தெரிந்துக்கொள்வோம்
கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்! நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது! அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா? அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்-…
இயற்கை வளங்களை பாதுகாப்பது நம் கடமை
உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.நம் வாழ்வில் இயற்கையின்…
உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய அரிய தகவல்.!!
இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது. அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட். சுமார் 36,000 + பெரிய கம்பெனிகள் உள்ளது. உலகில் முதன் முதலாக தோன்றிய மாநகரம் இங்கு தான் உள்ளது. உலகில் தங்கம் அதிகமாக விற்பனையாகும் மாநிலம் இதுவே.. உலகில் உள்ள…
பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் !
ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது. தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர…
மெமரிகார்ட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் !!
அன்றாட வாழ்வில் மொபைல் போனின் முதுகெலும்பாய் உள்ளது மெமரிகார்ட். சிம் இல்லாமல் கூட மொபைல் போன் இருந்து விடாலாம் ஆனால் மெமரிகார்ட் இல்லாமல் மொபைல் போன் இருக்காது. அனைவரும் அறியும் ஒரு விஷயம் மெமரிகார்ட் என்பது தரவுகளை பதிவு செய்யும் ஒரு…
வாழ்வியல் சிந்தனை
கடலில் பெய்யும் மழை பயனற்றது. பகலில் எரியும் தீபம் பயனற்றது. வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது. நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. பசியற்றவனுக்கு கொடுக்கும் அன்னதானம் பிரயோசனம் அற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது. பெரிய…
ஆழ்வார்குறிச்சியின் அற்புத மனிதர் அனந்தராமகிருஷ்ணன்…
சிவசைலம் கோயிலில் இருந்து கிழக்கே 3 கி. மீ. தொலைவில் உள்ளது ஆழ்வார்குறிச்சி.பரமகல்யாணியின் பரம பக்தர்கள் இவருடைய குடும்பத்தினர். இவருடைய தந்தை திரு. சிவசைலம் அவர்கள்.1905 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்த அனந்த ராமகிருஷ்ணன் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சென்னையில் கல்லூரி…
பருவக்காற்று மழையின் தீவிரம், தமிழ்நாடு வானிலை மற்றும் காலநிலை …
தென்மேற்கு பருவக்காற்று மலையின் தீவிரத்தை தூண்டுகிறது. மேற்கத்திய இடையூறு காற்றுகளால் (Western Disturbances) இந்தியாவிற்கு மழையை கொண்டு வருதல் துருவ மேற்கத்திய ஜெட் காற்று குளிர் காலத்தில் மத்திய கரை கடலில் இருந்து உருவாகும் சூறாவளிகளில் இருந்து தோன்றும் மலைமேகங்களை இந்தியாவின்…
பருவ மழைப்பொழிவு காலநிலை மற்றும் தட்பவெட்ப நிலை…
பருவமழை மான்சூன் என்று சொல்லானது மவுசிம் (Mausim) என்று அரேபிய சொல்லிலிருந்து பெறப்பட்டது. அதன் பொருள் பருவங்கள் (Seasons) என்பதாகும் பருவக்காற்று உள்ளானது தென்மேற்கு பருவக்காற்றுகள் மற்றும் வடகிழக்கு பருவக்காற்றுகள் எனப் பிரிக்கப்படுகின்றன. தென்மேற்கு பருவக்காற்று ஆனது தென்னிந்திய மற்றும் தேன்…
தெரிந்து கொள்வோம்!
பூனை பற்றி அறியாத பல தகவல்கள்!! பூனையின் கண் பார்வை மனிதனை விட 8 மடங்கு கூர்மையானது. பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும்…