார்க்கிறது. அது உண்மையும் கூட. ஆனால் அவரது மறு பக்கம் சுவாரஸ்யமானது. அதனையும் பார்ப்போம் வாருங்கள். கடாபி லிபியாவை ஆட்சி செய்த காலத்தில்: லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, அதாவது மின்சாரம் முற்றிலும் இலவசம்.…
ஏகே 47-ஐ நான் ஏன் கண்டுபிடித்தேன்?
ஏகே 47 ரக துப்பாக்கியைக் கண்டுபிடித்த ரஷ்யாவின் மிக்கைல் கலஷ்னிகோவ் தனது 94 ஆவது வயதில் 23.12.2013 திங்கட்கிழமை காலமானார். மூன்றாம் உலக நாடுகளின் மரபுவழி இராணுவங்கள் முதல் உலகிலுள்ள அனைத்து விடுதலை இயக்கங்கள் வரை பொதுத் தாக்குதல் ஆயுதமாக பயன்படுத்திய…
நாய்களுக்கும் சமூகம் உண்டு
செல்லப்பிராணிகள் என்றாலே நம் நினைவில் முதலில் வருவது நாய்தான். அதிலும் எத்தனை வகைகள். மனிதனை விட நாய்கள் நன்றியுள்ளது என பழமொழி உண்டு. அது நிஜம் என்று நிரூபிக்க பல வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகின்றனர். அப்படி நாய் இனத்தில் மிகவும்…
ஆடம்பர மாளிகையும் பேராசை அரசனும்…
பிரஞ்சு மன்னன் பதினான்காம் லூயி தன்னை சூரியக் கடவுள் என்று அழைத்துக் கொண்டான். இவன் காலத்தில் வீண் ஆடம்பரத்தை பறை சாற்றும் விதத்தில் கட்டப்பட்டது தான் வெர்சேல்ஸ் மாளிகை. இந்த மாளிகை பிரான்ஸ் நாட்டையே திவால் ஆக்கி கட்டப்பட்ட மாளிகை ஆகும்.…
பெருமைமிக்க இந்திரா காந்தி….. நினைவில் நின்ற அத்யாயம்….
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தான் கொலை செய்யப்படுவதற்கு முந்தின நாள், 1984-ம் ஆண்டு அக்டோபர் 30-ல் ஒரிசா மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்துவிட்டு, அன்றிரவு ஒரிசாவின் தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், வழக்கமாக தன் சொற்பொழிவுப் பிரிவு செயலாளர் தயாரித்துக்…
பரோட்டாவுக்கு என்டு கார்டு போட்ட பல நாடுகள்… இந்தியாவில் எப்போது..??
பரோட்டா எல்லோரது வாழ்விலும் ஒரு அங்கமாகிவிட்டது. அதிலும் பல வகையான பரோட்டாக்களை செய்து உணவு ப்ரியர்களை கவருகின்றனர். ஆனால் இந்த பரோட்டா உடலுக்கு நல்லதா..? இல்லை கெட்டதா..? இதை தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். மேற்கித்திய நாடுகளான சீனா, ஐரோப்பிய…
உலகறிந்த தாமஸ் ஆல்வா எடிசன்… தெரியாத உண்மைகள்..
ஃபோனோகிராஃப் மற்றும் ஒளிரும் மின்சார ஒளியைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசனின். பல்வேறு கண்டுபிடிப்புக்களின் சொந்தக்காரர், இவரின் பல்வேறு கண்டுபிடிப்புகளில் ஒன்றில் இருந்தேனும் பிரயோஜனம் அடையாத மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்த 1300 கண்டுபிடிப்பிற்கு சொந்தக்காரரான தாமஸ் ஆல்வா…