• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • தலைமை செயலாளருடன் ஐ.எப்.எஸ் அதிகாரிகள் குழு சந்திப்பு

தலைமை செயலாளருடன் ஐ.எப்.எஸ் அதிகாரிகள் குழு சந்திப்பு

இந்திய அயலகப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு தலைமைச் செயலாளர் முருகானந்தத்தைச் சந்தித்து, தமிழ்நாட்டின் பண்பாட்டுப் பெருமைகளை விளக்கும் சுற்றுலாத் தலங்களை ஆய்வு செய்வது குறித்துப் பேசினர்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தமிழகம் தேசிய அளவில் பொருளாதாரத்தில் சிறந்த 2-வது…

படித்ததில் பிடித்தது

இரண்டாம் வகுப்பு ஆசிரியை வாய்ப்பாடு ஒன்றை கரும்பலகையில் எழுதினார். இந்த வாய்ப்பாடு எழுத ஆரம்பித்தது முதல்….,வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி தொடர்ந்தது.காரணம்,முதலாவது வாய்ப்பாடு பிழையாக எழுதப்பட்டிருந்தது.1×9=72×9=183×9=274×9=365×9=456×9=547×9=638×9=729×9=8110×9=90 மாணவர்களைச் சிரிக்கத் தூண்டியது.சமன்பாட்டை எழுதி முடித்து மாணவர்களை நோக்கிய ஆசிரியை…..,சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு…

பொது அறிவு வினா விடை

குறுந்தொகைப் பாடல் 12:

எறும்பி யளையிற் குறும்பல் சுனையஉலைக்கல் அன்ன பாறை ஏறிக்கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்கவலைத் தென்பவர் சென்ற ஆறேஅதுமற் றவலங் கொள்ளாதுநொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே. பாடியவர்: ஓதலாந்தையார்திணை : பாலை பாடலின் பின்னணி:தலைவியைப் பிரிந்து, கடத்தற்கரிய பலை நிலத்தில் தலைவன் சென்று…

குறள் 728:

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்நன்கு செலச்சொல்லா தார் பொருள் (மு.வ) நல்ல அறிஞரின் அவையில் நல்லப் பொருளைக் கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர் பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.

குழந்தைகள் மீட்பில் தெற்கு ரயில்வே சாதனை

தெற்கு ரயில்வே கடந்த ஆண்டில் 54.5 கோடி பயணிகளை கையாண்டுள்ளதாகவும், 1752 குழந்தைகளை மீட்பதிலும் சாதனை செய்துள்ளதாகவும் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் கூறியுள்ளார்.சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கலந்துகொண்ட தெற்கு ரயில்வே பொதுமேலாளர்…

விடைபெற்றது வடகிழக்கு பருவமழை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விடை பெற்று விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இந்த முறை வடகிழக்கு பருவமழை மக்களின் தேவையை பூர்த்தி செய்த நிலையில், இன்றுடன் விடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு (2024) அக்டோபர் 15ம் தேதி…

திருச்சி விமானநிலைய ஓடுபாதை விரிவாக்கத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு

திருச்சி விமானநிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கப் பணிக்காக மத்திய அரசு ரூ.18.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது.திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில் புதிய விமான முனையத்தை கடந்த 2024ம் அண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, திருச்சியில்…

மூன்று மாதத்தில் கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள கொடிக்கம்பங்களை 3 மாதத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சிக்கு சொந்தமான அனைத்து இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களையும் அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.மேலும், வருங்காலங்களில் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைக்க வருவாய்த்துறை அனுமதிக்க கூடாது. பட்டா இடங்களில் கம்பங்கள்…

பொது அறிவு வினா விடை

1) தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்? பைன் 2) உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்? மார்ச் 22 3) சூறைக்காற்றினை அமெரிக்க ஐக்கிய நாட்டில் ——— என அழைக்கின்றனர்? டுவிஸ்டர் 4) உலகில் அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி…